மலேசியா
-
சினிமா ரசிகர்களுக்கு ஜாக்பாட்; தமிழகத்தில் இனி ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிட முதல்வர் ஜோசப் விஜய் அதிரடி அனுமதி
சென்னை, மே-26-தமிழ் சினிமா உலகிற்குப் புத்துயிர் ஊட்டும் வகையில், மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் இனி நாளொன்றுக்கு 5 காட்சிகள் திரையிடத் தமிழக முதல்வர் சி.…
Read More » -
ஹாஜி பெருநாள்: சாலைத் தடுப்புகள் இல்லை; கண்காணிப்பிலிருக்கும் 2,000 JPJ அதிகாரிகள்
காஜாங், மே 26 – ஹாஜி பண்டிகையை முன்னிட்டு சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ சாலைத் தடுப்புகளை (SJR) அமைக்காது. அதற்கு பதிலாக, நாடு முழுவதும் விபத்து…
Read More » -
“Who Wants To Be A Scientist? 2026” போட்டியின் முதல் சுற்றில் 750-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
கோலாலாம்பூர், மே-25-மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆர்வத்தை வளர்க்கும் நோக்கில், பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட “Who Wants To Be A Scientist? 2026” தேசிய…
Read More » -
18 ஆண்டுகால நிர்வாகத் தாமதமே காரணம்; KL வெள்ளத் தடுப்புக் குளங்கள் விற்கப்பட்ட விவகாரத்தில் MACC விசாரணை அறிக்கை வெளியீடு
கோலாலாம்பூர், மே-26-கோலாலம்பூரில் வெள்ளத் தடுப்புக் குளங்கள் தனியார் மேம்பாட்டாளர்களுக்கு விற்கப்பட்ட விவகாரத்தில், 18 ஆண்டுகால நிர்வாகத் தாமதமே இதற்குக் முதன்மைக் காரணம் என, மலேசிய ஊழல் தடுப்பு…
Read More » -
பேராக்கில் கேபல் திருட்டினால் ETS, KTM மின்சார ரயில் சேவைகளில் பெரும் தாமதம்
கோலாலம்பூர், மே-26-பேராக், சுங்கை சிப்புட் மற்றும் கமுண்டிங் இடையே 95.8 ஆவது கிலோமீட்டரில் 100 மீட்டர் நீளமுள்ள கேபல் திருடப்பட்டதால், சிக்னல் அமைப்பில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக…
Read More » -
பிலிப்பைன்ஸ் கட்டிட இடிப்பாட்டில் சிக்கிய மலேசியர் மரணம் ; வெளியுறவு அமைச்சு உறுதி
கோலாலம்பூர், மே-26–பிலிப்பைன்ஸின் அஞ்சலஸ் நகரில் நேற்று நிகழ்ந்த கட்டிட இடிபாட்டுச் சம்பவத்தில் சிக்கிய இரண்டு மலேசியர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதை வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. அமைச்சு வெளியிட்ட அறிக்கையில்,…
Read More » -
புதிய மலேசியக் கடவுச்சீட்டு அறிமுகம் தள்ளிவைப்பு – குடிநுழைவுத் துறை
புத்ராஜெயா, மே-26–ஜூன் 1ஆம் தேதி அறிமுகமாகவிருந்த புதிய மலேசியக் கடவுச்சீட்டு அதாவது Passport வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குடிநுழைவுத் துறை அறிவித்துள்ளது. குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர்…
Read More » -
சௌஜானா பூச்சோங்கில் வாகன திருட்டு சம்பவம் குறித்த புகாரைத் தொடர்ந்து RM3.85 மில்லியன் ஷாபு பறிமுதல்; இருவர் கைது
சுபாங் ஜெயா , மே-26-சௌஜானா பூச்சோங்கில் புரோட்டான் X70 வாகனம் சம்பந்தப்பட்ட திருட்டுச் சம்பவம் குறித்த பொதுப் புகாரை பெற்றதைத் தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கையில் 3.85 மில்லியன்…
Read More » -
சிலாங்கூரில் முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான வழிகாட்டி: அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறைக்கு கோரிக்கை
கோலாலாம்பூர், மே-26-சிலாங்கூரில் முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து, அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டும் என மலேசிய இந்து ஆலயங்கள்…
Read More »
