arrested
-
Latest
கம்பாரில் மகனையும் சகோதரியையும் கத்தியால் குத்திய ஆடவர் கைது
கம்பார், மார்ச்-10-பேராக், கம்பாரில் 58 வயது ஆடவர் தனது மகனையும் சகோதரியையும் கத்தியால் குத்தியதாகக் கூறி கைதுச் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் சனிக்கிழமை மாலை தாமான் பண்டார் பாரு…
Read More » -
Latest
வெளிநாட்டவரை மிரட்டினர் பெண்ணும் வளர்ப்பு தந்தையும் உட்பட நால்வர் கைது
குளுவாங், மார்ச் 9- குளுவாங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டவரை மிரட்டிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நால்வரில் ஒரு பெண்ணும் 12 குற்றப் பதிவுகளைக்…
Read More » -
Latest
IS இயக்கத்தில் தொடர்பு; சந்தேகத்தின் பேரில் வயதுக் குறைந்த மூவர் உட்பட அறுவர் கைது
கோலாலம்பூர், மார்ச் 6-I .S குழுவின் பயங்கரவாத நோக்கத்திலான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட பின்னர், பிப்ரவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நாட்டின் பல இடங்களில்…
Read More » -
Latest
வீட்டு வேலை பாஸை தவறாக பயன்படுத்தி ஆன்லைன் முறையில் மோசடி – கும்பல் முறியடிப்பு
ஜோகூர் பாரு, மார்ச் 5 – ஜோகூரில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, ஆன்லைன் வெளிநாட்டு பணிப்பெண் விண்ணப்ப முறையை கையாண்டு சமூக வருகை அனுமதிச்…
Read More » -
Latest
குளுவாங்கில் பொது இடத்தில் நிர்வாணமாக நடந்து சென்ற நபர் கைது
குளுவாங், மார்ச்-5, ஜோகூர், குளுவாங்கில் பொது மக்கள் முன்னிலையில் நிர்வாணமாக நடந்து சென்றதாகக் கூறப்படும் ஒருவரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர். இச்சம்பவம் ஜாலான் மெங்கிபோலில் உள்ள ஒரு…
Read More » -
மலேசியா
கிள்ளான், மேரு போலீஸ் நிலையத்திலேயே அடாவடி; 5 ஆடவர்கள் கைது
ஷா ஆலாம், மார்ச்-5-கிள்ளான், மேரு போலீஸ் நிலையத்திலேயே அடாவடியில் இறங்கிய 5 ஆடவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை இரவு 9.40 மணியளவில் புகாரளிப்பதற்காக 3 ஆடவர்கள் வந்தபோது…
Read More » -
Latest
சபாவில் காட்டுக்கு வேட்டைக்குச் சென்றவர் மரணம்; நண்பர் கைது
கோத்தா கினாபாலு, மார்ச்-2-சபாவில் காட்டுக்கு வேட்டைக்குச் சென்ற ஆடவர் மரணமடைந்த சம்பவத்தில், அவரது நண்பரை போலீஸார் சந்தேகத்தில் கைதுச் செய்துள்ளனர். ஆரம்பத்தில், அந்நபர் மரத்திலிருந்து விழுந்து உயிரிழந்ததாக…
Read More » -
Latest
சரவாக் பிந்தாங்கோரில் பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
கூச்சிங், மார்ச்-2-சரவாக் பிந்தாங்கோரில், பள்ளி மாணவியுடன் பாலியல் விவகாரத்தில் சிக்கி, 39 வயது ஆசிரியர் கைதுச் செய்யப்பட்டுள்ளார். மாணவி தொடர்ந்து பள்ளிக்கு மட்டம் போட்டதை அடுத்து பள்ளி…
Read More »

