bangladesh
-
Latest
அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கெடுப்பதற்கான செலவு; வங்காளதேசம், இந்தியா, நேப்பாளம், இலங்கையுடன் பேச்சுவார்த்தை
கோலாலம்பூர், பிப்ரவரி-19 – வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கெடுப்பதற்கான செலவு குறித்து வங்காளதேசம், இந்தியா, நேப்பாளம், இலங்கை ஆகிய நாடுகளுடன், அரசாங்கம் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. வியட்நாம்,…
Read More » -
Latest
வங்காளதேசத்தில் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான வன்முறைக்கு ம.இ.கா இளைஞர் பிரிவு கண்டன ஆர்ப்பாட்டம்
கோலாலம்பூர், டிசம்பர் 20 – வங்காளதேசத்தில் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு கோலாலம்பூரிலுள்ள வங்காள தேசத் தூதரகத்தில் மகஜர் ஒன்றை…
Read More » -
Latest
வங்காளதேசத்தில் இனப்படுகொலையா? மலேசியா தலையிட வேண்டுமென, இந்து மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தல்
கோலாலம்பூர், டிசம்பர்-10 – முஹமட் யூனுஸ் தலைமையிலான வங்காளதேச இடைக்கால அரசாங்கம் இனப்படுகொலை செய்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து, மலேசியா உடனடியாக தலையிட வேண்டும். முன்னாள் பிரதமர்…
Read More » -
Latest
மௌனம் கலைந்தார் ஷேக் ஹசீனா; வங்காளதேசத்தில் இனப்படுகொலை நடப்பதாகக் குற்றச்சாட்டு
புது டெல்லி, டிசம்பர்-6 – வங்காளதேச இடைக்கால அரசின் தலைவர் முஹமட் யூனுஸ் (Muhammad Yunus) இனப்படுகொலை செய்வதாக, நாடு கடந்து வாழும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர்…
Read More » -
Latest
வங்காளதேசத்தில் மேலுமோர் இந்து மத குரு கைது
டாக்கா,டிசம்பர்-1 – வங்காள தேசத்தில் இந்து மதத் தலைவர் ஒருவர் கைதான சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், மேலுமோர் இந்து மத குரு கைதாகியுள்ளார். முன்னதாக வங்காளதேசத்தின்…
Read More » -
Latest
மில்லியன் கணக்கில் கடன் பாக்கி; வங்காளதேசத்திற்கான மின்சார விநியோகத்தைப் பாதியாகக் குறைத்த இந்தியாவின் அதானி நிறுவனம்
டாக்கா, நவம்பர்-4 – 850 மில்லியன் டாலர் கட்டண பாக்கியால், வங்காளதேசத்திற்கான எல்லைகடந்த மின்சார விநியோகத்தை, இந்தியாவின் பிரபல அதானி நிறுவனம் பாதியாகக் குறைத்துள்ளது. இதனால், மின்வெட்டுப்…
Read More » -
Latest
அரசியல் கலவரங்களால் வாய்ப்பிழந்த வங்காளதேசிகளின் வேலை விண்ணப்பங்களுக்கு மலேசியா முன்னுரிமை – அன்வார் தகவல்
டாக்கா, அக்டோபர்-5 – வங்காளதேசத்தில் ஏற்பட்ட அரசியல் கலவரங்களால் வாய்ப்புகளை இழந்த தொழிலாளர்களின் வேலை விண்ணப்பங்களுக்கு மலேசியா முன்னுரிமை வழங்கவிருக்கின்றது. நிபந்தனைகளைப் பூர்த்திச் செய்த விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதில்…
Read More » -
மலேசியா
தங்கக் கடத்தல்; வங்காளதேசத்தில் ஈராண்டு சிறைவாசம் முடிந்து 2 மலேசியர்கள் விடுதலை
டாக்கா, செப்டம்பர் -21 – வங்காளதேசத்திற்குள் தங்கத்தைக் கடத்தியக் குற்றத்திற்காக ஈராண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த 2 மலேசியர்கள், சிறைவாசம் முடிந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அவ்விருவரும் விரைவிலேயே தாயகம் திரும்புவர்…
Read More »