arrested
-
Latest
பங்சார் கட்டுமானத் தளத்தில் ஆயுதங்களுடன் சண்டையில் ஈடுபட்ட 9 வெளிநாட்டவர் கைது
கோலாலம்பூர், ஜூலை-16- பங்சாரில் உள்ள கட்டுமானத் தளமொன்றில் ஆயுதங்களை ஏந்தி சண்டையிட்டுக் கொண்ட 9 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைதாகியுள்ளனர். நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு மேல்…
Read More » -
Latest
சட்டவிரோதக் கட்டுமானத்தை இடிக்கும் போது பாராங் கத்தியை சுழற்றி வைரலான ஆடவர் கைது
கோலாலம்பூர், ஜூலை-16- கோலாலம்பூர், டேசா பண்டானில் (Desa Pandan) நேற்று காலை DBKL அமுலாக்க அதிகாரிகளை நோக்கி ஒரு நீண்ட பாராங் கத்தியை சுழற்றி ஆவேசமாக நடந்துகொண்ட…
Read More » -
Latest
உலு திராமில் கத்தி குத்து சம்பவம்; கடுமையாக தாக்கப்பட்ட உள்ளூர் ஆடவர்; 3 வெளிநாட்டவர் கைது
உலு திராம் – ஜூலை 15 – கடந்த சனிக்கிழமை, உலு திராம் ஜாலான் கெனங்கா தேசா செமர்லாங்கிலுள்ள டாக்ஸி நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தகராறில் பயணிகளுக்காகக்…
Read More » -
Latest
24 சட்டவிரோத குடியேறிகள் கைது – சிலாங்கூர் குடிநுழைவுத்துறை
கோலாலம்பூர், ஜூலை 14 – கிள்ளான் மற்றும் ஷா ஆலமைச் சுற்றியுள்ள மூன்று தனித்தனி இடங்களில், சிலாங்கூர் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 24 சட்டவிரோத குடியேறிகளை…
Read More » -
Latest
நெகிரி செம்பிலானில் RM41 மதிப்பிலான கருப்பு மிளகு sauce & மயோனிஸ் திருடிய மாணவன் கைது
ஜெம்போல், ஜூலை-14- நெகிரி செம்பிலான், பண்டார் ஸ்ரீ ஜெம்போலில் ஒரு பேரங்காடியிலிருந்து 41 ரிங்கிட் மதிப்பிலான தலா 2 பேக்கேட் கருப்பு மிளகு sauce மற்றும் மயோனிஸை…
Read More » -
Latest
கோலாலம்பூரில் பல்வேறு இடங்களில் குடிநுழைவுத் துறை சோதனை; விலைமாதர்கள் உட்பட 89 வெளிநாட்டினர் கைது
கோலாலம்பூர், ஜூலை-12 – கோலாலம்பூரின் பல்வேறு இடங்களில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனைகளில், மொத்தமாக 89 வெளிநாட்டவர்களும் 4 உள்ளூர் ஆடவர்களும் கைதாகியுள்ளனர். கூச்சாய், ஸ்ரீ பெட்டாலிங்,…
Read More » -
Latest
பகோவில் பல்கலைக்கழக மாணவி கொள்ளையடிக்கப்பட்டு பாலியல் பலாத்காரம்; 2 இளைஞர்கள் கைது
மூவார், ஜூலை 9 – கடந்த திங்கட்கிழமை Pagoவில் பல்கலைக்கழக மாணவி ஒருவரை கொள்ளையடித்துவிட்டு அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு இளைஞர்களை போலீசார் வெற்றிகரமாக கைது…
Read More » -
Latest
திருடுப் போன மோட்டாரை தள்ளிக்கொண்டு போன மாணவர்கள்; போலீசிடம் கையும் களவுமாக சிக்கினர்
ஜோகூர் பாரு – ஜூலை 8 – கடந்த ஜூலை 5 ஆம் தேதியன்று அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இருந்து, திருடுப் போனதாக புகார் அளிக்கப்பட்ட மோட்டார்…
Read More » -
Latest
கேலாங் பாத்தாவில் சிறிய மோதலுக்குப் பிறகு காரை உதைத்து, ஆபாச சைகைக் காட்டிய நபர் கைது
இஸ்கண்டார் புத்ரி – ஜூலை-8 – கேலாங் பாத்தாவில் ஒரு சிறிய மோதலுக்குப் பிறகு, கார் கதவை உதைத்து ஆபாச சைகை செய்த வாகனமோட்டி கைதுச் செய்யப்பட்டார்.…
Read More » -
Latest
ஜெலபுவில் மாற்றுத்திறனாளி வளர்ப்பு மகன் சித்ரவதை; சந்தேகத்தில் மாது கைது
ஜெலபு, ஜூலை-8 – நெகிரி செம்பிலான், ஜெலபு, குவாலா கிளாவாங்கில் மாற்றுத்திறனளியான தனது 13 வயது வளர்ப்பு மகனை சித்ரவதை செய்த சந்தேகத்தின் பேரில் குடும்ப மாது…
Read More »