மலேசியா
-
பினாங்கு பாலத்தில் வெளிநாட்டவர் மோதி பலி; வாகனமோட்டி தப்பியோட்டம்
ஜோர்ஜ்டவுன், நவம்பர்-28 – பினாங்கு பாலத்தில் இன்று காலை அடையாள ஆவணம் எதுமில்லாத ஒரு வெளிநாட்டவர் வாகனமொன்றால் மோதப்பட்டு உயிரிழந்தார். பிறை நோக்கிச் செல்லும் பாதையில் காலை…
Read More » -
பங்சாரில் செய்தியாளர் ஹரேஷ் டியோலைத் தாக்கியக் குற்றத்தை ஒப்புக் கொண்ட ஆடவர்
கோலாலாம்பூர், நவம்பர்-28 – இவ்வார தொடக்கத்தில் விளையாட்டுச் செய்தியாளர் ஹரேஷ் டியோலைத் தாக்கிய குற்றத்தை, 37 வயது நபர் ஒருவர் இன்று கோலாலாம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.…
Read More » -
இணைய மோசடி கும்பல் முறியடிப்பு; உள்நாட்டைச் சேர்ந்த 5 பேருடன் 57 பேர் கைது
கோலாலம்பூர், நவ 28 – உள்நாடு மற்றும் வெளிநாட்டினரை குறிவைத்து ஆன்லைன் மோசடி சம்பந்தப்பட்ட அழைப்பு மைய நடவடிக்கைகளை எதிர்த்து கோலாலம்பூர் வணிக குற்றப்புலனாய்வுத்துறை நவம்பர் 10ஆம்…
Read More » -
8 வயது சிறுவனுடன் ஓரினப் புணர்ச்சி; குற்றத்தை ஒப்புக் கொண்ட 14 வயது பையன்
பாரிட், நவம்பர்-28 – தனது தாயின் பராமரிப்பில் இருந்த 8 வயது சிறுவனுடன் இயற்கைக்கு மாறாக உறவு கொண்ட குற்றத்தை, பதின்ம வயது பையன் நீதிமன்றத்தில் ஒப்புக்…
Read More » -
தொழிலதிபர் Albert Tei கைது; வழக்கறிஞர் தகவல்
பூச்சோங், நவம்பர்-28 – சபா சுரங்க ஊழலில் சிக்கிய சர்ச்சைக்குரிய தொழிலதிபர் Albert Tei இன்று காலை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யால் கைதுச் செய்யப்பட்டார்.…
Read More » -
மலாக்காவில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 11 வயது சிறுவன் பலி
அலோர் காஜா, மலாக்கா, நவம்பர் 28 – மலாக்காவில், நேற்றிரவு, 11 வயது சிறுவன் ஒருவன் கால்வாயில் விழுந்து பலத்த நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த…
Read More » -
மலாக்கா சாலையில் விழுந்து கிடந்த மரத்தில் மோதிய மோட்டார் சைக்கிளோட்டி மரணம்
ஜாசின் , நவ 28 – மலாக்கா Jalan Selandar ரில் சாலையில் விழுந்து கிடந்த மரத்தில் மோதிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் இறந்தார். 49 வயதுடைய…
Read More » -
நாடு முழுவதும் வெள்ளம்: 49 அரசு சுகாதார நிலையங்கள் பாதிப்பு – 32,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு
கோலாலம்பூர், நவம்பர் 28 – நாடு முழுவதும் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக, மொத்தம் 49 பொது சுகாதார நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் Datuk Seri…
Read More » -
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநுழைவுத்துறையின் இலவச மாற்று கடப்பிதழ் வழங்கும் சேவை
கோலாலம்பூர், நவ 28 – வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநுழைவுத்துறை இலவசமாக மாற்று கடப்பிதழை வழங்க முன்வந்துள்ளது. வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அதிகாரப்பூர்வ அலுவல்களை எளிதாக்குவதற்காக இந்த முயற்சி…
Read More »
