allegedly
-
Latest
வீட்டை சுத்தம் செய்ய வந்த பெண்கள் ஒமேகா, ரோலேக்ஸ் கடிகாரங்களை களவாடினர்
பாலிக் பூலாவ், மார்ச்-26- பினாங்கு, பாயான் லெப்பாஸ், சுங்கை நிபோங்கில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 2 ஆடம்பர கைக்கடிகாரங்கள், ரொக்கப் பணம் மற்றும் 69,500 ரிங்கிட் மதிப்புள்ள…
Read More » -
Latest
டாயாக் இன பெண்ணுக்கெதிராக இனவெறியா? வைரலான வீடியோ குறித்து போலீஸ் விசாரிக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் வலியுறுத்து
புத்ராஜெயா,மார்ச்-26- சிலாங்கூர் ஷா ஆலாமில் ஒரு விற்பனையாளர் தகாத வார்த்தைகளால் திட்டப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை போலீஸ் விசாரிக்க வேண்டுமென, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை கேட்டுக் கொண்டுள்ளார்.…
Read More » -
மலேசியா
காஜாங்கிலுள்ள அடுக்ககத்தில் தனது கணவனை கத்தியால் குத்தி கொலைசெய்த பெண் கைது
கோலாலம்பூர், பிப் 18 – சிலாங்கூர் காஜாங்கிலுள்ள அடுக்ககத்தில் தனது 60 வயது கணவனை கத்தியில் குத்தி கொலை செய்த 59 வயது பெண் கைது செய்யப்பட்டார்.…
Read More » -
Latest
துரித உணவகத்தின் இரசீதுகளில் இஸ்லாத்தை அவமதிக்கும் வார்த்தைகள்; விசாரணையில் இறங்கிய ஜோகூர் போலீஸ்
ஜோகூர் பாரு, டிசம்பர்-22, துரித உணவகமொன்றில் வாங்கிய உணவுகளுக்கான கட்டண இரசீதுகளில் இஸ்லாத்தை அவமதிக்கும் வார்த்தைகள் இடம் பெற்றிருப்பதாக வைரலாகியுள்ள சம்பவத்தை, ஜோகூர் போலீஸ் விசாரித்து வருகிறது.…
Read More » -
Latest
ஆட்சியாளர்களைச் சிறுமைப் படுத்தியதன் பேரில் Rayan Wong டிக் டோக் கணக்கின் உரிமையாளர் கைது
கோலாலம்பூர், டிசம்பர்-19, மாமன்னர், ஜோகூர் இடைக்கால சுல்தான், பிரதமர் ஆகிய மூவரையும் சிறுமைப்படுத்தும் வகையில் அண்மையில் டிக் டோக்கில் வீடியோ வெளியிட்டதற்காக, Rayyan Wong என்ற டிக்…
Read More » -
Latest
கூலாய் ஆதரவற்ற சிறார் இல்லத்தில் பதின்ம வயது பெண் கற்பழிப்பு; பாதுகாவலர் கைது
கூலாய், டிசம்பர்-7,ஜோகூர் கூலாய், தாமான் மாஸில் தனியார் நடத்தி வரும் ஆதரவற்ற சிறார் இல்லத்தில் கற்பழிப்புப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அம்மையத்தின் பாதுகாவலர் ஒருவர் விசாரணைக்காகக் கைதாகியுள்ளார்.…
Read More » -
Latest
நபிகள் நாயகத்தை சிறுமைப்படுத்தியதாகக் கூறப்படும் விரிவுரையாளரிடம் வாக்குமூலம் பதிவு
கோலாலம்பூர், நவம்பர்-26, அண்மையில் நடைபெற்ற மாநாட்டொன்றில் சொற்பொழிவாற்றிய போது நபிகள் நாயகத்தை சிறுமைப்படுத்தியதாகக் கூறப்படும் விரிவுரையாளரிடம், புக்கிட் அமான் போலீஸ் வாக்குமூலம் பதிவுச் செய்துள்ளது. அவ்விசாரணையின் போது…
Read More » -
Latest
சரவாக்கில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் வேட்டைக்காரரால் சுட்டுக் கொலை
கூச்சிங், செப்டம்பர்- 23, சரவாக், காப்பிட்டில் (Kapit) உள்ள Song காட்டுப் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் ஒருவர், சட்டவிரோத வேட்டைக்காரரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கார்ப்பரல்…
Read More »