against
-
Latest
61 முறை குத்திக் கொலை; மாணவி மரணம் குறித்துப் பொய் தகவல்களைப் பரப்புவோருக்கு போலீஸ் கடும் எச்சரிக்கை
கோத்தா பாரு, மே-4-கிளந்தான், கெத்தேரேவில் கல்லூரி மாணவி ஒருவர் 61 முறை கத்தியால் குத்திக் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சமூக ஊடகங்களில் பரவி வரும் உண்மைக்கு புறம்பான…
Read More » -
Latest
போக்குவரத்திற்கு விதிக்கு எதிராக வாகனம் ஓட்டியதாக பள்ளி வேன் ஓட்டுநர் கைது
பொந்தியான், ஏப்-29-மழை பெய்துகொண்டிருந்த சூழலில், போக்குவரத்து விதிக்கு எதிராக வாகனம் ஓட்டியதாக வைரலான காணொளியில் காணப்பட்ட பள்ளி வேன் ஓட்டுநர், விசாரணைக்கு உதவுவதற்காகக் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ்…
Read More » -
Latest
மானியச் செலவு ‘வானளவு’ இருப்பதால், எண்ணெய் வருமானம் போதவில்லை; தெங்கு சாஃப்ருல்
கோலாலம்பூர், ஏப்ரல்-11-உலக எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோனாஸ் நிறுவனத்திற்குக் கூடுதல் வருமானம் கிடைத்தாலும், ‘வானளவு’ உயர்ந்துள்ள அரசாங்கத்தின் மானியச் செலவுகளை அதனால் ஈடுகட்ட முடியவில்லை. பிரதமரின் மூத்த…
Read More » -
Latest
Sprint நெடுஞ்சாலையில் மதுபோதையில் எதிர்திசையில் சென்ற ஓட்டுநர் கைது
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்-11-Sprint நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை காலை மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் ஓட்டுநர் ஒருவர், எதிர்திசையில் வாகனமோட்டி பெரும் அபாயத்தை ஏற்படுத்தினார். அவ்வாடவர், ஒரு e-hailing ஓட்டுநருடன்…
Read More » -
Latest
தாமான் காஜாங் பிரிமாவில் சலவை நிலையத்தில் பூனைக்குட்டியை சுவரில் தூக்கி எறிந்து கொடூரமாகத் துன்புறுத்திய ஆடவனுக்கு 6 மாதம் சிறை
கோலாலம்பூர், ஏப்-7-சுயசேவை சலவை நிலையத்தின் சுவரில் ஒரு பூனைக்குட்டியை எறிந்த வைரல் வீடியோவில் காணப்பட்ட நபருக்கு எதிராக இன்று காஜாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆறு மாத சிறைத்தண்டனை…
Read More » -
Latest
கெந்திங் மலை சாலையில் போக்குவரத்து விதிமுறைக்கு எதிராக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டவரின் காணொளி வைரல்
கோலாலம்பூர், ஏப்-7- கெந்திங் மலை சாலையில் போக்குவரத்து விதிமுறைக்கு எதிராக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் எதிரே வந்த காரை உரசிச் செல்லும்…
Read More » -
Latest
செகாமாட் விபத்து: போதைப்பொருள் உட்கொண்ட லாரி ஓட்டுநர் மீது விரைந்து நடவடிக்கை தேவை – அருள் குமார்
செகாமாட், ஏப்ரல்-4-ஜோகூர், செகாமாட், கெமாஸ் பாருவில் மூவரின் உயிரை பலிகொண்ட மரண விபத்து தொடர்பான விசாரணையை போலீஸார் விரைந்து முடித்து, குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். நெகிரி…
Read More » -
Latest
திரெங்கானு படகு விபத்து; போதைப்பொருள் உட்கொண்ட ஓட்டுநர் மீது நடவடிக்கை எங்கே? – தினகரன் கேள்வி
கோலாலாம்பூர், ஏப்ரல்-4-திரெங்கானுவில் கடந்தாண்டு ஜூன் மாதம் நிகழ்ந்த துயரமான படகு விபத்தில், 3 பேர் உயிரிழந்து, மேலும் 9 பேர் காயமடைந்ததை தொடர்ந்து, அவர்களுக்கான நீதி குறித்த…
Read More » -
Latest
செகாமாட்டில் மூவர் உயிரிழப்பு; போதைப்பொருள் பயன்படுத்திய லாரி ஓட்டுநர் மீது கொலைக் குற்றச்சாட்டு வேண்டும் – அருள்குமார் வலியுறுத்து
Sநீலாய், ஏப்ரல்-3-ஜோகூர், செகாமாட், ஜெமாஸ் பாருவில் நேற்று நிகழ்ந்த கொடூர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். அதில், வேனை மோதிய டிரேய்லர் லாரி ஓட்டுநர்…
Read More »
