after
-
Latest
கைது செய்யப்பட்ட நாளிலிருந்து 2 நாள் தடுப்பு காவல் எனக் கணிக்கப்பட்ட நிலையில், சம்ரி விநோத் நேற்று மாலை வெளியானார்
கங்கார், மார்ச்-29- இந்துக்களை இழிவுப்படுத்திய புகாரின் பேரில் கைதாகி 2 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவிடப்பட்ட சம்ரி வினோத் விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும் போலீஸிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும்…
Read More » -
Latest
எகிப்து செங்கடலில் சுற்றுப்பயணிகளின் நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியதில் 6 பேர் பலி
கெய்ரோ, மார்ச்-28- எகிப்து செங்கடலில் 45 சுற்றுப்பயணிகளை ஏற்றியிருந்த நீர்மூழ்கிக் கப்பல் கடலில் மூழ்கியதில், குறைந்தது அறுவர் பலியாயினர். 39 சுற்றுப்பயணிகள் காப்பாற்றப்பட்டனர். அவர்களில் கவலைக்கிடமாக உள்ள…
Read More » -
Latest
கோலா திரெங்கானுவில் 12வது மாடியிலிருந்து வீசப்பட்ட சைக்கிளால் காயமடைந்த பெண்ணுக்கு 5 தையல்கள்
கோலாத் திரெங்கானு, மார்ச் 26 -12 ஆவது மாடியிலிருந்து வீசப்பட்ட சைக்கிள் ஒன்று ஒரு பெண்ணின் தலையில் விழுந்ததில் 5 தையல்கள் போடும் அளவுக்கு காயத்திற்கு உள்ளானார்.…
Read More » -
Latest
சியோலில் நில அமிழ்வால் ஏற்பட்ட பெரிய குழியில் விழுந்து மோட்டார் சைக்கிளோட்டி மரணம்
சியோல், மார்ச் 25 -சியோலில் திடீரென தோண்டப்பட்ட பெரிய குழியில் விழுந்த மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் கொல்லப்பட்டதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. அவரது மோட்டார் சைக்கிள் அந்த…
Read More » -
Latest
மருத்துவர் தவறுதலாக பல்லை அகற்றியதால் இறந்துபோன பெண்
பெய்ஜிங், மார்ச்-25- சீனாவில் மருத்துவர் தவறான பல்லைப் பிடுங்கியதில் நீண்ட நாட்களாக வலியால் அவதிப்பட்டு வந்த பெண், இறந்து கிடக்கக் கண்டெடுக்கப்பட்டார். வூ எனும் 34 வயது…
Read More » -
Latest
சீனாவில் வளர்ப்புப் பூனையால் பெண்ணின் வேலை பறிபோனது
பெய்ஜிங், ஜனவரி-23, தென்மேற்கு சீனாவில் வளர்ப்புப் பூனையால் பெண்ணின் வேலையே பறிபோயிருக்கிறது. 25 வயது அப்பெண், வேலையிலிருந்து ராஜினாமா செய்யும் கடிதத்தை தயார் செய்து , மின்னஞ்சலில்…
Read More » -
Latest
இரயிலில் தீ பரவியதாக புரளி; உயிர் பயத்தில் தண்டவாளத்தில் குதித்தவர்களை மற்றொரு இரயில் மோதி 13 பேர் பலி
மும்பை, ஜனவரி-23, இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இரயிலில் தீப்பிடித்ததாக புரளி கிளம்பியதால், பதட்டத்தில் தண்டவாளத்தில் குதித்த பயணிகளை மற்றொரு இரயில் மோதி, 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
Read More »