baby
-
Latest
பச்சிளங்குழந்தையை பொம்மை போல் பாவித்து, அதன் உயிருக்கே உலை வைத்த 6 வயது சிறுவன்
பாரீஸ் – ஜூலை-20 – பிரான்ஸில் பிறந்தக் குழந்தைகள் வார்ட்டில் யாருடைய கவனிப்பும் இல்லாமல் தனியே விடப்பட்ட 6 வயது சிறுவனால், புதிதாகப் பிறந்த பச்சிளங்குழந்தை பரிதாபமாக…
Read More » -
Latest
மலாக்கா குழந்தை பராமரிப்பு மையத்தில் ஆறு மாத குழந்தை மரணம்; விசாரணையை தீவிரப்படுத்தும் போலீஸ்
மலாக்கா, ஜூலை 17 – மலாக்காவிலுள்ள குழந்தை பராமரிப்பு மையமொன்றில் 6 மாத குழந்தை ஒன்று மூச்சி திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்ததாக நம்பப்படும் செய்தி பெரும்…
Read More » -
Latest
சாலையோரமாக ஒட்டுத் துணியில்லாமல் கல் தரையில் கைவிடப்பட்ட ஆண் சிசு உயிருடன் மீட்பு; சிக்கியக் காதல் ஜோடி
சுங்கை பட்டாணி, ஜூலை—13- கெடா, சுங்கை பட்டாணி, புக்கிட் செலாம்பாவில் சாலையோரமாக உயிருள்ள ஆண் சிசுவொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 9 மணிக்கு தாமான் செம்பாக்கா இண்டாவில்…
Read More » -
Latest
சீனாவில் நிர்வாணமாக குழந்தையை இரும்பு கூண்டில் அடைத்த தந்தை; கண்டனம் தெரிவிக்கும் வலைதளவாசிகள்
சீனா, ஜூன் 30 – கடந்த ஜூன் 16 ஆம் தேதி, சீனாவில் ஹைனான் நகரில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சகக்கர வண்டியிலுள்ள இரும்பு கூண்டில் ஆடைகளில்லாமல்…
Read More » -
Latest
குவாலா சிலாங்கூரில் தொப்புள் கொடி அறுக்கப்படாத ஆண் சிசு, பிளாஸ்டிக் பையினுள் உயிருடன் மீட்பு
குவாலா சிலாங்கூர், ஜூன்-29- தொப்புள் கொடி அறுக்கப்படாத உயிருள்ள ஆண் சிசுவொன்று, குவாலா சிலாங்கூர், புக்கிட் ரோத்தான், கம்போங் அப்பி அப்பியில் பரிதாபமான நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை…
Read More » -
Latest
மலாக்காவில் மாரடைப்பால் தந்தை மரணம்; அவரின் கைப்பட்டு 3 மாதக் குழந்தையும் பரிதாப பலி
மலாக்கா, ஜூன்-19 – மலாக்கா, Jalan Perigi Hang-ங்கில் வீட்டில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த ஆடவரின் கைப்பட்டு, அவரின் 3 மாதக்…
Read More » -
Latest
குளிப்பாட்டும் போது கைநழுவி 10 மாதக் குழந்தை பரிதாப மரணம்
சுங்கை பூலோ, ஜூன்-15 – சிலாங்கூர், Puncak Alam-மில் குழந்தைப் பராமரிப்பாளரது வீட்டில் குளிப்பாட்டும் போது கைநழுவி விழுந்து 10 மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. வெள்ளிக்கிழமை…
Read More » -
மலேசியா
பராமரிப்பு மையத்தில் குழந்தை உயிரிழந்ததற்கு தொண்டையில் உணவு அடைத்துக் கொண்டதே காரணம்
கோலாலம்பூர், மே-29 – கோலாலம்பூர், தாமான் டானாவ் கோத்தாவில் குழந்தைப் பராமரிப்பு மையத்தில் 7 மாதக் குழந்தை உயிரிழந்ததற்கு, தொண்டையில் உணவும் பாலும் அடைத்துக் கொண்டதே காரணமாகும்.…
Read More » -
Latest
குழந்தையை 21 முறை சித்ரவதை செய்ததாக சிங்கப்பூரில் வீட்டுப் பணிப் பெண் மீது குற்றச்சாட்டு
சிங்கப்பூர், மே-17 – தனது பராமரிப்பின் கீழிருந்த 1 வயதுக் குழந்தையை குறைந்தது 21 தடவை சித்ரவதை செய்ததாக, வீட்டுப் பணிப்பெண் மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றம்…
Read More » -
Latest
40° பாகை செல்சியல் காய்ச்சலால் வலிப்பு வரும் வரை வரை 11 மணி நேரங்களுக்கு சிகிச்சையில்லாமல் குழந்தைக் கைவிடப்பட்டதா? மலாக்கா மருத்துவமனை மீது விசாரணை
மலாக்கா, மே-13 – மலாக்கா மருத்துவமனையில் 40 பாகை செல்சியல் காய்ச்சால் அனுமதிக்கப்பட்டு வலிப்பு வரும் வரை 11 மணி நேரங்களுக்கு சிகிச்சை யில்லாமல் குழந்தை கைவிடப்பட்டதாக…
Read More »