among
-
Latest
80,000 தமிழ்ப் பள்ளி மாணவர்களிடையே STEM கல்வியறிவை மேம்படுத்த உதவிய ‘அறிவியல் ஐந்திரம்’ திட்டம்
பாங்கி – ஜூலை-6 – மித்ராவின் ‘அறிவியல் ஐந்திரம்’ திட்டத்தின் வாயிலாக 525 தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 80,000 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். மித்ரா தலைவர் பி.பிரபாகாரன்…
Read More » -
Latest
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மத்தியில் தீவிரவாத சிந்தனைகளை ஒடுக்க சமய விவகாரங்களுக்கான அமைச்சர் உறுதி
புத்ராஜெயா, ஜூலை-5 – வெளிநாட்டு தீவிரவாத இயக்கத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 36 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வெளிநாட்டுத் தொழிலாளர்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களை எதிர்ப்பதற்கான முயற்சிகளை…
Read More » -
Latest
அதிக உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிகளைப் பதிவு செய்து, முதலிடத்திலிருக்கும் ஜோகூர் மாநிலம் – DOSM
ஜோகூர் பாரு, ஜூலை 1 – 2024 ஆம் ஆண்டில், அதிகமான உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி, நாட்டின் சராசரி வளர்ச்சியான 5.1 சதவீதத்தைக் காட்டிலும் 6.4…
Read More » -
Latest
அஹமதாபாத் விமான விபத்தில் அதிர்ஸ்டவசமாக உயிர் தப்பிய பிரிட்டன் இந்திய வம்சாவளி ஆடவர்; 242 பேரில் இவர் மட்டுமே பிழைத்தார்
அஹமதாபாத் – ஜூன்-13 – இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத்தில் விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவத்தில் ஒரே ஒரு பயணி மட்டும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். முன்னதாக…
Read More » -
Latest
போட்டிக்சன் கடற்கரையில் நாய் குளித்ததால் வருகையாளர்கள் சங்கடம் அடைந்தனர்
போட்டிக்சன், மே 19 – போட்டிக்சனில் 4ஆவது மைலில் உள்ள சவ்ஜானா கடற்கரைப் பகுதியில் நாய் ஒன்று குளித்துக் கொண்டிந்த காட்சியை பார்த்த வருகையாளர்கள் குறிப்பாக இஸ்லாமிய…
Read More » -
Latest
முதல் காலாண்டில் மலேசியாவின் பிறப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது; இந்தியர்களிடையே குறிப்பிடத்தக்க சரிவு
புத்ராஜெயா, மே-14- நாட்டில் பிறப்பு விகிதம் கடந்தாண்டை விட இவ்வாண்டின் முதல் காலாண்டில் 11.5 விழுக்காடு சரிவுகண்டுள்ளது. 105,613-ரிலிருந்து 93,500-ராக அது குறைந்திருப்பதானது, இதுவரை முதல் காலாண்டில்…
Read More » -
Latest
கெடாவில் Rottweiler, Dobermann உள்ளிட்ட நாய் இனங்கள் தடைச் செய்யப்படலாம்
அலோர் ஸ்டார், ஏப்ரல்- 5 – நோன்புப் பெருநாளின் போது குவாலா கெட்டிலில் 2 Rottweiler நாய்கள் 5 பேரைக் கடித்துக் குதறிய சம்பவத்தை அடுத்து, நாய்…
Read More » -
மலேசியா
கோலாலம்பூர் உணவகத்தில் அழையா விருந்தாளி; உணவின் தூய்மை குறித்து நெட்டிசன்கள் கவலை
கோலாலம்பூர், ஜன 21 – கோலாலம்பூரில் பேராங்காடியிலுள்ள உள்ள உணவகத்தில் விரும்பத்தகாத வாடிக்கையாளரை காட்டும் கிளிப் ஒன்று நெட்டிசன்களை திகிலடையச் செய்துள்ளதோடு அது உணவுப் பாதுகாப்பு குறித்த…
Read More » -
மலேசியா
பெக்கானில் கோர விபத்து; 4 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
பெக்கான், ஜனவரி-12, பஹாங், பெக்கான், ஜாலான் குவாந்தான் – ரொம்பின் சாலையின் 65-வது கிலோ மீட்டரில் நேற்றிரவு மழையின் போது நிகழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த…
Read More » -
Latest
முன்னுரிமை மாறுவதால் திருமணத்தைத் தவிருக்கும் மலேசிய இளையோர்
கோலாலம்பூர், டிசம்பர்-6, முன்னுரிமைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாகவே, பெரும்பாலான இளம் தலைமுறையினர் திருமணம் செய்து கொள்ள வேண்டாமென முடிவெடுக்கின்றனர். மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தின் மக்கள் தொகை…
Read More »