arrested
-
Latest
செகாமாட்டில் Hungry Ghost விழாவில் மூண்ட சண்டை; 10 பேர் கைது
செகாமாட், செப்டம்பர்-19, ஜோகூர், செகாமாட்டில் சீனர்களின் ஹங்ரி கோஸ்ட் (Hungry Ghost) விழாவில் பெரும் சண்டை மூண்டதில், 14 முதல் 56 வயதுக்குட்பட்ட 10 பேர் கைதுச்…
Read More » -
மலேசியா
கூலாய் பொதுக் கழிவறையில் சிறுமியை மானபங்கம் செய்த ஆடவன் கைது
கூலாய், செப்டம்பர்-19, ஜோகூர், கூலாயில் பொது கழிவறையில் 10 வயது சிறுமியை மானபங்கம் செய்த புகாரில், 32 வயது ஆடவன் கைதாகியுள்ளான். Taman Iris, Jalan Jambu…
Read More » -
Latest
ஷா ஆலாம் உணவகத்தில் கர்ப்பிணி அருகில் புகைபிடித்ததால் சண்டை; சந்தேக நபர் கைது
ஷா ஆலாம், செப்டம்பர்-18, ஷா ஆலாமில் ஓர் உணவகத்தில் கர்ப்பிணிப் பெண்ணின் அருகில் புகைபிடித்ததால் ஏற்பட்ட சண்டையில் 49 வயது மெக்கானிக் ஒருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார். செப்டம்பர்…
Read More » -
Latest
ஜோகூரில் வங்கி இயந்திரங்கள், கார்களை மண்வெட்டியால் சேதப்படுத்திய ஆடவர் கைது
பாசீர் கூடாங், செப்டம்பர்-18, ஜோகூர், பாசீர் கூடாங், தாமான் புக்கிட் டாஹ்லியாவில் உள்ள ஒரு வங்கியின் முன் ஒரு ATM இயந்திரம், ஒரு பண வைப்பு இயந்திரம்…
Read More » -
Latest
போதைப்பொருள் உட்கொண்டதாக எஸ்.பி.எம். மாணவர் கைது
புக்கிட் காயூ ஹீத்தாம், செப்டம்பர் 17 – பினாங்கைச் சேர்ந்த 17 வயது எஸ்.பி.எம். மாணவன், தாய்லாந்தில் விடுமுறையைக் கழித்து நாடு திரும்பியபோது, போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்தில்…
Read More » -
Latest
சிங்கப்பூரில் 18,000 க்கும் மேற்பட்ட வேப் பறிமுதல்; மலேசியர் கைது
சிங்கப்பூர், செப்டம்பர்-17, மலேசியர் ஒருவர், திங்கட்கிழமை சிங்கப்பூர் துவாஸ் சோதனைச் சாவடியில், 18,400 க்கும் மேற்பட்ட வேப் உபகரணங்கள் மற்றும் அது தொடர்பான 1,400 பொருட்களை சட்டவிரோதமாக…
Read More » -
Latest
சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்ட மலாயா புலியின் சடலம் மெர்சிங்கில் காரிலிருந்து மீட்பு; 3 பேர் கைது
மெர்சிங், செப்டம்பர்-17, ஜோகூர், மெர்சிங், ஃபெல்டா தெங்காரோவில், Peroduza Alza கார் ஒன்றில், சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்ட புலியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. பொது மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில்,…
Read More » -
Latest
செமஞேவில் பாதுகாவலர் குத்திக் கொலை; சந்தேகத்தில் 5 பேர் கைது
செமஞே, செப்டம்பர்-16, சிலாங்கூர், செமஞேவில் 38 வயது பாதுகாவலர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், 5 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்திற்கு முன்னர் அப்பாதுகாவலரும்,…
Read More » -
மலேசியா
கொட்டோ கொட்டென கொட்டிய லஞ்சப் பணம்; நகைக் கடையைத் திறந்த குடிநுழைவு அதிகாரிகளான கணவனும் மனைவியும் கைது
புத்ராஜெயா, செப்டம்பர்-14, குடிநுழைவுத் துறை அதிகாரிகளான ஒரு கணவனும் மனைவியும் 4 ஆண்டுகளில் வாங்கிய லஞ்சப் பணத்தில் 600,000 ரிங்கிட் முதலீட்டில் ஒரு நகைக் கடையையே திறந்துள்ளனர்.…
Read More » -
Latest
6 வயது சிறுமியை கார்ட்டூன் உடையில் தகாத முறையில் தொட்ட ஆடவன் கைது
கோத்தா பாரு, செப்டம்பர்-12 – கிளந்தான் பாச்சோக்கில் (Bachok) உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில், கார்ட்டூன் உடையில் இருந்த ஒருவன் 6 வயது சிறுமியை கட்டிப்பிடித்து, முத்தமிட்டு,…
Read More »