4
-
Latest
கிள்ளானில் அமோனியா வாயுக் கசிவு; நால்வருக்கு தீப் புண் காயம்
கிள்ளான், ஜனவரி-24, கிள்ளான், பூலாவ் இண்டாவில் உள்ள உணவுத் தயாரிப்புத் தொழிற்சாலையில் அமோனியா வாயுக் கசிந்ததில் நால்வர் தீப்புண் காயங்களுக்கு ஆளாகினர்; மேலும் மூவருக்கு மூச்சுத் திணறல்…
Read More » -
Latest
மோரிப் கடற்கரையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி, நால்வர் காயம்
குவாலா லங்காட், ஜனவரி-25, குவாலா லங்காட், மோரிப் கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்தோனீசியர் ஒருவர் கொல்லப்பட்ட வேளை, சக நாட்டவர்கள் 4 பேர் காயமடைந்தனர். வெள்ளிக்…
Read More » -
மலேசியா
Sports Toto-வின் ஆக உயரிய பரிசுத் தொகை வெல்லப்பட்டது; 121 மில்லியன் ரிங்கிட்டை பகிர்ந்துகொண்ட 4 அதிர்ஷ்டசாலிகள்
கோலாலம்பூர், ஜனவரி-19, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற Sports Toto 4D லாட்டரி குலுக்கலின் 121 மில்லியன் ரிங்கிட் பரிசுத் தொகையை, 4 அதிர்ஷ்டசாலிகள் பகிர்ந்துகொண்டுள்ளனர். மலேசிய…
Read More » -
Latest
நீலாயில் உணவகத்திள் நுழைந்து நால்வரை பாராக் கத்தியால் வெட்டிய முகமூடி கும்பல்
நீலாய், ஜனவரி-10, நெகிரி செம்பிலான், நீலாயில் உணவகமொன்றில் நுழைந்த முகமூடி கும்பல் பாராங் கத்தியால் வெட்டியதில் நால்வர் காயமடைந்தனர். நேற்றிரவு 9.40 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. உள்ளூர்…
Read More » -
Latest
4 வயதில் கால அட்டவணைக் கூறுகளை அடையாளம் கூறும் அறிவு ஜீவி குழந்தை ஜெய்மித்ரா
கோலாலம்பூர், டிசம்பர்-15,4 வயதில் குழந்தைகள் பெரும்பாலும் ABCD-களைக் கற்பது தான் வழக்கம். ஆனால், ஜெய்மித்ரா வாசகம் அவர்களை விட சற்று வித்தியாசப்படுகிறார். இச்சிறிய வயதிலேயே periodic table…
Read More » -
Latest
சீனாவில் மருத்துவமனைக் கூரை சரிந்து நால்வர் காயம்
பெய்ஜிங், டிசம்பர்-7, சீனாவின் குவான் டோங் (Guangdong) பிரதேசத்தில் மருத்துவமனையொன்றின் புதிய வளாகத்தில் கூரை சரிந்து விழுந்ததில்,வெளி நோயாளிகள் நால்வர் காயமடைந்தனர். டிசம்பர் 5-ஆம் தேதி கட்டுமானக்…
Read More » -
Latest
ஜெலுத்தோங்கில் 12-வது மாடியிலிருந்து தவறி விழுந்த 4 வயது சிறுவன்
ஜோர்ஜ்டவுன், அக்டோபர்-27, பினாங்கு, ஜெலுத்தோங் அருகே, லெபோ தெங்கு குடின் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 12-வது மாடியிலிருந்து, 4 வயது சிறுவன் தவறி விழுந்து படுகாயமடைந்தான்.…
Read More » -
Latest
இலங்கையில் இணைய நிதி மோசடி; 4 மலேசியர்கள் உள்ளிட்ட 10 வெளிநாட்டவர்கள் கைது
கொழும்பு, அக்டோபர்-17, இணைய நிதி மோசடி தொடர்பில் இலங்கையில் 4 மலேசியர்கள் உள்ளிட்ட 10 பேர் கைதாகியுள்ளனர். புத்தளம் மாவட்டத்திலுள்ள கடற்கரை நகரமான சிலாபத்தில் (Chilaw) உள்ள…
Read More » -
Latest
மேற்கு பிரான்சில் தெஸ்லா கார் தீப்பற்றியதில் ஓட்டுநரும், 3 பயணிகளும் பலி
பாரீஸ், அக்டோபர்-14, பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான தெஸ்லாவின் மின்சாரக் கார் மேற்கு பிரான்சில் தீப்பற்றிக் கொண்டதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். மரணமடைந்தவர்களில், காரோட்டுநர் மற்றும் பயணிகளான உணவகப்…
Read More »