4
-
Latest
ஆபாச உள்ளடக்கங்களைத் தயாரித்து X தளத்தில் விற்ற குடும்ப மாது; கூட்டுக் களவானி கணவனும் கைது
கோலாலாம்பூர், ஜூலை-2 – ஆபாச உள்ளடக்கங்களைத் தயாரித்து அவற்றை X தளத்தில் விற்று வந்ததன் பேரில், 4 குழந்தைகளுக்குத் தாயான ஒரு மாது கைதாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
செத்தியூவில் நீர் பெருக்கில் சிக்கிய நால்வரை தீயணைப்புப் படை மீட்டது
செத்தியூ, ஜூன்-18 – திரங்கானு, செத்தியூ, சுங்கை தோங் ஆற்றில் நேற்றிரவு ஏற்பட்ட நீர் பெருக்கில் ஒரு சிறுமி உள்ளிட்ட நால்வர் சிக்கிக் கொண்டனர். திடீரென ஆற்று…
Read More » -
Latest
காரோட்டிக்கு வலிப்பு வந்து சுற்றுப்பயணிகள் மீது மோதல்; நால்வர் காயம்
கேமரன் மாலை, ஜூன்-16 – கேமரன் மலை, Jalan Kea Farm – Berinchang சாலையில் காரோட்டிக்கு வலிப்பு ஏற்பட்டு சாலையோரம் நின்றிருந்த சுற்றுப்பயணிகளை மோதியதில், நால்வர்…
Read More » -
Latest
கேரளா அருகே சிங்கப்பூர் கொடியுடன் வந்த சரக்குக் கப்பலில் தீ; 4 பேரைக் காணவில்லை
கேரளா, ஜூன்-10 – சிங்கப்பூர் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பலொன்று இந்தியாவின் கேரள மாநிலம் அருகே நேற்று நடுக்கடலில் தீப்பிடித்தது. 650 சரக்குக் கொள்லன்களுடன், கப்பல், இலங்கையின்…
Read More » -
Latest
Conference கிண்ணம் உடபட நான்கு கிண்ணத்தை வென்று செல்சி சாதனைப் படைத்தது
வொருக்லோ, மே 29 – இன்று காலை Wroclaw வில் நடைபெற்ற UEFA Conference லீக் இறுதியாட்டத்தில் செல்சி 4 -1 என்ற கோல் கணக்கில் Real…
Read More » -
Latest
ஈப்போ சாலை விபத்தில் நால்வர் காயம்
மேரு ராயா இடுகாட்டுக்கு அருகே ஈப்போ நோக்கிச் செல்லும் சாலையில் 2 கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் நால்வர் காயமடைந்தனர். அதில் ஒரு கார் தீப்பற்றிக் கொண்டது.…
Read More » -
Latest
இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு 4 அம்சக் கூறுகள் அடிப்படையில் தீர்வுகளை முன்னெடுக்கும் நூருல் இசா
பங்சார், மே-18- இந்தியர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்னைகளைக்குத் தீர்வுக் காண தெளிவான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, அவை வெளிப்படையாக அறிவிக்கப்படவும் வேண்டும். அந்த இலக்குகளின் அடைவுநிலை குறிப்பிட்டக் காலத்திற்கு…
Read More » -
Latest
ஆடவரை மிரட்டி 18,000 ரிங்கிட் பணம் பறித்த நால்வர் கும்பல் மீது பினாங்கில் குற்றச்சாட்டு
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-9 – ஓர் ஆடவரை மிரட்டி 18,000 ரிங்கிட் பணத்தைப் பறித்ததன் பேரில், வேலையில்லாத ஆடவர், மாணவர் உள்ளிட்ட 4 நண்பர்கள் இன்று பினாங்கு, ஜோர்ஜ்டவுன்…
Read More » -
Latest
ஆடவரை மிரட்டி 18,000 ரிங்கிட் பணம் பறித்த நால்வர் கும்பல் மீது பினாங்கில் குற்றச்சாட்டு
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-9, ஓர் ஆடவரை மிரட்டி 18,000 ரிங்கிட் பணத்தைப் பறித்ததன் பேரில், வேலையில்லாத ஆடவர், மாணவர் உள்ளிட்ட 4 நண்பர்கள் இன்று பினாங்கு, ஜோர்ஜ்டவுன் மேஜிஸ்திரேட்…
Read More » -
Latest
பிலிப்பின்ஸில் எரிமலை வெடிப்பு; 4,000 மீட்டர் உயரத்திற்கு சாம்பலைக் கக்கியது
மணிலா, ஏப்ரல்-8, மத்திய பிலிப்பின்ஸில் கன்லாவோன் (Kanlaon) எரிமலை இன்று அதிகாலை வெடித்துச் சிதறியதில், 4,000 மீட்டர் உயரத்திற்கு வானில் கரும்புகையையும் சாம்பலையும் அது கக்கியது. Negro…
Read More »