anwar
-
Latest
7 வீரர்கள் குடியுரிமை சர்ச்சை: உள்துறை அமைச்சிடம் கொண்டு செல்லும் முன் FAM விவாதிக்க பிரதமர் அன்வார் அறிவுறுத்தல்
சிரம்பான், மே-15-ஹரிமாவ் மலாயா கால்பந்து அணியின் 7 கலப்பு மரபின வீரர்களின் குடியுரிமையை இரத்துச் செய்யக் கோரும் விவகாரம் குறித்து, மலேசிய கால்பந்து சங்கமான FAM முதலில்…
Read More » -
Latest
ஜோ லோவின் மன்னிப்பு கோரிக்கைக்கு மலேசியா எதிர்ப்பு இல்லை – அன்வார்
கோலாலம்பூர், மே 15 – அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பிடம் (Donald Trump) மன்னிப்பு கோரி விண்ணப்பித்துள்ளதாக கூறப்படும் லோ டேக் ஜோ அல்லது ஜோ லோ…
Read More » -
Latest
பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள புக்கிட் பிந்தாங் நீர் திருவிழா: நிறைவு விழாவைத் தவிர்க்கும் பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், மே-2, ‘2026 மலேசியாவுக்கு வருகைத் தாருங்கள் ஆண்டு’ சுற்றுலாத் திட்டத்தின் கீழ், கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங்கில் நடைபெற்று வரும் Rain Rave நீர் இசை திருவிழா…
Read More » -
மலேசியா
தொழிலாளர்களுக்கு நாளை இன்ப அதிர்ச்சி: பிரதமர் அன்வார் சிறப்பு அறிவிப்பு – ரமணன் தகவல்
புத்ராஜெயா, ஏப்ரல்-30, உலகளாவிய விநியோகச் சங்கிலி நெருக்கடிக்கு மத்தியில், மலேசியத் தொழிலாளர்களின் நலனை உறுதிப்படுத்த மனிதவள அமைச்சு (KESமற்றும் மாநில மனிதவள ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பங்கேற்ற…
Read More » -
Latest
ஆறாம் படிவ மாணவர்களுக்கு மாதாந்திர அலவன்ஸ் தொகை வழங்க பரிசீலனை – பிரதமர் அன்வார்
ஜோகூர் பாரு, ஏப்ரல்-25-ஆறாம் படிவ மாணவர்களுக்கு மாதாந்திர அலவன்ஸ் தொகை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். மெட்ரிகுலேஷன்…
Read More » -
Latest
எரிபொருள் பங்கீட்டு முறை இல்லாத ஒரே நாடு மலேசியா – அன்வார் பெருமிதம்
ஜோகூர் பாரு, ஏப்ரல்-25-தென்கிழக்காசியாவில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், எரிபொருள் பங்கீட்டு முறையை அமுல்படுத்தாத ஒரே நாடாக மலேசியா…
Read More » -
Latest
ரஷ்யாவுடன் எண்ணெய் ஒப்பந்தம் குறித்து மலேசியா பேச்சுவார்த்தை – பிரதமர் அன்வார் தகவல்
கோலாலம்பூர், ஏப்ரல்-19-மலேசியா அதன் எதிர்கால எரிசக்தி பாதுகாப்பை உறுதிச் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. அவ்வகையில், தேசியப் பெட்ரோலிய நிறுவனமான பெட்ரோனாஸ், ரஷ்யாவுடன் எண்ணெய் விநியோக பேச்சுவார்த்தையை தொடங்கவிருப்பதாக…
Read More » -
Latest
சீக்கியச் சமூகத்திற்கு தொடக்க நிதியாக RM500,000; அன்வார் அறிவிப்பு
கோலாலம்பூர், ஏப்ரல்-19-மலேசிய சீக்கியச் சமூகத்தை அங்கீகரிக்கும் வகையில் மடானி அரசாங்கம் தொடக்க உதவியாக RM500,000 நிதியை அறிவித்துள்ளது. இந்த நிதி சீக்கியச் சமூக நிகழ்ச்சிகள், கலாச்சார விழாக்கள்…
Read More » -
Latest
பிரதமர் அன்வார் : எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்ந்து மதிப்பாய்வு
குவாலா திரங்கானு, ஏப்ரல்-14-உலகளாவியப் பொருளாதார மாற்றங்கள் காரணமாக எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்து வரும் நிலையில், மலேசியா அவற்றை தொடர்ந்து மதிப்பாய்வு செய்து வருகிறது.…
Read More » -
Latest
எண்ணெய் பற்றாக்குறை இல்லை; பிரதமர் அன்வார் உத்தரவாதம்
கோலாலாம்பூர், ஏப்ரல்-7-மலேசியாவில் எண்ணெய் விநியோக நெருக்கடி ஏற்படும் அபாயம் தற்போதைக்கு இல்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். உலகளாவிய எரிசக்தி நிலைமைக் காரணமாக…
Read More »