anwar
-
Latest
‘அசாதாரண பாராட்டு’: வலைத்தளவாசிகளின் ஆர்வத்தைத் தூண்டியுள்ள பிரதமர் அன்வாரின் ஃபேஸ்புக் பதிவு
புத்ராஜெயா, ஜூலை-15- மலேசியர்களுக்கு விரைவிலேயே நன்றி பாராட்டும் வகையில் ஓர் அசாதாரண அறிவிப்பை வெளியிடப் போவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சூசகமாக தெரிவித்துள்ளார். அதனை…
Read More » -
Latest
இந்தியாவின் முன்னணி பொறியியல் கல்லூரி வளாகத்தை மலேசியாவில் திறப்பது குறித்து அன்வார் & மோடி பேச்சு
ரியோ டி ஜெனிரோ, ஜூலை-7 – IIT எனப்படும் இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரியின் campus வளாகத்தை மலேசியாவில் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
அன்வார் ஒரு சிறந்த மலேசியாவை உருவாக்குகிறார்; 10 சான்றுகள்
கோலாலும்பூர், ஜூன் 23 – நமது நாட்டின் பிரதமர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின், நிர்வாக செயல்திறன் மற்றும் அணுகுமுறையின் அடிப்படையில், மக்கள் தொடர்ந்து அவரை ஆதரிக்கலாம் என்பதற்கு…
Read More » -
Latest
அமெரிக்கா நெருக்குதல் அளித்த போதிலும் ஐ.நா மாநாட்டில மலேசியா கலந்துகொள்ளும் -அன்வார்
கோலாலம்பூர் – ஜுன் 13 – அடுத்த வாரம் நடைபெறும் ஐ,நா மாநாட்டில் பல நாடுகள் கலந்துகொள்வதிலிருந்து தடுப்பதற்கு அமெரிக்கா நெருக்குதல் கொடுத்துவந்த போதிலும் அம்மாநாட்டில் மலேசியா…
Read More » -
Latest
மகாதீரின் ஜப்பான் பயணம்; அரசாங்கத்திற்கு RM486,000 செலவு – பிரதமர் அன்வார் தகவல்
மலாக்கா – ஜூன்-13 – வருடாந்திர Nikkei மாநாட்டில் பங்கேற்பதற்காக துன் Dr மகாதீர் மொஹமட் கடந்த மாதம் ஜப்பானுக்கு மேற்கொண்ட பயணத்திற்கு, அரசாங்கம் சுமார் அரை…
Read More » -
Latest
யூசோஃப் ராவுத்தர் வழக்கை தற்காலிகமாக ஒத்தி வைக்க அன்வாருக்கு அனுமதி
புத்ராஜெயா, ஜூன்-10 – தனது முன்னாள் ஆராய்ச்சி உதவியாளர் யூசோஃப் ராவுத்தர் தனக்கெதிராக தொடுத்துள்ள சிவில் வழக்கை ஒத்தி வைக்கக் கோருவதில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
இந்தியா – பாகிஸ்தான் மோதலில் தலையிடாமல் ஒதுங்கியே இருங்கள்; அன்வாருக்கு அரசாங்க ஆதரவு MP கோரிக்கை
கோலாலம்பூர் – ஜூன்-8 – இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதலில் தலையிடாமல் மலேசியா ஒதுங்கியிருப்பதே நல்லது. மாறாக, இவ்வாண்டு ஆசியான் தலைமைப் பொறுப்பில் கவனம் செலுத்துவதே…
Read More » -
Latest
இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதித் தீர்வு காண பிரதமர் அன்வார் விருப்பம்
புத்ராஜெயா, ஜூன்-7 – தெற்காசிய வட்டாரத்தின் நீடித்த நிலைத்தன்மைக்காக இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதித் தீர்வு காண வேண்டும். அதுவே மலேசியாவின் விருப்பம் என பிரதமர் டத்தோ ஸ்ரீ…
Read More » -
Latest
பணிநீக்கம் செய்யப்படவுள்ள பெட்ரோனாஸ் ஊழியர்களில் பெரும்பாலோர் ஒப்பந்தத் தொழிலாளர்கள்; பிரதமர் தகவல்
டெங்கில், ஜூன்-6 – பெட்ரோனாஸ் ஆள்பலத்தில் 10 விழுக்காட்டைக் குறைக்கும் திட்டத்தின் கீழ் பணிநீக்கம் செய்யப்படுவோரில் பெரும்பாலோர் ஒப்பந்தத் தொழிலாளர்களே. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More »