arrested
-
Latest
திரெங்கானுவில் இரண்டாவது மனைவியின் வீட்டை கொளுத்திய முதியவர் கைது
செத்தியூ, ஆகஸ்ட்-11 – திரங்கானு, செத்தியூவில் தனது இரண்டாவது மனைவியின் வீட்டை கொளுத்திய சந்தேகத்தில், 79 வயது முதியவர் கைதாகியுள்ளார். நேற்று அதிகாலை 1 மணிக்கு மேல்…
Read More » -
Latest
பட்டர்வெர்த்தில் 35 விலைமாதர்கள் குடிநுழைவுத் துறையினரால் கைது
பட்டர்வெர்த், ஆகஸ்ட் 7 – இன்று அதிகாலையில், பட்டர்வெர்த் பொழுதுபோக்கு வளாகம் ஒன்றில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி பரிசோதனையில், ரகசிய அறையில் ஒளிந்து கொண்டிருந்த 35…
Read More » -
Latest
இந்தோனேசியாவில் இடிக்கல்லைக் கொண்டு சொந்தத் தாயைக் கொன்ற 18 வயது மகள் கைது
ஜகார்த்தா- ஆகஸ்ட்- 4 – இந்தோனேசியா , ஜகார்த்தாவில் Zuhur தொழுகையின் போது சொந்தத் தாயையே 18 வயது மகள் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
Read More » -
Latest
ஓரினப் புணர்ச்சி & குழு பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகத்தில் மலாக்காவில் 3 பேர் கைது
மலாக்கா – ஆகஸ்ட்-2 – ஓரினப் புணர்ச்சி மற்றும் குழுவாக பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகத்தில், மலாக்கா இஸ்லாமிய சமயத் துறையும் போலீஸும் இணைந்து 3 ஆடவர்களை…
Read More » -
Latest
தமிழக சுற்றுலாவின் போது கையில் காசு தீர்ந்ததால் வீட்டை உடைத்து கொள்ளையிட முயற்சி; மலேசியர்கள் 4 பேர் கைது
சென்னை, ஆகஸ்ட்-1- தமிழகத்திற்கு சுற்றுலா சென்ற இடத்தில் பணம் தேவைப்பட்டதால் முகமூடி அணிந்து கொள்ளையிட முயன்ற 4 மலேசியர்கள் கைதாகியுள்ளனர். திருவாரூரின் திருத்துறைப்பூண்டியில் வட்டிக்குக் கடன் கொடுப்பவர்…
Read More » -
Latest
பணிப்பெண் வேலைக்கு வரவழைத்து, விபச்சாரத்தில் ஈடுபட வற்புறுதல்; போலீசிடம் வசமாக சிக்கிய விபச்சார கும்பல்
கோலாலம்பூர், ஜூலை 31 – நேற்று டாங் வாங்கி மற்றும் கோலாலம்பூர் காவல் துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறையினர் இணைந்து நடத்திய சோதனையில் விபச்சார நடவடிக்கைகளில்…
Read More » -
Latest
செராஸில் சிராய்ப்பு காயங்கள் மற்றும் மயக்கத்துடன் காணப்பட்ட 7 மாத குழந்தை இறந்தது; வளர்ப்பு பெற்றோர் கைது
கோலாலம்பூர், ஜூலை 31 – செராஸ் Bandar Sri Permaisuri அடுக்ககத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்றிரவு 7 மாத பெண் குழந்தை, உடலில் சிராய்ப்பு காயங்கள்…
Read More » -
Latest
மூக்குக் கண்ணாடியில் வேவு பார்க்கும் கேமரா; பூரி ஜெகநாதர் கோயிலில் ‘திருட்டுத்தனமாக’ வீடியோ எடுக்க முயன்ற ஆடவர் கைது
பூரி, ஜூலை-31- பூரி ஜெகநாதர் கோயில் கிழக்கிந்திய மாநிலமான ஒடிஷாவின் (Odisha) பூரி நகரில் உள்ள புகழ்பெற்ற வைணவக் கோயிலாகும். அங்கு ஸ்ரீ கிருஷ்ணரை பக்தர்கள் ஜெகநாதராக…
Read More » -
Latest
புதிதாக வந்திறங்கிய பயணிகளாக ஆள்மாறாட்டம் செய்யும் முயற்சி; KLIA-வில் இந்தியப் பிரஜைகள் கைது
செப்பாங், ஜூலை-31- KLIA 2 விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் சிக்குவதைத் தவிர்க்க, புதிதாக வந்திறங்கியப் பயணிகள் போல் ஆள்மாறாட்டம் செய்யும் யுக்தி அம்பலமாகியுள்ளது. KLIA 2-வில் குடிநுழைவு…
Read More »
