மலேசியா
-
மலேசியா – இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் ரமணன் உறுதி
கோலாலம்பூர், மே-25-மலேசியா – இந்தியா இடையிலான நட்புறவும் கூட்டுழைப்பும் இரு நாட்டு மக்களின் நன்மைக்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்…
Read More » -
கிள்ளானில் எதிர்திசையில் வந்ததாகக் கூறப்படும் கார் மோதி படுகாயமடைந்த பி-ஹெய்லிங் ஓட்டுநர் பலி
கிள்ளான், மே 26 – கிள்ளானில் கடந்த மே 13ஆம் தேதி எதிர்திசையில் வந்து கொண்டிருந்த கார் மோதி படுகாயமடைந்த பி-ஹெய்லிங் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் நேற்று…
Read More » -
வீட்டிலிருந்தே வேலைசெய்யும் திட்டம்: அரசாங்கத்திற்கு RM4.22 மில்லியன் பெட்ரோல் மானியம் மிச்சம்
புத்ராஜெயா, மே-26-அரசாங்க ஊழியர்களுக்கான வீட்டிலிருந்தே வேலைசெய்யும் திட்டம் (WFH), கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை RON95 பெட்ரோல் மானியத்தில் 4.22 மில்லியன் ரிங்கிட்டைச் சேமிக்க…
Read More » -
117 பாலியல் வேட்டையர்கள் கைது; ஆனால் தொடரும் இணைய ஆபத்து — குழந்தைகளின் முதல் பாதுகாப்பு அரண் பெற்றோரே
கோலாலம்பூர், மே-15-மலேசியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் 117 சிறார் பாலியல் குற்றவாளிகள் கைதுச் செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியானது தெரிந்ததே. இருப்பினும்,…
Read More » -
ஈப்போ குவாரியில் திடீர் பாறைச் சரிவு; மண்வாரி இயந்திர ஓட்டுநர் படுகாயம்
ஈப்போ, மே-26-ஈப்போவில் உள்ள குவாரி சுரங்கப் பகுதியில் ஏற்பட்ட திடீர் பாறைச் சரிவில், மண்வாரி இயந்திரத்தின் மீது ரீராட்சதக் கற்பாறை விழுந்ததில், அதன் உள்ளே சிக்கித் தொழிலாளி…
Read More » -
2 சிறுவர்களுக்கு பாலியல் வன்கொடுமை; கிளந்தான் ‘உஸ்தாஸ்’ மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
பாசீர் மாஸ், மே-26-கிளந்தானில் இரண்டு சிறுவர்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது மற்றும் குழந்தைகளுக்கு எதிரான ஆபாசப் படங்களை எடுத்ததாக, ‘ustaz’ எனப்படும் சமய ஆசிரியர் ஒருவர் நீதிமன்றத்தில்…
Read More » -
கோலாலம்பூரில் போதைப்பொருள் மரணம் ஏற்படுத்திய பரபரப்பு; ஹோட்டல்களில் ஓரினச்சேர்க்கையாளர்கள் கும்மாளம்; போலீஸ் அதிரடியில் 51 பேர் கைது
கோலாலாம்பூர், மே-26-கோலாலம்பூரில் போதைப்பொருள் பயன்படுத்திய நபர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நகரின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் 51 பேரை போலீஸார் அதிரடியாகக் கைதுச் செய்துள்ளனர்.…
Read More » -
கெந்திங் மலை டோல் சாவடிகளில் மே 28 முதல் கட்டணம் அமுல்: கார்களுக்கு RM5, கனரக லாரிகளுக்கு RM25 வரை வசூல்
பெந்தோங், மே-26-கெந்திங் மலைக்குச் செல்லும் வாகனமோட்டிகள் வரும் வியாழக்கிழமை, மே 28 முதல் சாலைக் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்புதியக் கட்டண முறையை சாலைப்…
Read More » -
உணவக வளாகங்கள், கடைகள் மற்றும் சந்தைகளில் இயங்கும் சிறு வியாபாரிகளுக்கு 30% வாடகைச் சலுகை வழங்குகிறது புத்ராஜெயா மாநகராட்சி
புத்ராஜெயா, மே 25 – புத்ராஜெயா மாநகராட்சி (PPj) நிர்வகிக்கும் உணவக வளாகங்கள், கடைகள் மற்றும் சந்தைகளில் இயங்கும் சிறு வியாபாரிகளுக்கு 30 விழுக்காடு வாடகை குறைப்பு…
Read More »
