மலேசியா
-
102 வயதிலும் சாதனை தொடர்கிறது: மலேசியாவின் பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதலிடத்தில் ரோபர்ட் குவோக்
கோலாலம்பூர், மார்ச்-11-பிரபல தொழில் அதிபரான தான் ஸ்ரீ ரோபர்ட் குவோக், தனது 102-ஆவது வயதில் மீண்டும் மலேசியாவின் மிகப்பெரிய பணக்காரராக முதலிடம் பிடித்துள்ளார். Forbes சஞ்சிகை வெளியிட்டுள்ள…
Read More » -
ஜெட் எரிபொருள் விலை உயர்வு; விமான டிக்கெட் கட்டணம் அதிகரிப்பு
கோலாலம்பூர், மார்ச்-11-ஈரான்-அமெரிக்கா சண்டையால் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக ஜெட் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. முன்பு ஒரு பீப்பாயின் விலை சுமார் 85–90 டாலராக இருந்த…
Read More » -
செக்கு சந்திராவுக்கு எதிரான கொலை மிரட்டல், பெட்ரோல் குண்டு தாக்குதல் குறித்து போலீஸ் தீவிர விசாரணை
செர்டாங், மார்ச்-11-சமூக ஆர்வலராக வலம் வரும் எஸ். சந்திரசேகரன் எனப்படும் Cikgu Chandra மீதான தாக்குதல், கிரிமினல் மிரட்டல் மற்றும் தீயினால் சதிநாசவேலை போன்ற கோணங்களில் விசாரிக்கப்படுகிறது.…
Read More » -
ஹரி ராயா: பள்ளிகளுக்கு மார்ச் 18-ல் கூடுதல் விடுமுறை
புத்ராஜெயா, மார்ச்-11-நோன்புப் பெருநாளை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு மார்ச் 18-ஆம் தேதி கூடுதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெருநாளுக்குத் தயாராகவும்,…
Read More » -
எண்ணெய் போக்குவரத்தை ஈரான் தடுத்தால் அமெரிக்கா 20 மடங்கு கடுமையாக பதிலடி கொடுக்கும்; ட்ரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன், மார்ச்-10-Hormuz நீரிணையில் எண்ணெய் போக்குவரத்தை ஈரான் தடுக்க முயன்றால், அமெரிக்கா “20 மடங்கு கடுமையாக” பதிலடி கொடுக்கும் என, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.…
Read More » -
அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது; அச்சத்தில் பொதுமக்கள் பீதியடைந்து பொருட்களை வாங்கத் தேவையில்லை – அர்மிசான்
கோலாலம்பூர், மார்ச் -10-மத்திய கிழக்கு மோதல்கள் இறக்குமதியைப் பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் பீதியடைந்து பொருட்களை வாங்கத் தேவையில்லை. குறிப்பாக எதிர்வரும் நோன்பு பெருநாள் காலத்தில் அத்தியாவசியப்…
Read More » -
இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளை அமைச்சரவைக் கூட்டத்தில் ரமணன் கொண்டு செல்கிறார்
சுங்கை பூலோ, மார்ச் 10–நாட்டில் இன மற்றும் மத ரீதியிலான தூண்டுதல்களை ஏற்படுத்தும் நபர்கள் தொடர்பான விவகாரம் நாளை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் என்று மனிதவள…
Read More » -
கோலாலாம்பூரில் 800-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களிடம் குடிநுழைவு இலாகா அதிரடிச் சோதனை
கோலாலாம்பூர், மார்ச்-10-புத்ராஜெயா குடிநுழைவு இலாகா இன்று கோலாலம்பூரில் நடத்திய அதிரடிச் சோதனைகளில் 823 அந்நிய நாட்டவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மஸ்ஜித் ஜாமேக், ஜாலான் சீலாங், லெபோ புடு…
Read More » -
டிக் டாக் வீடியோவில் சினமூட்டும் நேரலை; சம்ரி வினோத் மீது போலீஸ் விசாரணை
ஜோர்ஜ்டவுன், மார்ச்-10-டிக் டோக் நேரலை வீடியோவில் மிரட்டும், அவமதிக்கும் மற்றும் இனவாதத்தை தூண்டும் வகையிலான கருத்துகளை வெளியிட்ட புகாரின் பேரில், சர்ச்சைக்குரிய சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத்தை…
Read More » -
கார் ஆற்றில் விழுந்தது 84 வயது ஓட்டுநர் மரணம்
ஜெம்போல் , மார்ச் ,10-ஜெம்போல் Pekan Batu Kikir ரில் 84 வயது மூதாட்டி ஓட்டிச் சென்ற கார் ஆற்றில் விழுந்ததில் அவர் உயிரிழந்தார். இந்த பரிதாபமான…
Read More »