alleged
-
Latest
ஆரம்பப் பள்ளி மாணவனுடன் பாலியல் உறவு; சிங்கப்பூரில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட ஆசிரியை
சிங்கப்பூர், ஜூலை –10 – ஆரம்பப் பள்ளி மாணவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக 34 வயது ஆசிரியை மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
பால் மாவு விநியோக மோசடி கும்பலுக்கும் அரசுத் துளைக்கும் தொடர்பா? விசாரணையில் இறங்கிய MACC
புத்ராஜெயா, ஜூலை-9 – அரசாங்கத் துறையை உள்ளடக்கிய பால் மாவு விநியோக கும்பலின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டதாக நம்பப்படும் 3 நபர்களை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான…
Read More » -
Latest
ஜெலபுவில் மாற்றுத்திறனாளி வளர்ப்பு மகன் சித்ரவதை; சந்தேகத்தில் மாது கைது
ஜெலபு, ஜூலை-8 – நெகிரி செம்பிலான், ஜெலபு, குவாலா கிளாவாங்கில் மாற்றுத்திறனளியான தனது 13 வயது வளர்ப்பு மகனை சித்ரவதை செய்த சந்தேகத்தின் பேரில் குடும்ப மாது…
Read More » -
Latest
4 மனைவியருடன் உடலுறவு கொண்டதை வீடியோவாக எடுத்து பரப்பிய சமய சொற்பொழிவாளர் கைது
ஷா ஆலாம், ஜூலை-6, 4 மனைவியருடன் உடலுறவுக் கொண்டதை வீடியோவாக எடுத்து பரப்பிய, சுயேட்சை சமய சொற்பொழிவாளர் ஒருவர் ஷா ஆலாமில் கைதாகியுள்ளார். ஜூன் 16-ஆம் தேதி…
Read More » -
Latest
’தவறான நடத்தையால்’ முன்னாள் ஆசிரியரின் பணிக்கொடையிலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட RM58,000 திருப்பித் தர உத்தரவு
புத்ராஜெயா, ஜூன்-25 – இடைநிலைப் பள்ளி முன்னாள் ஆசிரியர் ஒருவர் பணியில் இருந்தபோது 192 நாட்கள் பள்ளிக்கு வராமல் இருந்ததால், gratuity எனப்படும் அவரது பணிக்கொடையிலிருந்து பிடித்தம்…
Read More » -
Latest
மாணவியை அவமானப்படுத்திய வைரல் காணொளி; காவல்துறை விசாரணை
கோலாலும்பூர், மே 28- அண்மையில், காஜாங் வட்டார பள்ளியொன்றில், செய்யாத தவற்றை ஒப்புகொள்ளச் சொல்லி, மாணவி ஒருவரை, ஆசிரியர்கள் திட்டி அவமானப்படுத்தும் காணொளி சமூக ஊடகத்தில் வைரலானதைத்…
Read More » -
Latest
மலாய்-இஸ்லாமிய அரசு சார்பற்ற அமைப்புகள் மே 24 ஆம் தேதி Daulat Melayu பேரணியை நடத்தவுள்ளன
கோலாலம்பூர், மே 15 – மலேசியாவில் உள்ள மலாய்-முஸ்லிம்களின் நலன்களைப் பாதுகாக்க அரசாங்கம் தவறியதாகக் கூறப்படுவது தொடர்பில்,மே 24 ஆம் தேதியன்று கோலாலம்பூரில் ஆட்சேப பேரணியை நடத்த…
Read More » -
Latest
பலகாரம் சாப்பிட்டதால் பூனையின் கழுத்தை நெருக்கிய வியாபாரி; போலீஸில் புகார்
ஜோர்ஜ்டவுன், மே-10- பினாங்கு, ஜோர்ஜ்டவுன் பசார் லெபோ செச்சில் உணவங்காடி நிலையத்தில் பூனை துன்புறுத்தப்பட்ட சம்பவம் குறித்து, போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. வியாழனன்று 20 வயது உள்ளூர்…
Read More »
