5
-
உலகம்
பெய்ஜிங் சாலையில் கத்திக் குத்து தாக்குதல்; சிறார் உட்பட ஐவர் காயம்
பெய்ஜிங், அக்டோபர்-29, சீனா, பெய்ஜிங்கில் பொது இடத்தில் நடத்தப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் குறைந்தது 5 பேர் காயமடைந்தனர். அவர்களில் மூவர் வயது குறைந்த சிறார்கள் ஆவர்.…
Read More » -
மலேசியா
ஜோகூரில் ஆற்று தூய்மைக்கேடு; சிங்கப்பூரியர் உள்ளிட்ட 5 பேர் மீது குற்றச்சாட்டு
கோத்தா திங்கி, செப்டம்பர்-26, ஜோகூரில் நீர் தூய்மைக் கேட்டை ஏற்படுத்தியதன் பேரில் ஒரு சிங்கப்பூரியர் உள்ளிட்ட ஐவர் இன்று கோத்தா திங்கி செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். செப்டம்பர்…
Read More » -
Latest
திரங்கானுவில் கிராமத்திற்குள் புகுந்த 100 கிலோ மலைப்பாம்பு; ஐந்தே நிமிடங்களில் பிடித்த தீயணைப்புத் துறையினர்
பெசூட், செப்டம்பர் -25, திரங்கானு பெசூட்டில் 100 கிலோ கிராம் எடையிலான பெரிய மலைப்பாம்பை, தீயணைப்பு-மீட்புத் துறை வீரர்கள் வெறும் ஐந்தே நிமிடங்களில் இலாவகமாகப் பிடித்தனர். கம்போங்…
Read More » -
Latest
தாய்லாந்துக்குத் தப்பியோட முயற்சி; குளோபல் இக்வான் நிறுவனத்தின் 5 உறுப்பினர்கள் கைது
கோலாலம்பூர், செப்டம்பர் -19, சிறார் இல்ல துன்புறுத்தல் சர்ச்சையில் சிக்கியிருக்கும் குளோபல் இக்வான் நிறுவனத்தின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் ஐவர், நேற்றிரவு கெடா புக்கிட் காயு ஹீத்தாமில்…
Read More » -
Latest
கெந்திங் மலையில் கடும் மழை, புயல் காற்று; மரம் வேரோடு சாய்ந்ததில் 5 வாகனங்கள் பாதிப்பு
பெந்தோங், செப்டம்பர் -18, கெந்திங் மலையில், ஸ்ரீ மலேசியா ஹோட்டலுக்குப் பின்புறமுள்ள கார் நிறுத்துமிடத்தில் நேற்று மாலை மரமொன்று வேரோடு சாய்ந்ததில், டேக்சி, வேன், கார் உள்ளிட்ட…
Read More » -
Latest
போலி விவரங்களால் ஏம்.ஏ.சி.சியிடம் சிக்கிய சபாவைச் சேர்ந்த ஐந்து அரசு ஊழியர்கள்
சபா, செப்டம்பர் 10 – சபாவில் உள்ள ஒரு சுகாதார மையத்தில் பணிபுரியும் ஐந்து அரசு ஊழியர்கள், சுமார் 146,000 ரிங்கிட் மதிப்புள்ள தொகையைப் பெறுவதற்குத் தவறான…
Read More »