மலேசியா
-
தங்கும் விடுதியில் 261 கிலோ எடையில் RM13 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
கோலாலாம்பூர், ஜனவரி-29 – கோலாலாம்பூர், செகாம்புட்டில் 4 ஆடவர்கள் கைதானதை அடுத்து, homestay தங்கும் விடுதியை போதைப்பொருள் சேமிப்புக் கிடங்காக மாற்றியிருந்த கும்பல் முறியடிக்கப்பட்டது. செவ்வாய்க் கிழமை…
Read More » -
USD 20,000 லஞ்ச வழக்கு: ஊழல் குற்றத்தை மறுத்த முன்னாள் பாதுகாப்பு உளவுத் துறை தலைவர்
கோலாலம்பூர், ஜனவரி 29 – மலேசிய ராணுவத்தின் முன்னாள் பாதுகாப்பு உளவுத் துறை தலைமை இயக்குநர் Datuk Mohd Razali Alias, லஞ்ச ஊழல் வழக்கில் தன்…
Read More » -
’Homestay’ தங்கும் விடுதியில் 261 கிலோ எடையில் RM13 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
கோலாலாம்பூர், ஜனவரி-29-கோலாலாம்பூர், செகாம்புட்டில் 4 ஆடவர்கள் கைதானதை அடுத்து, homestay தங்கும் விடுதியை போதைப்பொருள் சேமிப்புக் கிடங்காக மாற்றியிருந்த கும்பல் முறியடிக்கப்பட்டது. செவ்வாய்க் கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட…
Read More » -
கோலாலம்பூரில் அழகு நிலையங்களில் சோதனை 19 வெளிநாட்டுப் பெண்கள் கைது
கோலாலம்பூர், ஜன 29 – கோலாலம்பூரிலுள்ள அழகு நிலையங்கள் மற்றும் SPA மையங்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் ஈடுபட்டு வருவதாக இரண்டு வார காலம் உளவு தகவல்கள் திரட்டப்பட்டதை…
Read More » -
குவாலா கெடாவில் தீ விபத்து; வீடும் மளிகைக் கடையும் தீக்கிரையானது; RM35,000 இழப்பீடு
குவாலா கெடா, ஜனவரி 29 – குவாலா கெடா, Kampung Masjid Lama, Jalan Kilang Baja பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு வீடும் மளிகைக்…
Read More » -
கொலம்பியாவில் விமான விபத்து 15 பேர் மரணம்
பகோத்தா, நவ 29 – வெனுசுவாலா எல்லைக்கு அருகே மலைப்பகுதியில் நேற்று கொலம்பிய விமானம் ஒன்று விபத்திற்குள்ளானதில் அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட 15பேர் மரணம்…
Read More » -
இந்தியத் தொழில் முனைவோருக்கான SPUMI நிதி ஒதுக்கீடு RM50 மில்லியனாக உயர்வு; அமைச்சர் சிம் தகவல்
கோலாலம்பூர், ஜனவரி-29-இந்தியத் தொழில் முனைவோர் கடனுதவித் திட்டமான SPUMI-க்கு அரசாங்கம் இவ்வாண்டு 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்தாண்டு 30 மில்லியன் ரிங்கிட்டே ஒதுக்கப்பட்ட நிலையில்,…
Read More » -
12 ஆண்டுகளில் நாட்டில் 26 பயங்கரவாதத் திட்டங்கள் முறியடிப்பு; முன்னெச்சரிக்கை தொடருகிறது
கோலாலம்பூர், ஜனவரி-29-கடந்த 12 ஆண்டுகளில் நாட்டில் 26 பயங்கரவாதத் தாக்குதல் திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. தனிநபர்கள், கும்பல்கள் என நூற்றுக்கணக்கான சந்தேக நபர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்; பலர் ISIS…
Read More » -
மும்பையிலிருந்து நாடு கடத்தப்பட்ட ‘கேப்டன் பிரபா” கும்பல் மீது நீதிமன்றத்தில் SOSMA குற்றச்சாட்டு
செப்பாங், ஜனவரி-29-இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு நாடு கடத்தப்பட்ட மூவர், பிரபல குற்றச்செயல் கும்பலான “கேப்டன் பிரபா”வின் உறுப்பினர்களாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். 38 வயது நவீந்திரன் ராஜ் குமரேசன்,…
Read More »
