3
-
Latest
கஞ்சா விநியோகக் கும்பல் முறியடிப்பு மூவர் கைது
சுங்கைப் பூலோ, ஜூன் 25 – சுங்கை பூலோ மற்றும் புக்கிட் புருந்தோங்கில் மூன்று ஆடவர்களை கைது செய்ததன் மூலம் கஞ்சா போதைப் பொருளை விநியோகித்துவந்த கும்பலை…
Read More » -
மலேசியா
லாரியுடன் கார் மோதியதில் கணவன் – மனைவி பலி; 3 பிள்ளைகள் படுகாயம்
பெக்கான், ஜூன்-18 – பஹாங், பெக்கானில் நேற்றிரவு காரொன்று லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில், கணவன் – மனைவி பலியான வேளை, அவர்களின் 3 பிள்ளைகள் படுகாயமடைந்தனர். Lepar,…
Read More » -
Latest
அஹமதாபாத் விமான விபத்தில் 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேல் பலி; நொடிப்பொழுதில் சுக்குநூறான கனவு
அஹமதாபாத் – ஜூன்-13 – இந்தியா, அஹமதாபாத் விமான விபத்தில் ஒருவரைத் தவிர மற்ற அனைத்து 241 பேரும் பலியாகியுள்ள நிலையில், அவர்களின் கதைகள் ஒவ்வொன்றாக வெளியாகி…
Read More » -
Latest
பத்து பஹாட்டில் 3 டிரேய்லர்கள் மோதிய விபத்தில் ஓட்டுநரும் உதவியாளரும் பலி
பத்து பஹாட் – ஜூன்-13 – ஜோகூர் பத்து பஹாட் அருகே தெற்கு நோக்கிச் செல்லும் PLUS நெடுஞ்சாலையில் 3 டிரேய்லர் லாரிகள் மோதிய விபத்தில், ஓட்டுநரும்…
Read More » -
Latest
தப்பியோடிய மூவரை 25 கிலோ மீட்டர் வரை துரத்திச் சென்ற போலீஸ்; காரில் போதைப்பொருள் & வெடிப்பொருள் கண்டெடுப்பு
செர்டாங், ஜூன்-12 – சிலாங்கூர் செர்டாங்கில் சாலைத் தடுப்புச் சோதனையிலிருந்து தப்பித்து ஓடிய மூவரை காஜாங் வரை 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு போலீஸ் துரத்திச் சென்றதில்,…
Read More » -
Latest
கிள்ளான் துறைமுகத்தில் படகு கவிழ்ந்தது; ஒரு கைக்குழந்தை உட்பட மூவர் பலி; 2 பேரை காணவில்லை
கிள்ளான், ஜூன்-7 – கிள்ளான் துறைமுகத்தில் படகு கவிழ்ந்ததில் ஒரு கைக்குழந்தை உள்ளிட்ட மூவர் நீரில் மூழ்கி மாண்டனர். நேற்று மாலை 5 மணியளவில் தஞ்சோங் ஹாராப்பானிலிருந்து…
Read More » -
Latest
ஹஜ் பெருநாளுக்கு ஊர் திரும்பும் போது துயரம்; விபத்தில் 3 மாணவர்கள் பலி
அலோர் ஸ்டார், ஜூன்-6 – ஹஜ் பெருநாளுக்காக சொந்த ஊருக்குக் கிளம்பிய 3 மாணவர்கள் கெடா, அலோர் ஸ்டாரில் சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். IKBN…
Read More » -
Latest
டிரைவ்-துருவில் ஆர்டர் செய்த தம்பதிக்கு தவறுதலாக ரொக்கப் பைகளை எடுத்து தந்த அமெரிக்க மெக்டானல்ட் ஊழியர்
டென்னசி, மே-30 – அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் மெக்டானல்ட் டிரைவ்-துரு உணவகத்தில் உணவு ஆர்டர் செய்த தம்பதிக்கு 3 பைகளில் ரொக்கப் பணம் கிடைத்த சம்பவம் வைரலாகியுள்ளது.…
Read More » -
Latest
3 குடும்பங்களுக்கு பினாங்கு அரசின் வாடகை வீடு; சாவி வழங்கிய டத்தோ ஸ்ரீ சுந்தரராஜு
ஜோர்ஜ்டவுன், மே-27 – நீண்ட நாட்களாக ஒரு வசதியான குடியிருப்புக்காக காத்திருந்த தகுதிப் பெற்ற 3 குடும்பங்களுக்கு, பினாங்கு அரசி வாடகை வீடுகள் கிடைத்துள்ளன. அக்குடும்பத்தார், முறையாக…
Read More » -
Latest
வட கொரியப் போர்க்கப்பலை ஏவும் முயற்சி தோல்வி; 3 உயர் அதிகாரிகள் அதிரடி கைது
பியோங்யாங், மே-27 – வட கொரியா தனது மிகப் பெரியப் போர் கப்பல்களில் ஒன்றை ஏவுவதில் தோல்வியுற்றதால், 3 முக்கிய உயர் அதிகாரிகள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். 5,000…
Read More »