3
-
Latest
மாராங் சிறை மோதலில் கைதி பலி: 3 பேர் மீது கொலை வழக்குப் பதிவு
மாராங், ஆகஸ்ட்-26,திரங்கானு, மாராங் சிறைச்சாலையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் சக கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 3 கைதிகள் மீது கொலைக் குற்றச்சாட்டின் கீழ் போலீஸ்…
Read More » -
Latest
“சோமேல்” கை சுத்திகரிப்பான்களில் நச்சு மெத்தனால்; 3 தயாரிப்புகளுக்கு சுகாதார அமைச்சு தடை
புத்ராஜெயா, ஆகஸ்ட்-22-அபாயகரமான ‘மெத்தனால்’ (Methanol) வேதிப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, Chomel நிறுவனத்தின் 3 வகை கை சுத்திகரிப்பான்களுக்கு (Hand Sanitiser) சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது.…
Read More » -
Latest
மலேசிய இந்தியர்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டுக்கு 3 முக்கிய பரிந்துரைகள்: ‘Gelombang Saksama’ கூட்டமைப்பு வலியுறுத்தல்
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்-21 – மலேசிய இந்தியச் சமுதாயத்தின் சமூக-பொருளாதாரப் பின்னடைவைச் சீரமைக்க 3 முக்கியக் கட்டமைப்புப் பரிந்துரைகளை 19 அரசு சாரா அமைப்புகளை உள்ளடக்கிய Gelombang…
Read More » -
Latest
கோலாலம்பூரில் சிவப்பு விளக்கை மீறிச் சென்ற குடிநுழைவுத்துறை லாரி; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
சிவப்பு சமிக்ஞை விளக்கின் போது மீறி சென்ற குடிநுழைவுத்துறை லாரி; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – கோலாலம்பூர், ஜாலான் சுல்தான்…
Read More » -
Latest
வட சுமத்ராவில் 6.4 ரிக்டர் நிலநடுக்கம்; பினாங்கின் மூன்று மாவட்டங்களில் அதிர்வுகள் உணரப்பட்டன
ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-16-இந்தோனேசியாவின் வட சுமத்ராவில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பினாங்கிலும் உணரப்பட்டன. நேற்று மாலை 6.45 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…
Read More » -
Latest
பந்தாய் ஹில் பார்க்கில் கட்டுப்பாட்டை இழந்த குப்பை லாரி சுவரை உடைத்து கவிழ்ந்தது; நிறுத்தப்பட்டிருந்த 3 கார்கள் சேதம்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-13-கோலாலம்பூர், Pantai Hillpark பகுதியில் குப்பை லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அடுக்குமாடி வேலிச் சுவரை மோதி தள்ளியதில், அங்கிருந்த 3 கார்கள் பலத்த சேதமடைந்தன.…
Read More » -
Latest
மகாராஷ்டிராவில் சோகம்: விடுதியில் தூங்கிய மாணவிகளைக் கடித்த விஷப்பாம்பு – 3 பேர் உயிரிழப்பு
மும்பை, ஆகஸ்ட்-11-இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அரசு உதவிபெறும் பழங்குடியினர் பள்ளி விடுதியில், விஷப்பாம்பு தீண்டியதில் 3 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். கிராமத்தில் இயங்கி வரும் பழங்குடியினர்…
Read More » -
Latest
பினாங்கு பாலத்திற்கு அடியில் மீன்பிடித்த 3 பேர் கைது: கடலோரக் காவல் படை அதிரடி
ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-8-பினாங்கு பாலத்திற்கு அடியில் மீன் பிடித்த ஒரு பெண் உட்பட 3 உள்ளூர்வாசிகளை மலேசிய கடலோரக் காவல் படை (MMEA) கைதுச் செய்துள்ளது. பாதுகாக்கப்பட்ட தேசிய…
Read More » -
மலேசியா
சபா, பியூஃபோர்டில் தேங்காய் பறிக்கும் போது மின்சாரம் தாக்கி 3 போலீஸ்காரர்கள் பரிதாபமாக உயிரிழப்பு
பியுஃபோர்ட், ஆகஸ்ட்-7,சபா, பியூஃபோர்ட்டில் (Beaufort) மின்சாரம் தாக்கி 3 போலீஸ்காரர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Weston போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த 40…
Read More »
