மலேசியா
-
திரங்கானுவில் ரம்புத்தான் பழக்கொட்டை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு
கெமாமான், ஜனவரி-21-திரங்கானு, கெமாமானில் 5 வயது சிறுவன் ரம்புத்தான் பழக்கொட்டை தொண்டையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான். வீட்டில் 6 வயது அக்காள் பழத்தை உரித்து கொடுக்க, அவனும்…
Read More » -
சிலாங்கூரில் ‘Smart City’ திட்டம்: RM450 மில்லியன் ஒதுக்கியது MCMC
ஷா ஆலம், ஜனவரி 20 -சிலாங்கூர் மாநிலத்தில் Bandar Pintar எனப்படும் அறிவார்ந்த நகர திட்டத்தின் முயற்சிகளை வலுப்படுத்த 450 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த…
Read More » -
கிள்ளானில் 31 வயது ஆடவரின் சடலம் மீட்பு: போலீஸ் கொலை விசாரணை
கிள்ளான், ஜனவரி-20-வட கிள்ளானில் இன்று காலை ஓர் ஆடவரின் உயிரற்ற சடலம் மீட்கப்பட்டது. 7.26 மணி அளவில் பொது மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீஸ் சம்பவ…
Read More » -
Altantuya வழக்கு: அரசை விடுவித்த தீர்ப்புக்கு எதிராக Altantuya-வின் குடும்பம் மேல்முறையீடு
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 20 – 2006 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட மங்கோலிய பெண்ணான Altantuya Shaariibuu மரணம் தொடர்பாக, அரசுக்கு பொறுப்பு இல்லை என மேல்முறையீட்டு…
Read More » -
நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் மலாய் மொழி & வரலாறு பாடம் கட்டாயம் – பிரதமர்
புத்ராஜெயா, ஜனவரி 20 -மலேசியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அதவாது மதப்பள்ளிகள், அனைத்துலக பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட, தேசிய பாடத்திட்டத்தின் படி மலாய் மொழி…
Read More » -
மாமன்னரின் உரையைத் தவறாக மொழிபெயர்ப்பு செய்த China Press மீது விசாரணை நடத்தும் MCMC
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 20 – நாடாளுமன்ற தொடக்க விழாவில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்கள் ஆற்றிய உரையைத் தவறாக மொழிபெயர்த்து வெளியிட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில்,…
Read More » -
புதிய வரலாறு: மலேசியாவின் மொத்த வாணிபம் RM3 ட்ரில்லியனை எட்டியது – பிரதமர்
கோலாலம்பூர், ஜனவரி-20-மலேசியா தனது வாணிப வரலாற்றில் முக்கியமான ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்தாண்டு நாட்டின் மொத்த வாணிபம் என்றும் இல்லாத வகையில் RM3 ட்ரில்லியனைத் தாண்டியதாக, பிரதமர்…
Read More » -
தைப்பூசம் 2026: ஜனவரி 31, பிப்ரவரி 1-ஆம் தேதிகளில் KTM கம்யூட்டர் இரயில் சேவை 24 மணி நேரங்களுக்கு இலவசம் – லோக்
கோலாலாம்பூர், ஜனவரி-20-பத்து மலை தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, கிள்ளான் பள்ளத்தாக்குப் பயணிகளுக்கு KTM கம்யூட்டர் இரயில் சேவை 2 நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ஜனவரி 31 மற்றும்…
Read More » -
இந்த ஆண்டு முதல் 4ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பீட்டு தேர்வு – பிரதமர் அன்வார்
புத்ரா ஜெயா, ஜன 20 – இந்த ஆண்டு முதல் 4 ஆம் வகுப்பு மாணவர்கள் புதிய தரப்படுத்தப்பட்ட மதிப்பீட்டு தேர்வை எழுதுவார்கள். தேசிய மொழி (…
Read More »
