4
-
Latest
டெல்லி–கொல்கத்தா நெடுஞ்சாலையில் 4 நாட்களாக ‘நகராத’ போக்குவரத்து; சிக்கித் தவித்த வாகனமோட்டிகள்
பட்னா, அக்டோபர்-8, இந்தியாவின் பீகார் மாநிலத்தை கடந்துசெல்லும் டெல்லி–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில், 4 நாட்களாக வாகனங்கள் சிக்கித் தவிக்கின்றன.…
Read More » -
Latest
புக்கிட் காஜாங் டோல் சாவடியில் 4 வாகனங்கள் மோதிய விபத்தில் குழந்தை பரிதாப பலி
காஜாங், செப்டம்பர்-27, இன்று காலை சிலாங்கூர் காஜாங்கில் உள்ள புக்கிட் காஜாங் டோல் சாவடியில் 4 வாகனங்கள் மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.…
Read More » -
Latest
மானிய விலை டீசல், பெட்ரோல் கடத்தல் முயற்சி முறியடிப்பு நால்வர் கைது
கோத்தா கினபாலு, செப் -26, மானிய விலை டீசல், பெட்ரோல், சிகரெட்டுகள் மற்றும் வரி விதிக்கப்படாத மதுபானங்களை கடத்தும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் உட்பட நால்வரை , நேற்று…
Read More » -
மலேசியா
4 போலீஸ்காரர்களை கொல்ல முயன்ற குற்றச்சாட்டை ஆடவன் மறுத்தான்
கோலாலாம்பூர், செப் -26, பேராக்கின் பெஹ்ராங்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியது மற்றும் அதிகாரிகளை தாக்க முயற்சித்ததைக் கண்ட போலீசாருடன் 60 கிலோமீட்டர் தூரம் துரத்தப்பட்ட பிறகு கைது…
Read More » -
Latest
நடைப்பாதையை மறைப்பதா? பங்சாரில் 4 உணவகங்கள் மீது DBKL நடவடிக்கை
கோலாலம்பூர் – ஜூலை-25 – பங்சார், ஜாலான் தெலாவியில் நடைபாதையை மறைக்கும் அளவுக்கு உணவுண்ணும் மேசைகளையும் நாற்காலிகளையும் போட்டிருந்த 4 உணவகங்கள் மீது, கோலாலம்பூர் மாநகர மன்றமான…
Read More » -
Latest
ஐஸ்லாந்து நாட்டில் வெடித்துச் சிதறிய எரிமலை; கொப்பளிக்கும் தீ குழம்பு; 4,000 மக்கள் வெளியேற்றம்
ரெய்க்ஜாவிக் (ஐஸ்லாந்து), ஜூலை-20 – ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் பெரிய நில அதிர்வைத் தொடர்ந்து ஒரு எரிமலை வெடித்துச் சிதறியக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மஞ்சள்…
Read More » -
Latest
சுபாங் ஜெயாவில் பரபரப்பு; முன்னாள் காதலியின் கழுத்தையறுத்த காதலன்; 4 நாட்கள் தடுப்புக்காவலில் சந்தேக நபர்
கோலாலம்பூர் – ஜூலை 15 – நேற்று, சுபாங் ஜெயாவிலுள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில், தனது முன்னாள் காதலியின் கழுத்தை அறுத்த சந்தேக நபரை 4 நாட்கள்…
Read More » -
Latest
ரெம்பாவ் அருகே டிரேய்லரை மோதிய விரைவுப் பேருந்து; 4 பேர் காயம்
ரெம்பாவ், ஜூலை-12 – 30 பயணிகளை ஏற்றிச் சென்ற விரைவுப் பேருந்து இன்று அதிகாலை ரெம்பாவ் அருகே PLUS நெடுஞ்சாலையில் டிரேய்லரை மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4…
Read More » -
Latest
பேருந்து தடத்தை வழிமறித்தது தொடர்பில் 4 நபர்களிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர்
கோலா சிலாங்கூர், ஜூலை 9 – ஞாயிற்றுக்கிழமையன்று பேருந்துக்கான தடத்தை வழிமறித்த சம்பவம் தொடர்பில் நான்கு தனிப்பட்ட நபர்களிடம் விசாரணைக்கு உதவும் பொருட்டு போலீசார் வாக்குமூலம் பதிவு…
Read More » -
Latest
ஆபாச உள்ளடக்கங்களைத் தயாரித்து X தளத்தில் விற்ற குடும்ப மாது; கூட்டுக் களவானி கணவனும் கைது
கோலாலாம்பூர், ஜூலை-2 – ஆபாச உள்ளடக்கங்களைத் தயாரித்து அவற்றை X தளத்தில் விற்று வந்ததன் பேரில், 4 குழந்தைகளுக்குத் தாயான ஒரு மாது கைதாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More »