4
-
Latest
பினாங்கில் 4 பேர் கைது, RM2 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
ஜனவரி-4, பினாங்கில் போலீஸார் நடத்திய அதிரடிச் சோதனையில், 3 உள்ளூர் ஆடவர்களும், ஒரு வெளிநாட்டு பெண்ணும் கைதுச் செய்யப்பட்டனர். ஜோர்ஜ்டவுனில் வெள்ளிக்கிழமை மதியம் முதல் சனிக்கிழமை காலை…
Read More » -
மலேசியா
சுற்றுப் பயணிகள் போர்வையில் மலேசிய எல்லைக்குள் நுழையும் 4 சீனப் பிரஜைகளின் முயற்சி தோல்வி
புக்கிட் காயு ஹீத்தாம், டிசம்பர்-31, சுற்றுப்பயணிகள் என்ற போர்வையில் நாட்டுக்குள் நுழைய முயன்ற 4 சீன பிரஜைகளின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் புக்கிட் காயு ஹீத்தாம் ICQS…
Read More » -
Latest
SP Setia நிறுவனத்திடமிருந்து மலாக்கோஃப் தமிழ்ப்பள்ளிக்கு 4 ஏக்கர் நிலம் – சுந்தராஜு பெருமிதம்
தாசேக் கெளுகோர் அக்டோபர்-24, 20 ஆண்டுகால நீண்ட போராட்டத்தின் வெற்றியாக பினாங்கு, மலாக்கோஃப் தோட்டத் தமிழ்ப் பள்ளிக்கு ஒருவழியாக 4 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 11-ஆம்…
Read More » -
Latest
கடும் புயலால் பாதித்த 4 பள்ளிகள்; உடனடி பழுதுபார்க்க கல்வி அமைச்சு நடவடிக்கை
புத்ராஜெயா, அக்டோபர்-16, சிலாங்கூர், தெலோக் பங்லீமா காராங்கில் நேற்று மாலை வீசிய பலத்த புயலால் 4 பள்ளிகள் சேதமடைந்துள்ளன. SMK Sijangkang Jaya, SK Sijangkang Jaya,…
Read More » -
Latest
மீண்டுமொரு கொடூரம்; கெடாவில் வயது குறைந்த பிள்ளைக் கற்பழிப்பு; 3 மாணவர்கள் உட்பட நால்வர் கைது
வாஷிங்டன், அக் 16- ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பாக அமெரிக்கா தண்டனை வரிகளை விதித்த சில மாதங்களுக்குப் பிறகு, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக இந்தியப் பிரதமர்…
Read More » -
Latest
குளுவாங்கில் கூடைப்பந்து அரங்கில் 17 வயது இளைஞன் மீது மர்ம கும்பல் தாக்குதல்; 4 பேர் கைது
குளுவாங், அக்டோபர்-13, ஜோகூர், குளுவாங்கில் உள்ள ஒரு கூடைப்பந்து அரங்கில் 17 வயது மாணவன் காயமடையக் காரணமான கலவரம் தொடர்பில், 4 உள்ளூர் ஆடவர்கள் கைதாகியுள்ளனர். கடந்த…
Read More » -
Latest
டெல்லி–கொல்கத்தா நெடுஞ்சாலையில் 4 நாட்களாக ‘நகராத’ போக்குவரத்து; சிக்கித் தவித்த வாகனமோட்டிகள்
பட்னா, அக்டோபர்-8, இந்தியாவின் பீகார் மாநிலத்தை கடந்துசெல்லும் டெல்லி–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில், 4 நாட்களாக வாகனங்கள் சிக்கித் தவிக்கின்றன.…
Read More » -
Latest
புக்கிட் காஜாங் டோல் சாவடியில் 4 வாகனங்கள் மோதிய விபத்தில் குழந்தை பரிதாப பலி
காஜாங், செப்டம்பர்-27, இன்று காலை சிலாங்கூர் காஜாங்கில் உள்ள புக்கிட் காஜாங் டோல் சாவடியில் 4 வாகனங்கள் மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.…
Read More » -
Latest
மானிய விலை டீசல், பெட்ரோல் கடத்தல் முயற்சி முறியடிப்பு நால்வர் கைது
கோத்தா கினபாலு, செப் -26, மானிய விலை டீசல், பெட்ரோல், சிகரெட்டுகள் மற்றும் வரி விதிக்கப்படாத மதுபானங்களை கடத்தும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் உட்பட நால்வரை , நேற்று…
Read More » -
மலேசியா
4 போலீஸ்காரர்களை கொல்ல முயன்ற குற்றச்சாட்டை ஆடவன் மறுத்தான்
கோலாலாம்பூர், செப் -26, பேராக்கின் பெஹ்ராங்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியது மற்றும் அதிகாரிகளை தாக்க முயற்சித்ததைக் கண்ட போலீசாருடன் 60 கிலோமீட்டர் தூரம் துரத்தப்பட்ட பிறகு கைது…
Read More »