5
-
Latest
வீடு வாங்க இந்திய முஸ்லீம்களுக்கு 5% விலைக் கழிவுச் சலுகையை பினாங்கு அரசு மறுஆய்வு செய்யும்; ஸ்டீவன் சிம் தகவல்
ஜோர்ஜ்டவுன், ஜூன்-8 – இந்திய முஸ்லீம்களுக்கு வீடு வாங்க 5 விழுக்காடு விலைக் கழிவுச் சலுகை வழங்கும் முடிவை பினாங்கு அரசாங்கம் மறு ஆய்வுசெய்யும். மாநில DAP…
Read More » -
Latest
ஜெராந்துட் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
குவாந்தான், ஜூன் 7 – இன்று, நள்ளிரவு 12 மணிக்கு மேல், ஜாலன் ஜெராந்துட் ஃபெரியில் (Jalan Jerantut Feri), ‘பெரோடுவா பேஸ்ஸா’ மற்றும் ‘டொயோட்டா அல்பார்ட்’…
Read More » -
Latest
தெரு நாய்கள் துரத்தியல் சாலையில் விழுந்து காயமடைந்த 5-ஆம் படிவ மாணவர்
சிரம்பான் – மே-27 – நெகிரி செம்பிலான் சிரம்பானில் 3 தெருநாய்கள் துரத்தியதில் சாலையில் விழுந்து உடல் முழுக்கக் காயமடைந்துள்ளார் ஐந்தாம் படிவ மாணவர் ஒருவர். ராசா…
Read More » -
Latest
பினாங்கில் புறாக்களுக்கு தீனிப் போட்டதால் ஐவருக்கு தலா 250 ரிங்கிட் அபராதம்
ஜோர்ஜ்டவுன், மே-6, பொது இடங்களில் புறாக்களுக்குத் தீனிப் போட்டதற்காக 5 பேருக்கு பினாங்கு மாநகர மன்றமான MBPP அபராதம் விதித்துள்ளது. 1974-ஆம் ஆண்டு சாலை, கால்வாய் மற்றும்…
Read More » -
Latest
பெருவில் 5,000 ஆண்டுகள் பழமையான பெண் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
லீமா, ஏப்ரல்-25, தென்னமெரிக்க நாடான பெருவின் கடற்கரையில் பண்டைய கேரல் நாகரீகத்தின் உயர் வகுப்பைச் சேர்ந்ததாக நம்பப்படும் 5,000 ஆண்டுகள் பழமையான ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
Latest
தாய்லாந்தில் பயிற்சியின் போது விமானம் விபத்துக்குள்ளானது; 5 போலீஸ்காரர்கள் பலி
பேங்கோக், ஏப்ரல்-25- தாய்லாந்தில் ஒரு உல்லாசத் நகருக்கு அருகே வான்குடைப் பயிற்சியின் போது சிறிய விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், ஐந்து போலீஸ்காரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலுமொருவர் படுகாயத்துடன்…
Read More » -
Latest
பழைய கிள்ளான் சாலையில் ஆடவர்களை மோதிய வாகனங்கள்; குற்றப்பதிவுகளைக் கொண்ட ஐவர் கைது
கோலாலம்பூர், ஜனவரி-31, கோலாலம்பூர், பழைய கிள்ளான் சாலையில் இரவு கேளிக்கை விடுதிக்கு வெளியே நின்றிருந்த ஆடவர்களை 2 வாகனங்கள் மோதி விட்டு தப்பியோடிய சம்பவம் தொடர்பில், ஐவர்…
Read More » -
Latest
சாகில்-ஜெமந்தாவில் கார்-SUV மோதல்; 2 பேர் பலி, 5 பேர் படுகாயம்
தங்காக், ஜனவரி-25, ஜோகூர், தங்காக், கூனோங் லேடாங் தோட்டமருகே சாகில்-ஜெமந்தா சாலையில் ஏற்பட்ட விபத்தில், 2 பேர் கொல்லப்பட்டனர்; மேலும் ஐவர் படுகாயமடைந்தனர். நேற்றிரவு மணி 9.40…
Read More » -
மலேசியா
பெக்கானில் கோர விபத்து; 4 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
பெக்கான், ஜனவரி-12, பஹாங், பெக்கான், ஜாலான் குவாந்தான் – ரொம்பின் சாலையின் 65-வது கிலோ மீட்டரில் நேற்றிரவு மழையின் போது நிகழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த…
Read More »