மலேசியா
-
12 ஆண்டுகளில் நாட்டில் 26 பயங்கரவாதத் திட்டங்கள் முறியடிப்பு; முன்னெச்சரிக்கை தொடருகிறது
கோலாலம்பூர், ஜனவரி-29-கடந்த 12 ஆண்டுகளில் நாட்டில் 26 பயங்கரவாதத் தாக்குதல் திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. தனிநபர்கள், கும்பல்கள் என நூற்றுக்கணக்கான சந்தேக நபர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்; பலர் ISIS…
Read More » -
மும்பையிலிருந்து நாடு கடத்தப்பட்ட ‘கேப்டன் பிரபா” கும்பல் மீது நீதிமன்றத்தில் SOSMA குற்றச்சாட்டு
செப்பாங், ஜனவரி-29-இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு நாடு கடத்தப்பட்ட மூவர், பிரபல குற்றச்செயல் கும்பலான “கேப்டன் பிரபா”வின் உறுப்பினர்களாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். 38 வயது நவீந்திரன் ராஜ் குமரேசன்,…
Read More » -
பெரிக்காத்தான் தலைவர் பதவி அகற்றமா? முஹிடின் கருத்தை மறுக்கும் ஹாடி அவாங்
கோலாலம்பூர், ஜனவரி-29-பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் பதவியை அகற்ற ஒப்புக்கொண்டதாக கூறப்படுவதை, பாஸ் கட்சித் தலைவர் தான் ஸ்ரீ ஹாடி அவாங் மறுத்துள்ளார். ஜனவரி 16-ஆம் தேதி முன்னாள்…
Read More » -
RM7.5 மில்லியன் வரி கசிவு; MACC-யின் வலையில் சிக்கிய பிரபல உடம்புபிடி மையம்
புத்ராஜெயா, ஜனவரி-29-இரட்டைக் கணக்குப் பதிவு முறையில் செயல்பட்டதாகக் கூறப்படும் பிரபல உடம்புபிடி மையத்துடன் தொடர்புடைய 5 பேரை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC கைதுச் செய்துள்ளது.…
Read More » -
புதிய நிலத்தில் மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலயத்தின் வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம்
கோலாலாம்பூர், ஜனவரி-28 – மஸ்ஜித் இந்தியா, தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய ஏற்பாட்டில் இன்று காலை வாஸ்து சாந்தி மற்றும் கணபதி ஹோமம் சிறப்பாக நடைபெற்றது. காலை…
Read More » -
அவதூறு வழக்கில் செலுத்த வேண்டிய தொகை தொடர்பில் ஜமால் யுனுஸ் வீட்டில் 14 பொருட்கள் பறிமுதல்
DAP யின் Seputeh நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் அம்னோவின் ஜமால் யூனோஸ் ( Jamal Yunos ) 66,000 ரிங்கிட்டிற்கும்…
Read More » -
பத்து மலையில் நாளை தொடங்குகிறது மடானி ‘பக்தி’ தைப்பூசம் 2026; மனித வள அமைச்சின் சேவை கூடாரங்களுக்கு பொது மக்கள் வரவேற்கப்படுகிறார்கள்
பத்து மலை, ஜனவரி-29 – பத்து மலை தைப்பூசத்தை முன்னிட்டு மனிதவள அமைச்சான KESUMA-வின் ‘மடானி ‘பக்தி’ தைப்பூசம்’ பெருந்தொண்டு மூன்றாவது ஆண்டாகத் தொடருகிறது. ‘Reruai Kesuma…
Read More » -
பத்து மலை ஆற்றங்கரையில் 20 அடி உயர வேல் நிறுவப்பட்டது
பத்து மலை, ஜனவரி-28 – பத்து மலை ஆற்றங்கரையில் இன்று காலை சிறப்பு பூஜைகளுடன் 20 அடி உயர தற்காலிக வேல் நிறுவப்பட்டது. தைப்பூச விழாவை முன்னிட்டு…
Read More » -
கிள்ளான் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் பிரமாண்ட மகா கும்பாபிஷேகம்
கிள்ளான், ஜனவரி-28 – கிள்ளான் அரச மாநகரத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேல் கம்பீரமாக வீற்று அருளாட்சி செய்து வருவது தான் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயம் என…
Read More » -
டிக் டோக் வீடியோ சர்ச்சை: பேராக் ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநேசன் – உரிமைக் கட்சித் தலைவர், சதீஸ் வழக்கு நீதிமன்றம் செல்கிறது
ஈப்போ, ஜனவரி-28 – பேராக் ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ A. சிவநேசன் மற்றும் உரிமைக் கட்சியைச் சேர்ந்த சதீஸ் முனியாண்டி இடையிலான டிக் டோக் சர்ச்சை…
Read More »