மலேசியா
-
கே.எல்.சி.சி கலவரம்; புகைப்படக் கலைஞர்கள் என ஒப்புக்கொண்ட18 பேர் கைது
கோலாலம்பூர், மார்ச்-27-கே.எல்.சி.சி கலவரத்தில் புகைப்படக் கலைஞர்கள் என ஒப்புக்கொண்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கே.எல்.சி.சி-க்கு முன்பாக நடந்த கலவரம் மற்றும் இருவர் மீதான…
Read More » -
மலேசிய எண்ணெய் விநியோகத்திற்கு மே மாதம் வரை பிரதமர் உத்தரவாதம்
ஷா ஆலாம், மார்ச்-27-நாட்டின் எண்ணெய் விநியோகத்திற்கு வரும் மே மாதம் வரை பிரதமர் உத்தரவாதம் அளித்துள்ளார். மேற்காசிய மோதலால் உலகச் சந்தையில் தாக்கம் இருந்தாலும், மலேசியாவின் நிலைமை…
Read More » -
டிஜிட்டலாகும் எல்லைச் சோதனை: மார்ச் 31 முதல் NIISe முறை அமுல்
புத்ராஜெயா, மார்ச்-27-ஒருங்கிணைந்த தேசிய குடிநுழைவு முறையான NIISe, நாடு முழுவதும் உள்ள விமான, தரை, மற்றும் கடல் நுழைவாயில்களில் மார்ச் 31 முதல் கட்டம் கட்டமாக அமுலுக்கு…
Read More » -
பள்ளிகளுக்கான 2023ஆம் ஆண்டு வெப்ப அலை வழிகாட்டி போதுமானதாகும் – கல்வி அமைச்சு
கோப்பேங், மார்ச் 27-வெப்பமான காலநிலையின் போது பள்ளிகளை நிர்வகிப்பது குறித்த தற்போதுள்ள வழிகாட்டுதல்கள் மாணவர்களைப் பாதுகாக்கப் போதுமானவை என்று கல்வித்துறை துணையமைச்சர் வோங் கா வோ (Wong…
Read More » -
தனது பகைமை நாடுகளுக்கு விளையாட்டுக் குழுக்கள் பயணம் செய்வதற்கு ஈரான் தடை
தெஹ்ரான், மார்ச் 27- தனது பகைமை நாடுகளுக்கு விளையாட்டுக் குழுக்கள் பயணம் செய்வதற்கு ஈரான் தடைவிதித்துள்ளது. தனது விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளின் காரணமாக இந்த…
Read More » -
தொலைதொடர்பு துணை நிலையத்தில் தொப்புள் கொடியுடன் குழந்தை இறந்து கிடந்தது.
கோலாப் பிலா, மார்ச் 27 – கோலாப் பிலா, ஜுவாசேவில் ( Juasseh) உள்ள ஒரு தொலைத்தொடர்பு துணை நிலையத்தில், தொப்புள் கொடியுடன் ஒரு ஆண் குழந்தையின்…
Read More » -
சாலை ஓரத்தில் நிறுத்தியிருந்த காரில் மோதிய e- hailing ஓட்டுநர் மரணம்
கோலாலம்பூர், மார்ச் 27-பந்தாய் பாரு நெடுஞ்சாலையின் 3-வது கிலோமீட்டரில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் e- hailing மோட்டார் சைக்கிளோட்டி மோதியதைத் தொடர்ந்து அவர் மரணம் அடைந்தார்.…
Read More » -
பெர்லீஸ், கெடா மற்றும் பேராக்கில் வெப்ப அலை
கோலாலம்பூர், ஏப் 27-பெர்லிஸ் முழுமையும் வெப்ப அலை பாதிப்பு இருந்தாலும் கெடா மற்றும் பேராக்கின் சில பகுதிகளில் வெப்ப அலைகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
Read More » -
மின் விளக்கு கம்பத்தில் மோதி SUV வாகனம் தீப்பிடித்தது ; பெண் உயிர் தப்பினார்
ஜாசின், மார்ச் 27-ஜாசினில் Jalan Gapam – Bemban சாலைக்கு அருகே நேற்று வங்கி ஊழியரான பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற SUV வாகனம் மின்விளக்குக் கம்பத்தில்…
Read More »
