after
-
Latest
உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஒரு நாளைக்கு 200 மாத்திரைகள் உட்கொண்ட பெண் இப்போது மருத்துவமனையில்
ஷங்ஹாய் – ஜூலை-20 – சீனா, ஷங்ஹாயில் (Shanghai) உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்ற தீர்மானத்தில், தினமும் 200 diet மாத்திரைகளை உட்கொண்ட பெண், அநியாயத்துக்கு உடல்…
Read More » -
Latest
சுமத்திராவில் படகு கவிழ்ந்ததில் காணாமல்போன பெரும்பாலோர் மீட்கப்பட்டு விட்டனர்
பாடாங் – ஜூலை 15 – இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் படகு கவிழ்ந்ததில் காணாமல்போன 11 பேரில் பெரும்பாலோர் மீட்கப்பட்டு விட்டதை அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தினர். Mentawai…
Read More » -
Latest
லண்டன் அருகே புறப்பட்ட வேகத்தில் விழுந்து தீப்பற்றி எரிந்த சிறிய இரக விமானம்
லண்டன், ஜூலை-14 – லண்டனில் உள்ள ஒரு வட்டார விமான நிலையத்தில் சிறிய இர விமானமொன்று, புறப்பட்ட வேகத்திலேயே விழுந்து விபத்துக்குள்ளானது. எனினும் சம்பவத்தின் போது விமானத்தில்…
Read More » -
Latest
சிகிச்சை & ஓய்வுக்குப் பிறகு IJN-னிலிருந்து வீடு திரும்பினார் துன் மகாதீர்
கோலாலம்பூர், ஜூலை-14 – அதிக சோர்வின் காரணமாக நேற்று காலை தேசிய இருதயகக் கழகமான IJN-னில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர் மொஹமட் வீடு…
Read More » -
Latest
பொருளை மறக்கலாம் பணத்தை மறக்கலாம்; மனைவியை மறக்கலாமா?; 300 கி.மீ. வரை கார் ஓட்டிய பிறகுதான் ஞாபகம் வந்ததாம் கணவருக்கு
பாரிஸ், ஜூலை 11 – மொராக்கோவில் விடுமுறைக் காலத்தைக் கழிக்க தனது மனைவியுடன் பயணித்த பாரிஸைச் சேர்ந்த 62 வயது வயோதிகர் ஒருவர், வாகனத்திற்கு எண்ணெய் ஊற்றி…
Read More » -
Latest
மலேசியாவிற்கு ரகசியமாக விமானத்தில் வந்தபின் பிரிட்டிஷ் மாணவன் காணவில்லை
கோலாலம்பூர், ஜூலை 9 – மலேசியாவிற்கு ஒரு வழி விமானத்தில் ரகசியமாக ஏறிய 17 வயது பிரிட்டிஷ் மாணவன் காணாமல் போனதால் அவனது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து, பதில்களுக்காக…
Read More » -
Latest
ரிதன்யா தற்கொலை அடங்குவதற்குள் மற்றொரு துயரம்; தமிழகத்தில் மீண்டும் தலைத் தூக்கும் வரதட்சணை கொடுமை
சென்னை, ஜூலை-9 – தமிழகத்தில் வரதட்சணை கொடுமையால் ரிதன்யா எனும் இளம் பெண் தற்கொலை செய்துக் கொண்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள், அதே போன்று மற்றொரு துயரம்…
Read More » -
Latest
இத்தாலியில் விமான இயந்திரத்தினுள் இழுக்கப்பட்டு ஆடவர் மரணம்
ரோம், ஜூலை-9 – வட இத்தாலியின் பெர்காமோ விமான நிலையத்தில் புறப்படத் தயாராக இருந்த விமானத்தின் இயந்திரத்தால் ‘உறிஞ்சப்பட்டு’, ஓர் ஆடவர் கோரமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை…
Read More » -
Latest
அம்பாங்கில் ஆடவர் கொலை தந்தையும் மகனும் கைது
கோலாலம்பூர், ஜூலை 8 – அம்பாங் Taman Pandan Perdanaவில் உள்ள ஒரு வீட்டில் ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் 73 வயது நபர் உட்பட…
Read More »