Latest
-
நேப்பாள வெள்ளம்: “எனது தாயார் கோமதியை கண்டுபிடித்துத் தாருங்கள்” – கவலையுடன் மகள் தரணியா கோரிக்கை
நேப்பாளத்தில் ஏற்பட்ட மோசமான திடீர் வெள்ளத்தில் பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் காணாமல் போயிருக்கின்றனர். அவர்களைத் தொடர்பு கொள்ள தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,…
Read More » -
டோக்கியோ அருகே விமானங்களைச் சுத்தம் செய்ய ரோபோ
டோக்கியோ, ஆக. 28 – டோக்கியோ (Tokyo) அருகேயுள்ள நரிட்டா (Narita) விமான நிலையத்தில் விமானங்களின் வெளிப்புறத்தைச் சுத்தம் செய்யும் ரோபோவை அறிமுகப்படுத்த ஜப்பான் ஏர்லைன்ஸ் (JAL)…
Read More » -
பேச்சுரிமை மற்றும் ஒன்றுகூடும் உரிமை தொடர்பான ஒழுங்கு நடவடிக்கைகளை நிறுத்த பொதுப் பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவு
கோலாலம்பூர், ஆகஸ்ட்-28–பேச்சுரிமை, பொது விமர்சனம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் தொடர்பில் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்படும் அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சு அனைத்து…
Read More » -
ஜோகூரில் 17 வயது சிறுமி உயிரிழந்த வழக்கு: 13 பேர் கைது
ஜோகூர், ஆகஸ்ட் 28 – ஜோகூர், கூலாயில் 17 வயது சிறுமி கார் மோதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, 15 வயது சிறுமி உட்பட 13 பேரை…
Read More » -
வெள்ள மீட்புப் பணிகளுக்கான வெளிநாட்டு உதவிகளை நிராகரித்தது நேப்பாளம்
கட்மாண்டு, ஆகஸ்ட்-28–நேப்பாளத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, காணாமல் போனவர்களைத் தேடி, மீட்கும் பணிகளுக்காக பல்வேறு நாடுகள் உதவ முன் வந்துள்ள நிலையில்,…
Read More » -
Temenggor மற்றும் Bersia அணைகள் பாதுகாப்பாக இருக்கின்றன: நிலநடுக்க அதிர்வுகளால் பாதிக்கப்படவில்லை
ஈப்போ, ஆகஸ்ட்-28-பேராக், Hulu Perak மாவட்டத்தின் Gerikகில் உள்ள இரண்டு முக்கிய அணைகளான Temenggorரும் Bersiaவும் பாதுகாப்பாகவே இருக்கின்றன. நேற்று நள்ளிரவு Gerik, Temenggorரில் ஏற்பட்ட 3.4…
Read More » -
4வது நாளாகத் தொடரும் 12 மலை சாதனைப் பயணம்: வலியைக் கடந்து இலக்கை நோக்கி லோகசந்திரன்
தன்னம்பிக்கையே மூலதனம் என்ற மந்திர வார்த்தையின் உந்துதலோடு 7 நாட்களில் 12 மலைகள் என்ற குறிக்கோளை நோக்கி முன்னேறி வருகிறார் நாட்டின் மலையேற்ற வீரர் லோகசந்திரன். இவரது…
Read More » -
பத்து பஹாட்டில் மனைவியை காயப்படுத்திய கணவருக்கு 6 மாத சிறை
பத்து பஹாட், ஆகஸ்ட் 28 – பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மனைவியை தாக்கி காயப்படுத்திய 41 வயதுடைய ஆடவனுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஆகஸ்ட்…
Read More » -
சரவணனின் கடிதம் இன்னும் கிடைக்கவில்லை; கிடைத்ததும் MACC-க்கு அனுப்புவேன் – அன்வார்
செபராங் பிறை, ஆகஸ்ட் 28 –முன்னாள் மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் தமக்கு எழுதியதாகக் கூறப்படும் கடிதம் இதுவரை தம்மிடம் வந்து சேரவில்லை என…
Read More » -
RM1.097 மில்லியன் லஞ்சக் குற்றச்சாட்டு; சரவணனுக்கு RM450,000 ஜாமீன் – செப்டம்பர் 29-இல் வழக்கு நிர்வாகம்
மொத்தம் RM1.097 மில்லியன் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ம.இ.கா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன் இன்று நீதிமன்றத்தில்…
Read More »