4
-
Latest
ரெம்பாவில் முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசம்; வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு காயம், கைமுறிவு
ரெம்பாவ், ஏப்ரல்-10 நெகிரி செம்பிலான் ரெம்பாவில் 5 முகமூடிக் கொள்ளையர்கள் வீடு புகுந்துத் தாக்கியதில், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நால்வர் காயமுற்றனர். அவர்களில் ஒருவர் கைமுறிவுக்கு ஆளானார். Kampung…
Read More » -
Latest
லஞ்சம் பெற்றுக் கொண்டு கடத்தல் கும்பலுக்கு உடந்தை; 4 அரசாங்க ஊழியர்கள் கைது
கோலாலம்பூர், மார்ச்-13 கடத்தல் கும்பலிடம் இருந்து 5 மில்லியன் ரிங்கிட்டை லஞ்சமாகப் பெற்ற சந்தேகத்தின் பேரில், அரசாங்க ஊழியர்கள் நால்வர் கைதாகியுள்ளனர். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்…
Read More » -
Latest
இந்தியாவிற்கு சுற்றுலா சென்ற ஸ்பெயின் பெண் எழுவரால் கூட்டு கற்பழிப்பு ; இதுவரை நால்வர் கைது
புது டெல்லி, மார்ச் 4 – இந்தியாவிற்கு, தனது கணவருடன் சுற்றுலா சென்றிருந்த ஸ்பெயின் பெண் ஒருவர், தாம் ஏழு ஆடவர்களால் கூட்டாக கற்பழிக்கப்பட்டதாக கூறியுள்ளார். உள்நாட்டு…
Read More » -
Latest
ஜோகூர் குடிநுழைவுத் துறை அதிரடி சோதனை ; 66 வெளிநாட்டவர்களுடன் நான்கு உள்நாட்டவர்களும் கைது
ஜோகூர் பாரு, மார்ச் 4 – ஜோகூரிலுள்ள, நான்கு மாவட்டங்களில், கடந்த இரு நாட்களாக, மாநில குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கைகளில், பயண…
Read More » -
Latest
இளம் பெண் கற்பழிப்பு; பிரேசிலிய முன்னாள் வீரர் டானி அல்வெசுக்கு சிறை
பார்சலோனா, பிப்ரவரி 23, இளம்பெண்ணைக் கற்பழித்தக் குற்றத்திற்காக பிரேசில் முன்னாள் கால்பந்து நட்சத்திரம் டானி அல்வெசுக்கு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2022 டிசம்பரில் பார்சலோனாவில்…
Read More » -
Latest
பேராக் மாநில நிர்வாக வளாகத்தில், நான்கு சகோதரர்கள் கைவிடப்பட்ட சம்பவம் ; போலீஸ் விசாரிக்கிறது
பாசிர் சாலாக், நவம்பர் 24 – கம்போங் காஜாவிலுள்ள, பேராக் தெங்ஙா நிர்வாக வளாகத்தில், நேற்று காலை நான்கு சிறுவர்கள் ஆதரவின்றி கைவிட்டுச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில்,…
Read More »