arrested
-
Latest
செலாயாங்ல் கோழியறுக்கும் இடங்களில் அதிரடிச் சோதனை; 36 வெளிநாட்டவர் கைது
செலாயாங், மே-30 – சிலாங்கூர், செலாயாங் மொத்த வியாபாரச் சந்தையில் கோழிகளை அறுக்கும் 6 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளில், வேலை பெர்மிட் இல்லாத 36 வெளிநாட்டுத்…
Read More » -
Latest
சட்டவிரோமாக புலம்பெயர்ந்த கடத்தல் கும்பல் கைது; வசமாக சிக்கிய கடத்தல் கும்பல் தலைவன்
ஜோகூர் பாரு, மே 29 – கடந்த செவ்வாய்க்கிழமை, குகுப், ஸ்கூடாய் மற்றும் பத்து பஹாட் போன்ற பகுதிகளில் மலேசிய குடிவரவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி பரிசோதனையில்,…
Read More » -
Latest
பூச்சோங்கில் கதவை உடைத்து சட்டவிரோத குடியேறிகள் கைது; குடிவரவுத்துறையின் அதிரடி நடவடிக்கை
பூச்சோங், மே 29 – நேற்றிரவு, தாமான் பண்டார் புத்ரியிலுள்ள, பொழுதுபோக்கு மையமொன்றில் சிலாங்கூர் குடிவரவுத் துறை (JIM) மேற்கொண்ட அதிரடி பரிசோதனையில் சட்டவிரோத குடியேறிகள் உட்பட…
Read More » -
Latest
சிகையலங்காரக் கடை என்ற போர்வையில் விபச்சார விடுதி; 45 வெளிநாட்டுப் பெண்கள் கைது
கோலாலம்பூர், மே-28 – கோலாலம்பூர் கூச்சாய் லாமா மற்றும் பண்டார் ஸ்ரீ பெட்டாலிங்கில் சிகையலங்கார கடை என்ற போர்வையில் விபச்சாரம் நடத்தி வந்த 2 கடைகளின் குட்டு…
Read More » -
Latest
நாடகப் படப்பிடிப்பின் போது போலீஸ் போல் ஆள்மாறாட்டம்; freelance தயாரிப்புக் குழுவினர் கைது
செப்பாங், மே-27 – உள்ளூர் freelance நாடகத் தயாரிப்பில் பணிபுரியும் போது, போலீஸ் போல ஆள்மாறாட்டம் செய்த முன்னாள் போலீஸ் அதிகாரி உட்பட 3 பேர் கைதுச்…
Read More » -
Latest
வீடு புகுந்து கொள்ளையிட்ட நால்வர் கைது போலீ போலீஸ் கும்பல் முறியடிப்பு
செப்பாங், மே 27 – போலீஸ்காரர்கள்போல் நடித்து வீட்டில் புகுந்து கொள்ளையிட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர். இந்த மாத தொடக்கத்தில் செமினியில் ஒரு வீட்டைக் கொள்ளையடித்த அதே…
Read More » -
Latest
லிவர்பூலின் பிரிமியர் லீக் வெற்றிக் கொண்டாட்டத்தில் கார் புகுந்து 47 பேர் காயம்; ஆடவர் கைது
லிவர்பூல், மே-27 – இங்லீஷ் பிரிமியர் லீக் பட்டத்தை வென்றதை இரசிகர்களுடன் கொண்டாடும் விதமாக லிவர்பூல் அணி நடத்திய ஊர்வலத்தை கார் மோதியதில், 4 சிறார்கள் உட்பட…
Read More » -
Latest
பூங்சோங் இந்தானில் பொறாமையால் வெட்டுக் குத்து; 3 ஆடவர்கள் கைது
சுபாங் ஜெயா, மே-26 – சிலாங்கூர், பூச்சோங், தாமான் பூச்சோங் இந்தானில் பொறாமையினால் கடந்த வாரம் ஓர் ஆடவர் வெட்டுக் குத்துக்கு ஆளான சம்பவத்தில், ஒரு பெண்ணின்…
Read More » -
Latest
மாடு திருடிய புகாரில் ஜாசினில் இரணுவ வீரர்கள் கைது
ஜாசின், மே-26 – மலாக்கா, ஜாசின், சிம்பாங் பெக்கோவில் மாடுகளைத் திருட முயன்ற 2 இராணுவ வீரர்கள் கைதாகியுள்ளனர். 26 வயதான அவ்விருவரும் சனிக்கிழமை அதிகாலை 1…
Read More » -
உலகம்
தலைநகரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட உகாண்டா நாட்டு பெண்கள் 7 பேர் கைது
கோலாலம்பூர், மே-25 – தலைநகர் Jalan Nagasari மற்றும் Jalan Changkat-டில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த 7 ஆப்பிரிக்கப் பெண்கள் நேற்றிரவு கைதுச் செய்யப்பட்டனர். KL Strike…
Read More »