affected
-
Latest
நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் & தாய்லாந்துக்கு உதவிக் கரம் நீட்ட மலேசியா தயார் – பிரதமர் அறிவிப்பு
புத்ராஜெயா, மார்ச்-29- மத்திய மியன்மாரையும் வட தாய்லாந்தையும் உலுக்கிய சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் உயிரிழந்த மக்களின் குடும்பங்களுக்கு, மலேசியா ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துக் கொண்டுள்ளது. இந்த…
Read More » -
Latest
தஞ்சோங் டாவாய் தீ விபத்து; பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பிரதமர் 80,000 ரிங்கிட் நிதியுதவி
சுங்கை பட்டாணி, ஜனவரி-12, கெடா, சுங்கை பட்டாணி, தஞ்சோங் டாவாயில் உள்ள மீனவ கிராமத்தில் கடந்த வாரமேற்பட்ட தீ விபத்தில் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. அவர்களில் ஒருவர்…
Read More » -
Latest
சவ்ஜானா உத்தாமாவில் நீர் தேக்க அணை உடைந்து 200 வீடுகள் பாதிப்பு
சுங்கை பூலோ, டிசம்பர்-30, சுங்கை பூலோ, சவ்ஜானா உத்தாமா, தாமான் ஸ்ரீ ஆலாம் அருகேயுள்ள நீர் தேக்க அணை நேற்று மாலை உடைந்து, குடியிருப்புப் பகுதிக்குள் நீர்…
Read More » -
Latest
மொசாம்பிக்கில் தொடரும் வன்முறை: மலேசியர்கள் பாதிக்கப்படவில்லை என விஸ்மா புத்ரா தகவல்
புத்ராஜெயா, டிசம்பர்-26 – கிழக்கு ஆப்ரிக்க நாடான மொசாம்பிக்கில் தொடரும் வன்முறைகளில் மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை. வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா அதனை உறுதிபடுத்தியுள்ளது. தென் ஆப்ரிக்காவில்…
Read More » -
Latest
நில அமிழ்வு ஏற்பட்ட ஜாலான் மஸ்ஜித் இந்தியா சாலையின் ஒரு பகுதி மீண்டும் திறப்பு
கோலாலம்பூர், நவம்பர்-20 – நில அமிழ்வு சம்பவத்தால் பொது மக்களுக்கு மூடப்பட்டிருந்த கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜித் இந்தியா சாலையின் ஒரு பகுதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நவம்பர் 10…
Read More » -
Latest
பணிநீக்கம் செய்யப்பட்ட டிக் டோக் ஊழியர்களுக்கு உதவத் தயாராகும் சொக்சோ
கோலாலம்பூர், அக்டோபர்-12, டிக் டோக்கின் தாய் நிறுவனமான ByteDance Ltd உலகளவில் மேற்கொண்டுள்ள மாபெரும் வேலை நீக்கத்தில் பாதிக்கப்பட்ட மலேசியர்களுக்கு, சமூகப் பாதுகாப்பு நிறுவனமான சொக்சோ உதவத்…
Read More » -
Latest
கெடாவில் மோசமடையும் வெள்ளம்; 6,000 பேருக்கும்மேல் பாதிப்பு
அலோர் ஸ்டார், செப்டம்பர் -20, கெடாவில் வெள்ள நிலைமை மோசமடைந்துள்ளது. இன்று காலை மணி 7.30 வரைக்குமான தகவலின் படி, 36 தற்காலிக நிவாரண மையங்களில் (PPS)…
Read More » -
Latest
அதிக குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளிலிருந்து திரும்பி வரும் கிளந்தான் வாசிகள், மாநிலச் சுகாதாரத் துறைக்குச் செல்ல வலியுறுத்தல்
கிளந்தான், செப்டம்பர் 18 – ஆப்பிரிக்க நாடான காங்கோ உட்பட அதிக குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளிலிருந்து திரும்பும் கிளந்தான் வாசிகள், உடனடியாக Mpox கண்காணிப்பை மேற்கொள்ள…
Read More » -
Latest
புயலில் தரைத்தட்டிய ஃபெரி 567 பயணிகளுடன் பாதுகாப்பாக லங்காவி சென்றடைந்தது
அலோர் ஸ்டார், செப்டம்பர் -17, குவாலா பெர்லிஸிலிருந்து கெடா, லங்காவிக்கு செல்லும் வழியில் புயல் காரணமாக மணல் திட்டில் தரைத்தட்டிய ஃபெரி படகு, நேற்றிரவு 10.40 மணிக்கு…
Read More »