3
-
Latest
பிலிப்பைன்ஸில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்தது; மலேசியர் உட்பட மூவர் மரணம், 17 பேர் காணவில்லை
ஏஞ்சல்ஸ், மே-25-பிலிப்பைன்ஸ் தலைநகருக்கு அருகே கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை திங்களன்று மூன்றாக உயர்ந்தது. மேலும் இந்த சம்பவத்தில் 17 பேர் இன்னும்…
Read More » -
Latest
பசார் செனி நிலையத்தில் மின் வெட்டு 3 நகரும் படிகட்டுகள் செயல் இழந்தன
கோலாலம்பூர், மே-21- விடியற்காலை நேர நெரிசலின் போது, கோலாலம்பூர் நகரத்தின் மையத்தில் உள்ள பசார் செனி நிலையத்தில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக 3 நகரும் படிக்கட்டுகள் தற்காலிகமாகச்…
Read More » -
Latest
முறைத்துப் பார்த்ததால் மோதல்: கெப்போங் உணவகக் கலவரம் தொடர்பாக மூவர் கைது
கோலாலம்பூர், மே-12-கோலாலம்பூர், கெப்போங்கில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 3 ஆடவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். Jalan Besar Kepong-கில் கடந்த வியாழக்கிழமை காலை இந்தச்…
Read More » -
Latest
ஜப்பானில் சுரங்கப் பாதையில் மர்மமான வாசனையை நுகர்ந்ததை தொடர்ந்து 13 பேருக்கு மூச்சுத் திணறல்
தோக்யோ, மே-11-தோக்கியோவின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு சுரங்க ரயிலில் மர்மமான பொருளைச் சுவாசித்ததால், குறைந்தது 13 பேர் மூச்சுத்திணறல் அவதிக்கு உள்ளாகினர். நேற்று தோக்யோ அருகே…
Read More » -
Latest
பெர்சாத்துவில் தொடரும் களையெடுப்பு: 2 சட்டமன்ற உறுப்பினர்கள் நீக்கம்; 3 எம்.பி.க்கள் உட்பட நால்வர் இடைநீக்கம்
கோலாலம்பூர், மே-9-பெர்சாத்து கட்சியில் தொடரும் அதிரடி மாற்றமாக, 2 மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 4 மூத்த தலைவர்கள்…
Read More » -
Latest
ஹான்டா வைரஸ் சந்தேகத்தில் மூவர் உயிரிழப்பு; கேப் வெர்டே அருகே கப்பல் பயணிகளும் ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்
பிராயா, மே-5-( Hantavirus) வைரஸ் பரவல் சந்தேகத்தின் பேரில் மூவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கேப் வெர்டே (Cape Varde ) தீவு நாட்டின் கடற்பரப்பில் சிக்கியிருந்த ஒரு…
Read More » -
Latest
பத்தாங் காலியில் நீர் பெருக்கில் 3 ஏமன் பிரஜைகள் சிக்கினர்
கோலாலம்பூர், மே-4-Batang Kali Sungai Kedondong நீர் வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்தபோது, ஏமன் நாட்டைச் சேர்ந்த மூன்று பிரஜைகள் நேற்று நீர் பெருக்கில் சிக்கிக் கொண்டதால் நெருக்கடியான…
Read More » -
Latest
அட்லாண்டிக் பெருங்கடல் உல்லாசக் கப்பலில் மர்ம நோயால் மூவர் உயிரிழப்பு; hantavirus எனச் சந்தேகம்
கேப் வெர்ட, மே-4-அட்லாண்டிக் பெருங்கடலில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு சொகுசு உல்லாசக் கப்பலில், மர்ம நோய் பாதிப்பால் 3 பயணிகள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அனைத்துலக…
Read More » -
Latest
கம்யூனிஸ்ட் சித்தாத்தங்களை முன்னிறுத்துவதாகக் கூறப்பட்ட 3 நூல்கள் மீதான தடை நீக்கம்; உள்துறை அமைச்சு நடவடிக்கை
கோலாலம்பூர், ஏப்ரல்-24-கம்யூனிஸ்ட் சித்தாத்தங்களைப் பரப்புவதாகக் கூறப்பட்ட 3 நூல்கள் மீதான தடையை நீக்க, உள்துறை அமைச்சு தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. தடையை மீட்டுக் கொள்வதற்கான இறுதி…
Read More » -
Latest
230 மில்லியன் ரிங்கிட் Zakat நிதி மோசடி; NGO துணைத் தலைவர் உட்பட 3 பேர் கைது
கோலாலம்பூர், ஏப்ரல்-22-அரசு சார்பற்ற நிறுவனமொன்றுக்கு பொது மக்களால் வழங்கப்பட்ட 230 மில்லியன் Zakat நிதியை மோசடி செய்ததாகக் கூறி, அந்த NGO-வின் துணைத் தலைவர் உட்பட 3…
Read More »