after
-
Latest
புத்ராஜெயா கட்டடத்தில் அமானுஷ்ய தொந்தரவு; மரத்தை வெட்டியதால் அங்கிருந்த பேய்கள் கட்டிடத்தில் புகுந்துவிட்டதா?
புத்ராஜெயா, ஆகஸ்ட்-21 – நேற்று முதல் புத்ராஜெயாவில் உள்ள ஒரு கட்டிடத்தில் அமானுஷ்ய சக்திகளின் தொந்தரவு இருப்பதாக காணொளி ஒன்று வைரலாகி வரும் நிலையில், அது உண்மையென்றும்,…
Read More » -
Latest
10 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு பினாங்கு Ladang Sungai Kechil தோட்டத்தின் 23 குடும்பங்களுக்கு இலவசப் புதிய வீடுகள்
நிபோங் திபால், ஆகஸ்ட்-17- Ladang Sungai Kechik தோட்டத்திலிருந்து வெளியேற்றப்படும் அபாயத்திலிருந்த 23 குடும்பங்களுக்கு, Rumah Mutiaraku திட்டத்தின் கீழ் இலவச மாற்று வீடுகளை பினாங்கு அரசாங்கம்…
Read More » -
Latest
அம்பாங்கில் அடுக்குமாடி வீட்டிலிருந்து வீசப்பட்டு 2 பூனைக் குட்டிகள் மடிந்தன
கோலாலம்பூர், ஆகஸ்ட்-9- அடுக்குமாடி குடியிருப்பொன்றில் புதிதாகப் பிறந்த 2 பூனைக்குட்டிகள் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் மடிந்து கிடக்கும் புகைப்படம் வைரலாகி பொது மக்களிடம் சினத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே…
Read More » -
Latest
சீனப் பெண்ணிடம் RM2.1 மில்லியன் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை: நீதிமன்றத்தில் குற்றத்தை மறுத்த சந்தேக நபர்கள்
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 8 – கடந்த மாதம், சீனப் பெண் ஒருவரிடமிருந்து 2.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் மற்றும் ரொக்கத்தைக் கொள்ளையடித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட…
Read More » -
Latest
90 கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று கைது செய்யப்பட்ட 2 சகோதரர்களிடம் போதைப் பொருள் ஜூஸ் பறிமுதல்
ஷா அலாம் – ஆக 5 – இன்று அதிகாலை ஷா அலாம் பகுதியில் போலீஸ் ரோந்துக் கார்களைச் சேர்ந்த போலீஸ்காரர்கள் அதிவேகமாக துரத்திச் சென்று இரு…
Read More » -
Latest
நியூ சிலாந்தில் சூட்கேஸில் குழந்தையை அடைத்து வைத்து பயணம் செய்த பெண் மீது குற்றசாட்டு
ஆக்லாந்து – ஆகஸ்ட்-4 – நியூசிலாந்தில் ஒரு பேருந்தில் சூட்கேஸ் எனும் பயணப்பெட்டிக்குள் 2 வயது சிறுமி கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, குழந்தையைப் அலட்சியப்படுத்தியதாக ஒரு பெண் மீது…
Read More » -
Latest
வெப்பமடைந்தால் நாயைக் குளிர்சாதன பெட்டியில் அடைப்பதா? தென் கொரியாவில் நடந்த அவலம்
கொரியா – ஆகஸ்ட் 1 – நேற்று, தென் கொரிய உணவக உரிமையாளர் ஒருவர், தனது செல்லப்பிராணியான நாய்க்குட்டியை வெப்பத்திலிருந்து காப்பாற்றுவதற்கு அதனை குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ள…
Read More » -
மலேசியா
MMEA, லாக்கப்பில், தூக்குப், போட்டு, தற்கொலைச், செய்துகொண்டவரின், குடும்பத்துக்கு, RM 194K, இழப்பீடு,
ஷா ஆலாம் – ஆகஸ்ட்-1 – 6 ஆண்டுகளுக்கு முன் MMEA எனப்படும் மலேசியக் கடல் அமுலாக்க நிறுவனத்தால் லாக்கப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது தற்கொலை செய்து…
Read More » -
Latest
‘Turun Anwar’ பேரணிக்குப் பிறகு 20 டன் குப்பைகள் சேகரிக்கப்பபட்டதா? ஙா- வின் கூற்றைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அமளி
கோலாலம்பூர் , ஜூலை 28- அன்வார் பதவி விலக வேண்டும் என்ற Turun Anwar பேரணிக்குப் பிறகு 20 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டது குறித்து வீடமைப்பு மற்றும்…
Read More »