after
-
மலேசியா
சுங்கை பட்டாணியில் கூரிய ஆயுதத்தால் மர்ம நபர் தாக்கியதில் ஆடவருக்கு இரத்தக் காயம்
சுங்கை பட்டாணி, செப்டம்பர்-22, கெடா, சுங்கை பட்டாணியில் 30 வயதிலான ஒருவரை மர்ம நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கி, கைக் கால்களில் காயத்தை ஏற்படுத்தினார். நேற்று பிற்பகல்…
Read More » -
மலேசியா
வீடு புகுந்து கொள்ளையிடும் சந்தேக நபரை PLUS நெடுஞ்சாலையில் துரத்திச் சென்று பிடித்த போலீஸ்
தெலுக் இந்தான், செப்டம்பர்-21, நேற்று PLUS நெடுஞ்சாலையில் போலீஸார் துரத்திச் சென்றதில், வீடு புகுந்து திருடிய சந்தேகத்தில் 35 வயது நபர் கைதானார். பேராக் போலீஸ் தலைவர்…
Read More » -
Latest
சாலை ஒரத்தில் மரம் விழுந்ததில் கார் சேதம்
ஜோர்ஜ் டவுன், செப் 18 – பினாங்கு , தஞ்சோங் பூங்கா ஜாலான் கொன்கோர்ட்டில் சாலையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் மீது மரம் விழுந்ததில் அக்கார் மிகவும் மோசமாக…
Read More » -
மலேசியா
சாலை ஒரத்தில் மரம் விழுந்ததில் கார் சேதம்
ஜோர்ஜ் டவுன், செப் 18 – பினாங்கு , தஞ்சோங் பூங்கா ஜாலான் கொன்கோர்ட்டில் சாலையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் மீது மரம் விழுந்ததில் அக்கார் மிகவும் மோசமாக…
Read More » -
Latest
போலீஸ் வாகனம் மோதி மோட்டார் சைக்கிள் டேக்சி ஓட்டுநர் பலி; மக்கள் போராட்டத்தால் பற்றி எரியும் இந்தோனேசியா
ஜகார்த்தா – ஆகஸ்ட்-30 – போலீஸ் வாகனம் மோதி, மோட்டார் சைக்கிள் டேக்சி ஓட்டுநர் உயிரிழந்ததை கண்டித்து பொது மக்கள் சாலை ஆர்ப்பாட்டங்களில் இறங்கியதால், இந்தோனேசியாவே பற்றி…
Read More » -
Latest
மின் விநியோகத்தை உறுதிச் செய்யுங்கள்; மின்வெட்டுக்குப் பிறகு MAHB-க்கு அந்தோணி லோக் உத்தரவு
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-30 – வியாழக்கிழமை ஏற்பட்ட மின் தடையைத் தொடர்ந்து, KLIA 2-வில் உள்ள மின் உள்கட்டமைப்பை முழுமையாக மதிப்பாய்வுச் செய்யுமாறு, MAHB எனப்படும் மலேசிய…
Read More » -
Latest
சீனாவில் நெடுஞ்சாலையோரத்தில் மகனை விட்ட தந்தையின் செயலை விமர்சிக்கும் நெட்டிசன்கள்
பெய்ஜிங் – ஆகஸ்ட் 29 – சீனாவில் தந்தை ஒருவர் தனது இளைய மகன் தனது மூத்த மகனை அடித்ததால், அச்சிறுவனைத் தண்டிக்கும் விதமாக, நெடுஞ்சாலையோரத்தில் விட்டுச்…
Read More » -
Latest
செமெனியில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து பெண் மரணம்
கோலாலம்பூர் – ஆக 29 – செமினியில் அடுக்ககத்திலிருந்து பெண் ஒருவர் கீழே விழுந்ததைத் தொடர்ந்து மரணம் அடந்தார். இந்த சம்பவம் குறித்து நேற்று மாலை மணி…
Read More » -
Latest
10 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு பினாங்கு Ladang Sungai Kechil தோட்டத்தின் 23 குடும்பங்களுக்கு இலவசப் புதிய வீடுகள்
நிபோங் திபால், ஆகஸ்ட்-17- Ladang Sungai Kechik தோட்டத்திலிருந்து வெளியேற்றப்படும் அபாயத்திலிருந்த 23 குடும்பங்களுக்கு, Rumah Mutiaraku திட்டத்தின் கீழ் இலவச மாற்று வீடுகளை பினாங்கு அரசாங்கம்…
Read More » -
Latest
அம்பாங்கில் அடுக்குமாடி வீட்டிலிருந்து வீசப்பட்டு 2 பூனைக் குட்டிகள் மடிந்தன
கோலாலம்பூர், ஆகஸ்ட்-9- அடுக்குமாடி குடியிருப்பொன்றில் புதிதாகப் பிறந்த 2 பூனைக்குட்டிகள் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் மடிந்து கிடக்கும் புகைப்படம் வைரலாகி பொது மக்களிடம் சினத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே…
Read More »