arrested
-
Latest
பகலில் உடம்புபிடி மையம்; இரவில் விபச்சார விடுதி; குடிநுழைவுத் துறையின் அதிரடியில் 28 வெளிநாட்டினர் கைது
கோலாலம்பூர், செப்டம்பர்-25, spa புத்துணர்ச்சி மையம் என்ற போர்வையில் விபச்சார விடுதியாக செயல்பட்டு வந்த மையங்களில் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை நடத்திய சோதனைகளில், 28 வெளிநாட்டவர்கள் கைதுச்…
Read More » -
Latest
காரில் 3.8 கிலோ போதைப்பொருள் சிக்கியது; சிங்கப்பூரில் மலேசிய ஆடவர் கைது
சிங்கப்பூர், செப்டம்பர்-25 – 37 வயது மலேசிய ஆடவர் ஒருவரை சிங்கப்பூர் அதிகாரிகள் துவாஸ் சோதனைச் சாவடியில் கைதுச் செய்துள்ளனர். அவரது காரில் சுமார் 3.8 கிலோ…
Read More » -
Latest
புலி சடலத்துடன் மூவர் கைது; 7 ஆண்டுகள் சிறை; RM2.5 லட்சம் அபராதம்
கோத்தா திங்கி, செப்டம்பர் 23 – கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதியன்று கோத்தா திங்கி மெர்சிங்கில் பெண் மலாய் புலியின் சடலத்தை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டில்…
Read More » -
Latest
கோலாலம்பூரில் 12 சட்டவிரோத குடியேறிகள் கைது
கோலாலம்பூர், செப்டம்பர் 23 – மலேசிய குடிநுழைவுத் துறை (JIM) மற்றும் கோலாலம்பூர் ஊராட்சி மன்றம் (DBKL) இணைந்து தலைநகரைச் சுற்றியுள்ள வணிக பகுதிகளில் நடத்திய சோதனையில்,…
Read More » -
Latest
மிரட்டி பணம் பறித்தனர்; 2 போலீஸ்காரர்கள் கைது
பாலிங் , செப்டம்பர் -23 , மாரடைப்பால் இறந்த ஒருவருக்கு எதிரான மிரட்டல் வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக இரண்டு போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 24 மற்றும் 27…
Read More » -
மலேசியா
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் சுற்றுலா பயணியிடம் RM800 வசூலித்த போலி டாக்சி ஓட்டுநர் கைது
கோலாலம்பூர், செப்டம்பர் -22, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) டெர்மினல் 2-ல் வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் 60 ரிங்கிட்டுக்கு பதிலாக 800 ரிங்கிட்டை வசூலித்த…
Read More » -
Latest
ஓராங் அஸ்லி மாணவனுக்கு பாலியல் தொல்லை; துணைத் தலைமையாசிரியர் கைது
பெக்கான், செப்டம்பர்-22, பஹாங், பெக்கானில் ஓராங் அஸ்லி பூர்வக்குடி பள்ளியில் துணைத் தலைமை ஆசிரியராக பணிபுரியும் 45 வயது ஆடவர், 11 வயது மாணவனை பாலியல் தொந்தரவு…
Read More » -
மலேசியா
வீடு புகுந்து கொள்ளையிடும் சந்தேக நபரை PLUS நெடுஞ்சாலையில் துரத்திச் சென்று பிடித்த போலீஸ்
தெலுக் இந்தான், செப்டம்பர்-21, நேற்று PLUS நெடுஞ்சாலையில் போலீஸார் துரத்திச் சென்றதில், வீடு புகுந்து திருடிய சந்தேகத்தில் 35 வயது நபர் கைதானார். பேராக் போலீஸ் தலைவர்…
Read More » -
மலேசியா
கிள்ளானில் சந்தேகத்திற்குரிய காரைத் துரத்திச் சென்ற போலீஸ்; பாராங் கத்தியுடன் மூவர் கைது
கிள்ளான், செப்டம்பர்-20, சிலாங்கூர் கிள்ளானில் நேற்று முன்தினம் இரவு நடந்த அதிரடிச் சம்பவத்தில், 3 ஆடவர்கள் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டனர். இரவு 11.15 மணியளவில் ஜாலான் கெபுன்…
Read More » -
Latest
செகாமாட்டில் Hungry Ghost விழாவில் மூண்ட சண்டை; 10 பேர் கைது
செகாமாட், செப்டம்பர்-19, ஜோகூர், செகாமாட்டில் சீனர்களின் ஹங்ரி கோஸ்ட் (Hungry Ghost) விழாவில் பெரும் சண்டை மூண்டதில், 14 முதல் 56 வயதுக்குட்பட்ட 10 பேர் கைதுச்…
Read More »