alleged
-
Latest
அரசாங்கத்தை கவிழ்க்கும் சதி: செல்வாக்குமிக்க யூதர்களுக்கும் தொடர்பு: அன்வார் அம்பலம்
கோலாலாம்பூர், மார்ச்-3-அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதி குறித்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் இன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இந்த சதியில், அந்நிய சக்திகளுடன் உள்நாட்டினர்…
Read More » -
Latest
ஷக்காட் தொகையின் மூலம் நிலம் கொள்முதல் – விசாரணைக்காக 63 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்.ஏ.சி.சி அழைத்தது
கோலாலம்பூர், மார்ச் 2 – ஷக்காட் (Zakat ) பணத்தைப் பயன்படுத்தி நிலம் வாங்குவதற்கு அதிகார துஷ்பிரயோகம் செய்தது தொடர்பில் விசாரணையை அதிகரிக்கவும், உதவவும் 63 தனிப்பட்ட…
Read More » -
Latest
சரவாக் பிந்தாங்கோரில் பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
கூச்சிங், மார்ச்-2-சரவாக் பிந்தாங்கோரில், பள்ளி மாணவியுடன் பாலியல் விவகாரத்தில் சிக்கி, 39 வயது ஆசிரியர் கைதுச் செய்யப்பட்டுள்ளார். மாணவி தொடர்ந்து பள்ளிக்கு மட்டம் போட்டதை அடுத்து பள்ளி…
Read More » -
Latest
அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சி குறித்து போலீஸ் விசாரணை; உள்ளூர் முக்கியப் புள்ளி, அனைத்துலக ஊடகம் தொடர்பு
கோலாலம்பூர், பிப்ரவரி-27, அரசாங்கத்தைக் கவிழ்க்க முயன்றதாகக் கூறப்படும் ஒரு சதித் திட்டம் குறித்து போலீஸார் கடுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சதியில், உள்ளூர் முக்கியப் புள்ளி ஒருவரும்,…
Read More » -
Latest
பத்து பஹாட்டில் பெண்ணின் முன் நிர்வாணமாக நின்ற குற்றச்சாட்டு: தகாத காட்சிகளை வைத்திருந்த மாணவன் நீதிமன்றத்தில் ஆஜர்
பத்து பஹாட்டில் பெண்ணின் முன் நிர்வாணமாக நின்ற குற்றச்சாட்டு: தகாத காட்சிகளை வைத்திருந்த மாணவன் நீதிமன்றத்தில் ஆஜர் பத்து பஹாட் ,பிப்ரவரி-16, பத்து பஹாட்டில் பெண்ணின் முன்…
Read More » -
Latest
கீழறுப்பு வேலைக் காரணமாகவே ஹம்சா உட்பட பெர்சத்து தலைவர்கள் நீக்கம்; முஹிடின் விளக்கம்
கீழறுப்பு வேலைக் காரணமாகவே ஹம்சா உட்பட பெர்சத்து தலைவர்கள் நீக்கம்; முஹிடின் விளக்கம் கோலாலம்பூர், பிப்ரவரி-14, துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடின் உள்ளிட்ட தலைவர்கள்…
Read More » -
Latest
பெண்கள் முன்னிலையில் ஒழுங்கீனச் செயல்: மாணவன் கைது, ‘மீன் பிடித்தேன்’ என வாதம்
பெண்கள் முன்னிலையில் ஒழுங்கீனச் செயல்: மாணவன் கைது, ‘மீன் பிடித்தேன்’ என வாதம் பத்து பஹாட், பிப்ரவரி 12 – மூன்று பெண்கள் முன்னிலையில் அநாகரீகமான ஒழுங்கற்ற…
Read More » -
Latest
கனடாவில் மருத்துவ அலட்சியம்: 8 மணி நேரம் சிகிச்சை இன்றி தவித்த 44 வயது இந்தியர் உயிரிழப்பு
எட்மண்டன், டிசம்பர்-29, கனடாவின் எட்மண்டன் நகரில், மருத்துவ அலட்சியம் காரணமாக 44 வயது இந்திய வம்சாவளி ஆடவர் ஒருவர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடுமையான நெஞ்சு வலியுடன்…
Read More » -
Latest
மூத்த இராணுவ அதிகாரியை உட்படுத்திய பெரிய பணப் பரிவர்த்தனை குற்றச்சாட்டு; அதிகாரப்பூர்வ விசாரணை முடிவுக்கு தற்காப்பு அமைச்சு காத்திருக்கும்
கோலாலம்பூர், டிசம்பர் 23-ஒரு மூத்த இராணுவ அதிகாரியை உட்படுத்திய பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனை குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை முடிவுகளுக்கு தற்காப்பு அமைச்சு காத்திருக்கிறது. முடிவுகள்…
Read More » -
மலேசியா
இன்னோர் ஆணுடன் ஆபாச வீடியோவா? $100,000 பணம் கேட்டு ரஃபிசிக்கு மின்னஞ்சல் மிரட்டல்
கோலாலம்பூர், செப்டம்பர்-14, இன்னோர் ஆணுடன் தாம் ஆபாச வீடியோவில் இருப்பதாகவும், அதை வைரலாக்கக் கூடாது என்றால் 100,000 டாலர் பணம் தர வேண்டுமென்றும் தமக்கு மிரட்டல் வந்திருப்பதாக,…
Read More »