after
-
Latest
எவரெஸ்ட் மலை அருகே சிக்கிய பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர்
பெய்ஜிங், அக்டோபர் – 8, கடும் பனிச்சரிவால் எவரெஸ்ட் மலை அருகேயுள்ள ‘Tibetan Plateau’ பகுதியில் சிக்கியிருந்த சுமார் 1,000 பயணிகள் மற்றும் உதவி பணியாளர்கள்…
Read More » -
Latest
ஈப்போ KTM நிலையத்தில் நிறுத்தப்பட்ட 6 கார்களை மோதிய வேன் ஓட்டுநர் கைது
ஈப்போ, அக்டோபர்-8, ஈப்போ KTM இரயில் நிலையமருகே நிறுத்தப்பட்டிருந்த 6 கார்களை மோதிய 48 வயது வேன் ஓட்டுநர் போலீஸில் சரணடைந்துள்ளார். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.55…
Read More » -
மலேசியா
சிரம்பானில் காங்கிரீட் தூண் விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு
சிரம்பான், அக்டோபர்-5, சிரம்பானில் உள்ள தாமான் புக்கிட் கிரிஸ்டல் பகுதியில் வீட்டின் வேலி காங்கிரீட் தூண் சரிந்து மேலே விழுந்ததில், 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.…
Read More » -
Latest
கடப்பிதழைத் தின்று, கழிப்பறையில் தள்ளிய விசித்திரப் பயணிகள்; பிரான்ஸில் Ryanair விமானம் அவசரத் தரையிறக்கம்
லண்டன், அக்டோபர்-5, இத்தாலியின் மிலான் நகரிலிருந்து இங்கிலாந்தின் லண்டன் சென்ற Ryanair விமானம், 2 பயணிகளின் விசித்திர நடவடிக்கையால் பிரான்சில் அவசரமாகத் தரையிறங்கியது. ஒருவர், தனது…
Read More » -
Latest
காஜாங்கில் மோட்டார் சைக்கிளோட்டியை மோதி விட்டு தப்பியோடிய மைவி கார்; போலீஸ் வலைவீச்சு
காஜாங், செப்டம்பர்-29, சிலாங்கூர், காஜாங், ஜாலான் ஆலாம் சாரி சாலையில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்கு காரணமான வெள்ளை நிற பெரோடுவா மைவி கார் ஓட்டுநரை,…
Read More » -
Latest
41 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஆசியக் கிண்ணத்தை வென்றாலும் கோப்பையை வாங்காத இந்தியா; காரணம் என்ன?
துபாய், செப்டம்பர்-29, துபாயில் நடைபெற்ற ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா, வெற்றி கோப்பையை வாங்காமல், விசித்திர சூழ்நிலையை ஏற்படுத்தியது. நேற்றைய போட்டியில்…
Read More » -
Latest
கழிவுநீர் வடிகால் குழியில் விழுந்து மாணவர் மரணம் -9 பேரிடம் போலீசார் வாக்குமூலம்
சிரம்பான், செப்- 29, இரண்டு நாட்களுக்கு முன்பு, நீலாய் , Lenggengகில் உள்ள ஒரு பள்ளியில் மாணவன் ஒருவன் கழிவுநீர் குழியில் விழுந்த சோகம் தொடர்பாக…
Read More » -
Latest
கிளந்தானில் அதிர்ச்சி; சொந்த மாமா கையால் சுத்தியலால் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடும் 7 வயது சிறுவன்
பாச்சோக், செப்டம்பர்-26, கிளந்தான், பாச்சோக்கில் 7 வயது சிறுவன் ஒருவன், தனது சொந்த மாமாவின் கையால் சுத்தியலால் தாக்கப்பட்டதில், படுகாயமடைந்து உயிருக்குப் போராடுகிறான். இந்த அதிர்ச்சி சம்பவம்…
Read More » -
Latest
ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பட்ட சடலத்தில் ஆடவரின் இதயத்தைக் காணவில்லையா? உடல் உறுப்புத் திருட்டு குற்றச்சாட்டை மறுத்த பாலி மருத்துவமனை
டென்பசார், செப்டம்பர்-25, இந்தோனேசியாவின் பாலியில் ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அவரது உடல் தாய்நாட்டுக்கு அனுப்பப்பட்டபோது இதயம் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை…
Read More » -
Latest
சாலையை கடந்த உடும்பைத் தவிர்க்க முயன்றதால் விபத்து; ஆற்றில் பாய்ந்த Toyota Alphard
ஜித்ரா, செப்டம்பர்-25, கெடா, ஜித்ரா, சங்லாங் அருகே, ஓர் ஆடவர் ஓட்டிச் சென்ற Toyota Alphard கார் தடம்புரண்டு ஆற்றில் பாய்ந்ததில், தெய்வாதீனமாக அவர் உயிர் தப்பினர்.…
Read More »