மலேசியா
-
முடிவுக்கு வரும் சட்டப் போராட்டம்; ஏப்ரலில் இந்திரா காந்தியின் மகள் 18 வயதானதும் போலீஸார் தேட உதவ முடியாது
கோலாலம்பூர், மார்ச்-15-17 ஆண்டுகளாக தனது மகளைத் தேடி வரும் தாய் இந்திரா காந்தியின் சட்டப் போராட்டம் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. மதம் மாறிய முன்னாள் கணவரால்…
Read More » -
MUDA கட்சியின் புதியத் தலைவரானார் அமிரா அய்சா
கோலாலம்பூர், மார்ச்-15-இளைஞர்களின் கட்சியாக விளங்கும் MUDA-வின் புதியத் தலைவராக அமிரா அய்சா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற அக்கட்சியின் முதலாவது தேர்தலில், 25 மத்திய செயலவை உறுப்பினர்கள் ஒன்றுசேர்ந்து…
Read More » -
இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களை சட்டப்பூர்வமாக்கும் வழிமுறைகள் இறுதிச் செய்யப்பட்டன
புத்ராஜெயா, மார்ச்-15-RIBI எனப்படும் இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களை சட்டப்பூர்வமாக்கும் வழிமுறைகளை அரசாங்கம் இறுதிச் செய்துள்ளது. PLANMalaysia மூலம் தயாரிக்கப்பட்டு, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபாடில்லா…
Read More » -
பத்து பஹாட் கரையோரத்தில் வலுவற்ற நிலநடுக்கம்
பத்து பஹாட், மார்ச்-15, ஜோகூர், பத்து பஹாட் கரையோரத்தில் நேற்று மாலை 6 மணிக்கு சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டது. பத்து பஹாட் நகரிலிருந்து 22 கிலோ மீட்டர்…
Read More » -
ஜோகூர் பாருவில் பள்ளிக் கழிவறையில் முதலாமாண்டு மாணவன் மீது தாக்குதல்; தலைமையாசிரியர் கைது
ஜோகூர் பாரு, மார்ச்-15, ஜோகூர் பாருவில் பள்ளிக் கழிவறையில் முதலாமாண்டு மாணவனைத் தாக்கி காயப்படுத்திய சந்தேகத்தில் தலைமையாசிரியர் கைதாகியுள்ளார். 48 வயது தலைமை ஆசிரியர், மாணவனின் தந்தை…
Read More » -
“ஓடி ஒளியாதீர், தவறு செய்யவில்லை என்றால் நாடு திரும்புங்கள்” – சம்ரி வினோத், தமிம் டாஹ்ரிக்கு குலசேகரன் அறிவுரை
ஈப்போ, மார்ச்-15, போலீஸால் தேடப்படும் சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் மற்றும் சமூக ஆர்வலர் தமிம் டாஹ்ரி ஆகியோர் மலேசியாவுக்குத் திரும்ப வேண்டும் என, சட்ட…
Read More » -
புதிய எதிர்க்கட்சித் தலைவரை இம்மாத இறுதிக்குள் அறிவிக்க பெரிக்காதான் நேஷனல் முடிவு
கோலாலம்பூர், மார்ச்-14 – எதிர்க்கட்சித் கூட்டணியான பெரிகாத்தான் நேஷனல் (PN), நாடாளுமன்றத்தின் புதிய எதிர்க்கட்சித் தலைவரை இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கும். இன்று செராஸில் உள்ள கெராக்கான்…
Read More » -
அந்நியத் தொழிலாளர் ஒதுக்கீடு தாமதம்; உடனடி விளக்கம் கோரும் PRIMAS மற்றும் PRESMA
கோலாலம்பூர், மார்ச்-14 – அந்நியத் தொழிலாளர் ஒதுக்கீட்டு விண்ணப்ப செயல்முறையில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து அரசாங்கம் உடனடியாக விளக்கமளிக்க வேண்டும் என, மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள்…
Read More » -
இன, மத ஒற்றுமை வலியுறுத்திய இலங்கை உயர் ஆணையத்தின் இஃப்தார் நோன்புத் துறப்பு நிகழ்ச்சி
கோலாலம்பூர், மார்ச்-14 – கோலாலம்பூரில் உள்ள இலங்கை உயர் ஆணையத்தின் அலுவலகம், ஜாலான் அம்பாங் பகுதியில் நேற்று தனது வருடாந்திர இஃப்தார் நோன்புத் துறப்பு நிகழ்ச்சியை மீண்டும்…
Read More »
