affected
-
Latest
மெக்சிகோ கலவரத்தில் எந்த மலேசியரும் பாதிக்கப்படவில்லை – விஸ்மா புத்ரா
மெக்சிகோ கலவரத்தில் எந்த மலேசியரும் பாதிக்கப்படவில்லை – விஸ்மா புத்ரா புத்ராஜெயா, பிப்ரவரி-24, மெக்சிகோவில் ஏற்பட்டுள்ள கலவரங்களில் மலேசியர் எவரும் பாதிக்கப்படவில்லை என, வெளியுறவு அமைச்சான விஸ்மா…
Read More » -
Latest
தென் தாய்லாந்து தாக்குதல்: மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை
கோலாலம்பூர், ஜனவரி 12 – தாய்லாந்தின் தெற்கு பகுதிகளில் உள்ள Yala, Narathiwat, Pattani ஆகிய மாகாணங்களில் இன்று அதிகாலை நடைபெற்ற தாக்குதல்களால், இதுவரை எந்த மலேசிய…
Read More » -
Latest
உலகளாவிய விமான முறைமை கோளாறு: மலேசிய விமான நிலையங்களில் check-in & boarding பாதிப்பு – MAHB
கோலாலம்பூர், டிசம்பர் 23 – உலகளவில் பல விமான நிறுவனங்கள் பயன்படுத்தும் பயணிகள் செயலாக்க முறைமையில் தற்காலிக கோளாறு ஏற்பட்டதால், மலேசிய விமான நிலையங்களில் ‘check-in’ மற்றும்…
Read More » -
Latest
அடைமழையால் கெடா, பேராக் மாநிலங்களில் திடீர் வெள்ளம்; சுமார் 2,300 பேர் பாதிப்பு
கோலாலம்பூர், அக்டோபர்-24, அடைமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் நேற்றிரவு கெடா, பேராக் மாநிலங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் இதுவரை சுமார் 2,300 பேர்…
Read More » -
Latest
கடும் புயலால் பாதித்த 4 பள்ளிகள்; உடனடி பழுதுபார்க்க கல்வி அமைச்சு நடவடிக்கை
புத்ராஜெயா, அக்டோபர்-16, சிலாங்கூர், தெலோக் பங்லீமா காராங்கில் நேற்று மாலை வீசிய பலத்த புயலால் 4 பள்ளிகள் சேதமடைந்துள்ளன. SMK Sijangkang Jaya, SK Sijangkang Jaya,…
Read More » -
மலேசியா
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வீட்டில் கற்றல் கற்பித்தல் மேற்கொள்ள தளர்வு முறைக்கு கல்வி அமைச்சு அனுமதி
கோலாலம்பூர், செப் 19 – சபா மற்றும் சரவாக்கில் வெள்ளத்தினால் இன்னமும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் PdPR எனப்படும் வீட்டிலிருந்தவாறு கற்றல் மற்றும் கற்பித்தல் முறையை தொடர்வதற்கு கல்வி…
Read More » -
Latest
கோழிக் கறியால் கிளந்தான் தனியார் கல்லூரியில் 342 பேருக்கு நச்சுணவுப் பாதிப்பு
கோத்தா பாரு, ஜூலை-10 – கிளந்தான், கோத்தா பாருவில் உள்ள தனியார் கல்லூரியின் அறிமுக வார நிகழ்வில் கோழிக் கறி சாப்பிட்ட புதிய மாணவர்கள் உட்பட 343…
Read More » -
Latest
ஜோகூர் பாரு & தெப்ராவில் அட்டவணையிடப்பட்ட தண்ணீர் விநியோகத் தடை; 33,000 கணக்குகள் பாதிப்பு
ஜோகூர் பாரு, ஜூலை-7 – ஜோகூர் பாரு மாநகர் மற்றும் தெப்ராவில் வரும் ஜூலை 15 முதல் 26 மணி நேரங்களுக்கு அட்டவணையிடப்பட்ட தண்ணீர் விநியோகத் தடை…
Read More » -
Latest
கற்பழிப்பு சம்பவங்களால் பாதிக்கப்படும் பிள்ளைகளை JKM தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ளத் தயார்
புத்ராஜெயா, ஜூலை-4 – கற்பழிப்பு சம்பவங்களால் பாதிக்கப்படும் வயது குறைந்த பிள்ளைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை எடுத்துக் கொள்ள சமூக நலத் துறையான JKM தயாராக உள்ளது. அப்பொறுப்பைச்…
Read More » -
Latest
லாஸ் ஏஞ்சலஸ் ஆர்ப்பாட்டங்களில் மலேசியர்கள் பாதிக்கப்படவில்லை; விஸ்மா புத்ரா தகவல்
லாஸ் ஏஞ்சலஸ் – ஜூன்-13 – அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் நடைபெற்று வரும் மாபெரும் ஆர்ப்பாட்டங்களில் இதுவரை மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை. வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா…
Read More »