among
-
Latest
கோத்தா திங்கியில் வெளிநாட்டுக் குடியேறிகளை கடத்தும் கும்பல் முறியடிப்பு -மலேசியர் உட்பட 14 பேர் கைது
கோத்தா திங்கி, ஏப்-28-வெளிநாட்டுக் குடியேற்றக்காரர்களை சட்டவிரோதமாகக் கடத்தும் ஒரு கும்பலுக்கு எதிராக நடத்தப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையின்போது ஒரு மலேசியருடன் 13 இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டனர். பெங்கராங்கில்…
Read More » -
Latest
ஆடவரைத் தாக்கி கொள்ளை: பினாங்கில் தாய்- மகள் உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-17-பினாங்கில் ஆடவர் ஒருவரைக் காயப்படுத்தி கொள்ளையடித்ததாகத் தாய் மற்றும் மகள் உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் இன்று குற்றம் சுமத்தப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 45 வயதுடைய…
Read More » -
Latest
ஜனநாயகன் படக்கசிவு: எடிட்டிங் ஸ்டூடியோவில் கைவரிசை காட்டிய உதவி எடிட்டர் உட்பட 3 பேர் கைது
சென்னை, ஏப்ரல்-17-விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத் தளத்தில் கசிந்த விவகாரத்தில் அடுத்த முன்னேற்றமாக, படத்தின் காட்சிகளைத் திருடி வெளியிட்டதாக சந்தேகிக்கப்படும் 3 முக்கியக் குற்றவாளிகள் கைதாகியுள்ளனர். தமிழக…
Read More » -
Latest
சிம்பன்சிகளிடையே உள்நாட்டுப் போர்: மனிதர்களைப் போலவே மோதிக்கொள்ளும் விசித்திரம்; உகாண்டாவில் நடந்த கொடூர மோதல்
கம்பாலா, ஏப்ரல்-12-பொதுவாக விலங்குகள் தங்களது கூட்டத்தைப் பாதுகாக்க மற்ற கூட்டங்களுடன் மோதுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், மனிதர்களைப் போலவே ஒரே கூட்டத்தைச் சேர்ந்த சிம்பன்சி குரங்குகள் தங்களுக்குள் பிரிந்து…
Read More » -
Latest
நீர் தட்டுப்பாடு இருக்கும் அபாயத்தைக் கொண்ட நாடுகளின் பிரிவில் மலேசியா இடம்பெறவில்லை – பாடில்லா
கூச்சிங், மார்ச் 24 – உலகளாவிய நிலையில் நீர் தட்டுப்பாடு இருக்கும் அபாயத்தைக் கொண்ட நாடுகளின் பிரிவில் மலேசியா இடம்பெறவில்லை. இதற்கு நாட்டில் இன்னும் போதுமான அளவுக்கு…
Read More » -
Latest
வளைகுடா எண்ணெய் தடங்கல்: ஆசியானில் மலேசியாவும் கடுமையாக பாதிப்பு
கோலாலம்பூர், மார்ச்-23-வளைகுடா வட்டாரத்தில் எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கலால், ஆசியானில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் மலேசியாவும் ஒன்றென தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்தியக் கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக…
Read More » -
Latest
அஸ்டோன் மார்டின், மெசராட்டி உட்பட RM4.45 மில்லியன் மதிப்புள்ள கடத்தப்பட்ட 14 கார்கள் பறிமுதல்
கோத்தா பாரு, மார்ச் 2- கிளந்தான் சுங்கத் துறை , சுங்க வரி உட்பட RM4.45 மில்லியன் மதிப்புள்ள கடத்தப்பட்ட ஆடம்பர வாகனங்களை விநியோகிக்கும் முயற்சியை வெற்றிகரமாக…
Read More » -
Latest
கடன் சுமையால் திவாலானோரில் சிலாங்கூர் ஆசிரியர்களே அதிகம் – அதிர்ச்சி தகவல்
ஷா ஆலாம், மார்ச்-1-சிலாங்கூரில், அரசுப் பணியாளர்களில் அதிக கடன் சுமையால் திவாலானோர் எண்ணிக்கையில் ஆசிரியர்களே அதிகம் என தேசிய திவால் துறை தெரிவித்துள்ளது. 2021 முதல் 2025…
Read More » -
Latest
ரவாங் உச்சிமலை முனீஸ்வரர் கோயில் இடிப்பு: ‘சமூக ஆர்வலர்’ உட்பட 4 பேர் கைது
ரவாங் உச்சிமலை முனீஸ்வரர் கோயில் இடிப்பு: ‘சமூக ஆர்வலர்’ உட்பட 4 பேர் கைது ரவாங், பிப்ரவரி-12, சிலாங்கூர், ரவாங் பெர்டானாவில், உச்சிமலை முனீஸ்வரர் கோயில் நேற்று…
Read More » -
மலேசியா
கடந்தாண்டு 9,528 குழந்தைகளின் பிறப்புப் பதிவில் தாமதம்; பதிவுச் செய்யாத திருமணங்களே முக்கிய காரணம்
கோலாலம்பூர், ஜனவரி-7, கடந்தாண்டு, நாட்டில் மொத்தம் 9,528 பிறப்புப் பதிவுகளில் தாமதம் நடந்துள்ளது. அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பது பதிவுச் செய்யப்படாத திருமணங்களே என, உள்துறை…
Read More »