மலேசியா
-
“வலையில் சிக்க வைத்து என் மகனைக் கொன்று விட்டார்கள்”; தங்காக்கில் வெட்டிக் கொல்லப்பட்ட ஆடவரின் தாய் குமுறல்
தங்காக், மார்ச்-15-“வலையில் சிக்க வைத்து என் மகனைக் கொன்று விட்டார்கள்!” ஜோகூர், தங்காக்கில் பொது மக்கள் கண்முன்னே வெட்டிக் கொல்லப்பட்ட 38 வயது ஆடவர் Tong Wei…
Read More » -
செக்கு சந்திரா வீட்டுத் தாக்குதல்; சந்தேக நபரின் மனைவி கைவிலங்கிடப்பட்டு லாக்கப்பில் வைக்கப்பட்டாரா? குடும்பத்தார் கேள்வி
கோலாலம்பூர், மார்ச்-16-Cikgu Chandra வீட்டில் மேற்கொள்ளப்பட்ட நாசவேலை தொடர்பாக கணவனைப் பிடிக்க மனைவி கைதுச் செய்யப்பட்டாரா? குடும்பத்தார் அவ்வாறு கேள்வியெழுப்பி புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்பட்டுள்ளது. Cikgu…
Read More » -
ஈப்போவில் அண்டை வீட்டுக்காரரின் மகன் கால்வாயில் சடலமாக கிடந்தார்; அதிர்ச்சியில் உறைந்துபோன ஆடவர்
ஈப்போ, மார்ச்-16-பேராக், ஈப்போவில் 58 வயது ஆடவர், தனது வீட்டின் அருகிலுள்ள கால்வாயில் தான் கண்டெடுத்த ஓர் இளைஞரின் சடலம் உண்மையில் அண்டை வீட்டுக்காரரின் மகன் என…
Read More » -
துவாரான் கார் சேமிப்புக் கிடங்கில் தீ; 700 கார்கள் நாசம்
துவாரான், மார்ச்-16-சபா, துவாரானில் பயன்படுத்தப்பட்ட கார்களின் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் சுமார் 700 கார்கள் முழுமையாக எரிந்து நாசமாகின. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த…
Read More » -
ஆஸ்திரேலிய பொது விருது சாம்பியன் ஆன சிவசங்கரி; முடிவுக்கு வந்த 13 மாத கால வெற்றி வறட்சி
பிரிஸ்பன், மார்ச்-16-மலேசிய ஸ்குவாஷ் நட்சத்திரம் சிவசங்கரி, 2026 ஆஸ்திரேலிய பொது விருது மகளிர் பட்டத்தை வென்றுள்ளார். பிரிஸ்பனில் நடைபெற்ற இறுதியாட்டத்தில், அமெரிக்காவின் Marina Stefanoni-யை வெறும் 28…
Read More » -
KL Eco City ஸ்ரீ காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோவில் மாசி பங்குனி மகோற்சவம்
பங்சார், மார்ச்-15-கோலாலம்பூர், பங்சார் KL Eco City-யில் அமைந்துள்ள ஸ்ரீ காசி விசாலாட்சி சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோவிலில் மாசி பங்குனி மகோற்சவ திருவிழா…
Read More » -
கெடாவில் புதிய இந்து மின் சுடலை; அரசாங்கம் RM 2.5 மில்லியன் ஒதுக்கீடு
சுங்கை பட்டாணி, மார்ச்-15-கெடா மாநிலத்தில் கட்டப்படவுள்ள புதிய இந்து மின் சுடலை மையத்துக்கு அரசாங்கம் 2.5 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. பல ஆண்டுகளாக இந்தியச்…
Read More » -
MIPPக்கு பெரிக்காதான் நேஷனலில் முக்கிய பதவிகள்; இந்தியச் சமூகத்திற்கான அங்கீகாரம் – புனிதன் வருணிப்பு
கோலாலாம்பூர், மார்ச்-15-பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் புதியத் தலைமையின் கீழ் அதன் உறுப்புக் கட்சியான MIPP எனப்படும் மலேசிய இந்திய மக்கள் கட்சிக்கு முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. MIPP…
Read More » -
ஹரி ராயாவுக்கு கூடுதல் பொது விடுமுறை; பிரதமர் அறிவிப்பு
கோத்தா கினாபாலு, மார்ச்-15-இவ்வாண்டுக்கான நோன்புப் பெருநாளுக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஒரு நாள் கூடுதல் பொது விடுமுறையை அறிவித்துள்ளார். ஹரி ராயா மார்ச் 20-ஆம்…
Read More »
