against
-
Latest
லெபனானில் தாக்குதல் நீடித்தால் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் – ட்ரம்ப் மிரட்டல்
வாஷிங்டன், ஜூன்-22-லெபனானில் செயல்பட்டு வரும் ஹெஸ்பொல்லா ஆயுதக் குழுவினர் தங்களின் ஆக்ரோஷமான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தாவிட்டால், ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்தும்…
Read More » -
Latest
அரசியல் சூழ்ச்சி: ஜோகூர் தேர்தலுக்கான DAP வேட்பாளர்கள் போஸ்டர் ஜோடிப்பு; வாக்காளர்களை எச்சரித்த தியோ நீ சீங்
கூலாய், ஜூன்-18-ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, DAP கட்சியின் சாத்தியமான பெண் வேட்பாளர்கள் ஹிஜாப் தலையங்கியைத் தவறான முறையில் அணிந்திருப்பது போல் சித்தரித்து பரப்பப்படும் போலியான போஸ்டரை…
Read More » -
Latest
ஆல்பர்ட் தேய் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த அசாம் பாக்கி
கோலாலம்பூர், ஜூன் 9 – முன்னாள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC- யின் தலைவர் அசாம் பாக்கி (Azam Baki), தொழிலதிபர் ஆல்பர்ட் தேய் (Albert…
Read More » -
Latest
உலகக் கிண்ணக் காற்பந்து போட்டி: ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக நடவடிக்கை – ஃபாஹ்மி எச்சரிக்கை
கோலாலம்பூர், ஜூன் 8 – 2026 உலகக் கிண்ணக் காற்பந்து போட்டி தொடங்கவுள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான புகார்கள் கிடைத்தால் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக…
Read More » -
Latest
குர்பான் மாட்டைச் சுட்ட பெர்லிஸ் மந்திரி பெசார்; “அவரை ஏன் இன்னும் கைதுச் செய்யவில்லை?” – RSN ராயர் கேள்வி
கோலாலாம்பூர், மே-29-ஹஜ் பெருநாளின் போது குர்பான் சடங்கிற்கு பலி கொடுக்கும் மாட்டைப் பெர்லிஸ் மந்திரி பெசார் அபு பாக்கார் ஹம்சா துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில், புகார் எதுவும்…
Read More » -
Latest
சட்டவிரோத ஆயுதங்கள்: மெக்கானிக் மீது மேலும் 3 குற்றச்சாட்டுகள்
சிக், மே-25–சட்டவிரோதமாக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட 46 வயது சந்தேக நபர், இன்று நீதிமன்றத்தில் மேலும் மூன்று புதிய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். நீதிமன்றத்தில்…
Read More » -
Latest
நாயை மோதிய ஊழியர்கள் மீது MBJB நடவடிக்கை
ஜோகூர் பாரு, மே-20-ஜோகூர் பாரு, புத்ரி வங்சாவில் நாயை பிக்கப் லாரி மோதி கொன்றதாக வைரலான சம்பவத்தில் தொடர்புடைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, ஜோகூர்…
Read More » -
Latest
குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை அவசியம்: யுனேஸ்வரன் வலியுறுத்து
கோலாலம்பூர், மே-14- குடிபோதையிலும் போதைப்பொருள் தாக்கத்திலும் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக அரசாங்கம் சமரசமின்றி கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரன்…
Read More » -
Latest
ஆவணங்களை சமர்ப்பிக்காததால் RoS நடவடிக்கை; MTUC-க்கு தற்காலிக கலைப்பு உத்தரவு
புத்ராஜெயா, மே-8-மலேசியத் தொழிற்சங்க காங்கிரஸான MTUC மீது, சங்கப் பதிவிலாகா தற்காலிக கலைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. 2020 முதல் 2025 வரையிலான கணக்காய்வு அறிக்கைகள், வரவு செலவுத்…
Read More » -
Latest
பெட்டாலிங் ஜெயாவில் எதிர் திசையில் வந்த கார் மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி
பெட்டாலிங் ஜெயா, மே-6-பெட்டாலிங் ஜெயாவில் நிகழ்ந்த சாலை விபத்தில், ஒரு மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் ஜாலான் 17/21 பகுதியில் இவ்விபத்து நிகழ்ந்தது. 70 வயதுடைய…
Read More »