arrested
-
மலேசியா
காரோடு கார் உரசல்; கோபத்தில் காரின் விளக்கை எட்டி உதைத்த ஆடவர் கைது
ஜோகூர் பாரு, ஜூலை-3 – ஜோகூர் பாருவில் காரோடு கார் உரசியதால் கோபமடைந்து ஒரு காரின் விளக்கை எட்டி உதைத்து உடைத்த ஆடவர் கைதாகியுள்ளார். ஜூன் 27-ஆம்…
Read More » -
Latest
RM 110,000 மதிப்பிலான ரோலக்ஸ் கடிகாரம் & RM 700 ரொக்கத்தைத் திருடிய ஆடவன் கைது
பத்து பஹாட், ஜூலை 3 – கடந்த மாதம் பத்து பஹாட் தாமான் சீனார் பெர்லியானில் (Taman Sinar Berlian), நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திலிருந்து 110,700 ரிங்கிட்…
Read More » -
Latest
64 கார் கழுவும் மையங்களில் சோதனை; 150 பேரை கைதுச் செய்து ஜோகூர் போலீஸ் அதிரடி
ஜோகூர் பாரு, ஜூலை-3 – இஸ்கண்டார் மலேசியாவில் 64 கார் கழுவும் மையங்களில் ஜோகூர் போலீஸ் நடத்திய அதிரடிச் சோதனைகளில், மொத்தமாக 150 பேர் கைதாகியுள்ளனர். அவர்களில்…
Read More » -
Latest
சாலைத் தகராற்றில் போலி கைத்துப்பாக்கியை காட்டிய 2 ஆடவர்கள் கைது
கோலாலாம்பூர், ஜூலை-3 – கோலாலாம்பூர், தாமான் டேசாவில் சாலைத் தகராற்றில், ஓர் ஆடவரிடம் போலி கைத்துப்பாக்கி காட்டி மிரட்டப்பட்ட சம்பவம் தொடர்பில், இருவர் கைதாகியுள்ளனர். நேற்று முந்தினம்…
Read More » -
Latest
ஆபாச உள்ளடக்கங்களைத் தயாரித்து X தளத்தில் விற்ற குடும்ப மாது; கூட்டுக் களவானி கணவனும் கைது
கோலாலாம்பூர், ஜூலை-2 – ஆபாச உள்ளடக்கங்களைத் தயாரித்து அவற்றை X தளத்தில் விற்று வந்ததன் பேரில், 4 குழந்தைகளுக்குத் தாயான ஒரு மாது கைதாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
வீட்டில் நூற்றுக்கணக்கில் போலி சுடும் ஆயுதங்கள் பறிமுதல்; 3 வெளிநாட்டவர்கள் கைது
கோலாலம்பூர், ஜூலை-1 – கோலாலம்பூர், செகாம்புட்டில் நேற்று காலை ஒரு டேரஸ் வீட்டில் போலீஸ் நடத்திய சோதனையில், நூற்றுக்கணக்கான போலி சுடும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. Walther P99…
Read More » -
Latest
வளர்ப்பு மகள் சித்ரவதை; 54 வயது இல்லத்தரசி கைது
குவாலா சிலாங்கூர், ஜூன்-30 – குவாலா சிலாங்கூர், தாமான் ஸ்ரீ பெண்டாஹாராவில் தனது வளர்ப்புப் பிள்ளையை சித்ரவதை செய்து, முறையாகப் பராமரிக்கத் தவறிய ஓர் இல்லத்தரசி கைதாகியுள்ளார்.…
Read More » -
Latest
100,000 ரிங்கிட் மதிப்பிலான ரோலேக்ஸ் கை கடிகாரத்தைத் திருடிய நபர் கைது
பத்து பஹாட், ஜூன்-28 – ஜோகூர் பத்து பஹாட்டில் காரை உடைத்து 100,000 ரிங்கிட்டும் மேல் மதிப்பைக் கொண்ட ரோலேக்ஸ் கை கடிகாரத்தைத் திருடிய நபர் கைதாகியுள்ளார்.…
Read More » -
Latest
பள்ளிகள், அரசு அலுவலகங்களில் கொள்ளையடிக்கும் ‘யோ கோமென்’ கும்பல் கைது
மலாக்கா, ஜூன் 27 – சமீபகாலமாக பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்த ‘யோ கோமென்’ கும்பலைக் கடந்த சனிக்கிழமை ஜாலான் தஞ்ஜோங் கிளிங்கிலுள்ள கண்டோமினியம்…
Read More » -
Latest
சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி படுகொலையில் சந்தேக நபர்கள் கைது
செப்பாங், ஜூன்-27 – சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி ஒருவரது படுகொலையில் 3 சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர். அவர்களில் ஒருவர் ஆண், இருவர் பெண்களாவர். 19 முதல் 20…
Read More »