3
-
Latest
மலாக்காவில் 3 இந்தியர்கள் சுட்டுக்கொலை: 4வது புலனாய்வு அறிக்கையை AGC ஆய்வு
கோலாலம்பூர், ஜூலை-3-மலாக்கா, டுரியான் துங்கால் பகுதியில் இந்தியர்கள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், போலீஸ் நான்காவது முறையாக தாக்கல் செய்த புலனாய்வு அறிக்கையை சட்டத்துறைத் தலைவர் அலுவலகம்…
Read More » -
Latest
உலக அரங்கில் மலேசியாவுக்குப் பெருமை: MCMCயின் 3 டிஜிட்டல் திட்டங்களுக்கு ‘WSIS 2026’ விருது அங்கீகாரம்
சைபர்ஜெயா, ஜூலை-1-மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC-யின் கீழ் உருவாக்கப்பட்ட 3 முக்கிய டிஜிட்டல் திட்டங்கள், உலகளாவிய ‘WSIS 2026’ விருதுகளில் ‘சாம்பியன் திட்டங்கள்’ (Champion…
Read More » -
Latest
வெறும் 1 ரிங்கிட்டுக்கு டுரியான்; 5 நிமிடங்களில் 3,000 கிலோ விற்றுத் தீர்ந்தன
குவாலா நெரூஸ், ஜூன்-28-நாட்டில் ஏற்பட்டுள்ள டுரியான் பழங்களின் அமோக விளைச்சல் காரணமாக அதன் விலை அதிரடியாகக் குறைந்துள்ள நிலையில், கெடாவில் வெறும் 5 நிமிடங்களில் ஆயிரக்கணக்கான கிலோ…
Read More » -
Latest
அம்பாங் வணிக வளாக வாகன நிறுத்தத்தில் பயங்கர தீ விபத்து: Alphard, BMW உட்பட 3 ஆடம்பர கார்கள் கருகின
அம்பாங், ஜூன்-19-அம்பாங்கில் உள்ள பிரபல வணிக வளாகமொன்றின் திறந்தவெளி வாகன நிறுத்தப் பகுதியில், நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் Toyota Vellfire/Alphard மற்றும் BMW உள்ளிட்ட…
Read More » -
Latest
பஹாங்கில் RM200 விலையில் போலி மருத்துவச் சான்றிதழ் விற்ற கும்பல் சிக்கியது: பெண் உட்பட 3 பேர் கைது
பெக்கான், ஜூன் -16-பகாங், பெக்கானில் போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ்களை விற்பனை செய்த கும்பலைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர். 30…
Read More » -
Latest
3 ஆண்டுகள் கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியாபா காலமானார்
பேங்காங், ஜூன்-12-மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியாபா (Bajrakitiyabha) நேற்றிரவு காலமானார். இளவரசி பஜ்ரகிதியாபா,( Bajrakitiyabha) 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்…
Read More » -
Latest
பிலிப்பைன்ஸில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்தது; மலேசியர் உட்பட மூவர் மரணம், 17 பேர் காணவில்லை
ஏஞ்சல்ஸ், மே-25-பிலிப்பைன்ஸ் தலைநகருக்கு அருகே கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை திங்களன்று மூன்றாக உயர்ந்தது. மேலும் இந்த சம்பவத்தில் 17 பேர் இன்னும்…
Read More » -
Latest
பசார் செனி நிலையத்தில் மின் வெட்டு 3 நகரும் படிகட்டுகள் செயல் இழந்தன
கோலாலம்பூர், மே-21- விடியற்காலை நேர நெரிசலின் போது, கோலாலம்பூர் நகரத்தின் மையத்தில் உள்ள பசார் செனி நிலையத்தில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக 3 நகரும் படிக்கட்டுகள் தற்காலிகமாகச்…
Read More » -
Latest
முறைத்துப் பார்த்ததால் மோதல்: கெப்போங் உணவகக் கலவரம் தொடர்பாக மூவர் கைது
கோலாலம்பூர், மே-12-கோலாலம்பூர், கெப்போங்கில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 3 ஆடவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். Jalan Besar Kepong-கில் கடந்த வியாழக்கிழமை காலை இந்தச்…
Read More » -
Latest
ஜப்பானில் சுரங்கப் பாதையில் மர்மமான வாசனையை நுகர்ந்ததை தொடர்ந்து 13 பேருக்கு மூச்சுத் திணறல்
தோக்யோ, மே-11-தோக்கியோவின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு சுரங்க ரயிலில் மர்மமான பொருளைச் சுவாசித்ததால், குறைந்தது 13 பேர் மூச்சுத்திணறல் அவதிக்கு உள்ளாகினர். நேற்று தோக்யோ அருகே…
Read More »