100
-
Latest
இன்னும் 100 ஆண்டுகளில் ஏற்படப் போகும் பேரழிவைத் தடுக்க மனிதக் கழிவுகளை உறையவைக்கும் விஞ்ஞானிகள்
சூரிக்- ஜூலை-20 – எதிர்காலப் பேரழிவை தவிர்க்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் மனிதக் கழிவுகளைப் பதப்படுத்தி வருகின்றனர். 2018-ஆம் ஆண்டில் தொடங்கிய இந்த மைக்ரோபையோட்டா வால்ட் (Microbiota Vault)…
Read More » -
Latest
டெக்சஸ் மாநிலத்தில் வரலாறு காணா வெள்ளம்; 100 பேருக்கும் மேல் பலி
டெக்சஸ், ஜூலை-8 – அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மத்திய டெக்சஸ் மாவட்டத்தில் மட்டும் 84 பேர்…
Read More » -
Latest
100 வயதில் சொந்தமாக புரோட்டோன் e.MAS 7 மின்சாரக் காரை ஓட்டிப் பார்த்த மகாதீர்; ஆச்சரியத்தில் மூழ்கிய வலைத்தளவாசிகள்
கோலாலம்பூர், ஜூன்-23 – 100 வயதாகும் முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர் மொஹமட், புரோட்டோன் நிறுவனத்தின் முதல் மின்சாரக் காரான e.MAS 7 -வை சொந்தமாக…
Read More » -
Latest
ஆபாச வலைத்தளங்களைப் பார்வையிடும் சிறுவர்கள்; 100,000 பதிவுசெய்யப்பட்ட இணைய விலாசங்கள்
கோலாலம்பூர், ஜூன் 14 – கடந்த ஆண்டு, மலேசிய காவல்துறை (PDRM) வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், மலேசியாவில் 100,000க்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட இணைய விலாசங்களின் வழி சிறுவர்கள்…
Read More » -
Latest
ஜப்பானில் ‘குப்பை’ வீட்டிலிருந்து 100 பூனைகளின் சடலங்கள் மீட்பு
தோக்யோ, ஜூன்-5 – ஜப்பானில் குப்பைக் கூளங்கள் நிறைந்த ஒரு பெண்ணின் வீட்டிலிருந்து 100 பூனைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பூனையின் பாதி…
Read More » -
Latest
100 பேருக்கும் குறைவான எண்ணிக்கை கொண்ட ஆலயங்களுக்கான மானிய விவகாரம்; தனது நிலைப்பாட்டில் உறுதி – சிவநேசன்
கோலாலும்பூர், ஜூன் 4 – அண்மையில் நூற்றுக்கும் குறைவான உறுப்பினர்களை பதிந்து கொண்டுள்ள ஆலயங்களுக்கு மாநில அரசு சார்பில் வழங்கப்படும் உதவி நிதி நிறுத்தப்படும் என, பேராக்…
Read More » -
Latest
“100க்கும் குறைவான உறுப்பினர்கள் உள்ள ஆலயங்களுக்கு மானியம் இல்லை” – சிவனேசன் கருத்துக்கு சிவசுப்பிரமணியம் கண்டனம்
கோலாலம்பூர், ஜூன் 4 – நூற்றுக்கும் குறைவான உறுப்பினர்களை பதிந்து கொண்டுள்ள ஆலயங்களுக்கு மாநில அரசு சார்பில் வழங்கப்படும் உதவி நிதி நிறுத்தப்படும் என்று பேராக் மாநில…
Read More » -
Latest
வடகிழக்கு இந்தியாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை; 34 பேர் வெள்ளத்தில் பலி
புதுடெல்லி, ஜூன்-4 – வடகிழக்கு இந்தியாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அடைமழை கொட்டித் தீர்த்ததில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர். அருணாச்சல…
Read More »