against
-
Latest
அமைச்சருக்கெதிரான, முன்னாள் கோலாலும்பூர் கோபுர நிர்வாகத்தின் அவமதிப்பு மனு நிராகரிப்பு
கோலாலம்பூர், ஜூன் 9 – தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் (Fahmi Fadzil ) மற்றும் கூட்டரசு பிரதேச நிலம் மற்றும் சுரங்க இயக்குநர் ஜெனரல்…
Read More » -
Latest
மகளைக் கொடுமைப்படுத்திய கணவன் மனைவி மீது வழக்கு
பாலிக் புலாவ – மே 27 – கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, பாலிக் புலாவில் தங்கள் மகளை உடல் ரீதியாக காயப்படுத்தி கொடுமைச் செய்த கணவன்-மனைவி…
Read More » -
Latest
தெரு நாய்கள் கொல்லப்படுவதை நிறுத்தக் கோரி புத்ராஜெயாவில் அமைதி மறியல்
புத்ராஜெயா, மே-17 – தெரு நாய்களை சுட்டுக் கொல்வதை நிறுத்தக் கோரி, நூறுக்கும் மேற்பட்ட விலங்கின ஆர்வலர்கள் நேற்று புத்ராஜெயாவில் அமைதி மறியல் நடத்தினர். GHRF எனப்படும்…
Read More » -
Latest
ஆறுகளில் குப்பை கொட்டுவோருக்கு சட்ட நடவடிக்கை அவசியம்; சுல்தான் துங்கு இஸ்மாயில் கண்டனம்
ஜோகூர் பாரு, மே 16 – அண்மையில் மாநிலத்திலுள்ள ஆறுகளில் பொறுப்பின்றி குப்பைகளை கொட்டுவோர் குறித்து கவலை தெரிவித்த ஜோகூர் இடைக்கால சுல்தான் , பட்டத்து இளவரசர்…
Read More » -
Latest
அரசியல் பழிவாங்கலை மலேசியா இனியும் ஏற்க முடியாது; ராமசாமி வழக்கு குறித்து சார்லஸ் சாண்டியாகோ கருத்து
கோலாலம்பூர், மே-14 – பினாங்கு மாநில முன்னாள் இரண்டாவது துணை முதல் அமைச்சர் பேராசிரியர் Dr பி.ராமசாமி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருப்பது, நமது ஜனநாயக அமைப்புகளின் முன்னுரிமை…
Read More » -
Latest
புறாக்களுக்கு உணவளிக்கும் தடையை மீறிய 7 பேர் மீது வழக்கு!
ஜார்ஜ் டவுன், மே 13 – ஜார்ஜ் டவுனில், கடந்த ஆண்டு பினாங்கு மாநில ஊராட்சி மன்றமான MBPP அமல்படுத்திய, புறாக்களுக்கு உணவளிக்கும் தடையை மீறியதற்காக ஏழு…
Read More » -
Latest
வெளிநாட்டு மீன் இனங்களை அனுமதியில்லாமல் நீர்நிலைகளில் விட வேண்டாம்; பொது மக்களுக்கு நினைவுறுத்து
சிரம்பான், மே-8 – வெளிநாட்டு மீன் இனங்களை தங்களிடம் அனுமதிப் பெறாமல் பொது நீர் நிலைகளில் விட வேண்டாம் என, நெகிரி செம்பிலான் மீன்வளத் துறை பொது…
Read More » -
Latest
தெற்காசிய நெருக்கடி; இந்தியா & பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டாமென மலேசியர்களுக்கு அறிவுறுத்து
புத்ராஜெயா, மே-8 – 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்துள்ளதால், அவ்விரு அணுவாயுத நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்வது தொடர்பில் மலேசியர்களுக்கு…
Read More » -
Latest
பாகிஸ்தான் மீது போரை அறிவித்த இந்தியா; விரைவில் முடிவுக்கு வர டிரம்ப் வேண்டுகோள்
புது டெல்லி, மே-7 – பாகிஸ்தான் மற்றும் அதன் கட்டுப்பாட்டிலிருக்கும் காஷ்மீர் பகுதியில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியிருப்பதால், தெற்காசியாவில் போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில்…
Read More » -
Latest
மருந்துகளின் விலைப்பட்டியலைக் காட்சிக்கு வைப்பதை எதிர்த்து புத்ராஜெயாவில் மருத்துவர்கள் அமைதிப் பேரணி
புத்ராஜெயா, மே-6, மருந்து மாத்திரைகளின் விலைப்பட்டியலைக் காட்சிப்படுத்துவதைக் கட்டாயப்படுத்தும் ‘சட்டம் 723’-க்கு எதிராக புத்ராஜெயாவில் இன்று கண்டன பேரணி நடைபெற்றது. புத்ராஜெயாவில் உள்ள பெர்டானா சதுக்கத்தில் தொடங்கிய…
Read More »