4
-
Latest
ஜோகூர் தேர்தல்; 56 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்த பக்காத்தான் ஹராப்பான்; 4 இந்தியர்கள் களம் இறக்கம்
தங்காக், ஜூன்-23-ஜோகூர் மாநிலத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அனைத்து 56 தொகுதிகளுக்கான முழு வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தங்காக், புக்கிட்…
Read More » -
Latest
தேசிய நல்லிணக்க மாநாடு 2026: ‘Harmoni MADANI’ திட்டத்தின் கீழ் 4 முக்கியக் கொள்கைகளை முன்வைப்பு – ஏரன்
கோத்தா கினாபாலு, ஜூன்-16-மலேசியாவின் பல்லின சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் நோக்கில், 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான ‘நல்லிணக்கக் கலந்துரையாடல்’ மாநாடு, சபா, கோத்தா கினாபாலுவில் அதிகாரப்பூர்வமாகத்…
Read More » -
Latest
பெந்தோங்கில் கோர விபத்து: லாரி கவிழ்ந்து கார் நசுங்கியதில் ஒரு வயது குழந்தை உட்பட நால்வர் பலி
பெந்தோங், ஜூன்-15-பஹாங், பெந்தோங் அருகே லாரி கவிழ்ந்து கார் மீது நசுங்கியதில், ஒரு வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர். கோலாலம்பூர்-காராக்…
Read More » -
Latest
சிங்கப்பூர் மக்களை குறிவைத்த போலி முதலீட்டு மோசடி: பட்டர்வெர்த்தில் நால்வர் கைது
பட்டர்வெர்த், ஜூன்-11– இணையம் மூலம் ‘தந்தான்’ (Tantan) எனும் போலி முதலீட்டு திட்டத்தை விளம்பரப்படுத்தி, சிங்கப்பூர் மக்களை குறிவைத்ததாக சந்தேகிக்கப்படும் நான்கு ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.…
Read More » -
Latest
கட்டணம் செலுத்தாமல் பெண் e-hailing ஓட்டுநரை தாக்கிய 4 இளைஞர்கள் கைது; அலோர் காஜாவில் அதிர்ச்சி
அலோர் காஜா, மே-19-கடந்த மே 4 ஆம் தேதி மலாக்கா அலோர் காஜா குவாலா சுங்கை பாரு (Kuala Sungai Baru) பகுதியில் பயண கட்டணம் செலுத்த…
Read More » -
Latest
பெர்சாத்துவில் தொடரும் களையெடுப்பு: 2 சட்டமன்ற உறுப்பினர்கள் நீக்கம்; 3 எம்.பி.க்கள் உட்பட நால்வர் இடைநீக்கம்
கோலாலம்பூர், மே-9-பெர்சாத்து கட்சியில் தொடரும் அதிரடி மாற்றமாக, 2 மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 4 மூத்த தலைவர்கள்…
Read More » -
Latest
12 வாகனங்களை மோதிய ஓட்டுநர் 4 நாட்களுக்கு தடுத்து வைப்பு
ஜோர்ஜ் டவுன், மே-4-போலீஸ் ரோந்து வாகனம் துரத்தியபோது, இதர 12 வாகனங்கள் மீது கார் ஓட்டுநர் ஒருவர் மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, 29…
Read More » -
Latest
தைப்பிங்கில் சித்ரவதையால் 8 வயது சிறுமி மரணம்; குடும்பத்தார் 4 பேர் கைது
தைப்பிங், மார்ச்-29-பேராக், தைப்பிங்கில் சித்ரவதைக்கு ஆளானதாக நம்பப்படும் 8 வயது சிறுமி வியாழக்கிழமை உயிரிழந்தாள். தைப்பிங் மருத்துவமனைக்கு நண்பகல் 12 மணியளவில் சுயநினைவின்றி கொண்டு வரப்பட்ட அச்சிறுமிக்கு…
Read More » -
Latest
பினாங்கில் 4 பேர் கைது, RM2 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
ஜனவரி-4, பினாங்கில் போலீஸார் நடத்திய அதிரடிச் சோதனையில், 3 உள்ளூர் ஆடவர்களும், ஒரு வெளிநாட்டு பெண்ணும் கைதுச் செய்யப்பட்டனர். ஜோர்ஜ்டவுனில் வெள்ளிக்கிழமை மதியம் முதல் சனிக்கிழமை காலை…
Read More »
