bangladesh
-
Latest
வங்காளதேசத்திலிருந்து தொழிலாளர் ஆட்சேர்ப்பு: நிர்வாகத்தை மேம்படுத்த மனிதவள அமைச்சு உறுதி – டத்தோஶ்ரீ ரமணன்
புத்ராஜெயா, ஜூன்-23-வங்காளதேசத்திலிருந்து தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் செயல்முறையை வெளிப்படைத் தன்மையுடனும், நேர்மையுடனும், நெறிமுறையுடனும் மேற்கொள்வதை உறுதிசெய்ய, வெளிநாட்டுத் தொழிலாளர் நிர்வாகக் கட்டமைப்பை மனிதவள அமைச்சகம் தொடர்ந்து வலுப்படுத்தும்…
Read More » -
Latest
வங்காளதேச தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு சந்தையை மீண்டும் திறக்க மலேசியாவிடம் வங்காளதேச பிரதமர் கோரிக்கை
கோலாலம்பூர்-வங்காளதேச தொழிலாளர்களுக்காக மலேசிய தொழிலாளர் சந்தையை மீண்டும் திறப்பதற்கு பரிசீலிக்குமாறு, வங்காளதேச பிரதமர் தாரிக் ரஹ்மான், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தொழிலாளர்…
Read More » -
Latest
வங்காளதேசத்தில் பெரும் சோகம்; தனியார் மருத்துவமனையில் ஒரே இரவில் அடுத்தடுத்து 6 கைக்குழந்தைகள் உயிரிழப்பு
டாக்கா, மே-28-வங்காளதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், ஒரே பிரசவ வார்டில் அடுத்தடுத்து 6 பச்சிளம்குழந்தைகள் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
வங்காளதேச நாடாளுமன்றத் தேர்தலில் வங்காளதேச தேசியவாதக் கட்சி வரலாற்று வெற்றி
வங்காளதேச நாடாளுமன்றத் தேர்தலில் வங்காளதேச தேசியவாதக் கட்சி வரலாற்று வெற்றி டாக்கா, பிப்ரவரி 13 – வங்காளதேத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வங்காளதேச தேசியவாத கட்சியான (BNP)…
Read More » -
Latest
வங்காளதேசத்தில் நிப்பா வைரஸ் தாக்கி ஒருவர் உயிரிழப்பு; WHO தகவல்
வங்காளதேசத்தில் நிப்பா வைரஸ் தாக்கி ஒருவர் உயிரிழப்பு; WHO தகவல் டாக்கா, பிப்ரவரி-7, வங்காளதேசத்தில் நிப்பா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதை உலக சுகாதார நிறுவனமான…
Read More » -
Latest
வங்காளதேசத்தில் தூங்கிகொண்டிருந்த இந்து இளைஞர் தீ வைத்து எரிப்பு; இந்தியா கடும் கண்டனம்
புது டெல்லி, ஜனவரி-27-வங்காளதேசத்தில் மீண்டுமோர் இந்து இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்தியா கடும் கவலைத் தெரிவித்துள்ளது. தூங்கிக் கொண்டிருந்தபோது 25 வயது அவ்விளைஞர் தீ வைத்து…
Read More » -
உலகம்
24 மணி நேரத்தில் வங்காளதேசத்தில் 2ஆவது இந்து ஆடவர் கொலை
புதுடில்லி, ஜன 6 – வங்கதேசத்தில் மளிகைக் கடை உரிமையாளராகப் பணியாற்றும் 40 வயதுடைய இந்து ஆடவர் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. வங்காளதேசத்தில் கடந்த 24 மணி…
Read More » -
Latest
வங்காளதேச வன்முறையில் மலேசியா மௌனம்; நடவடிக்கை எடுக்க செனட்டர் சிவராஜ் வலியுறுத்தல்
கோலாலாம்பூர், ஜனவரி-5, வங்காளதேச இந்துக்கள் மீது தொடரும் கொடூர வன்முறையை கண்டு மலேசியா மௌனமாக இருப்பது சரியல்ல என, செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் வலியுறுத்தியுள்ளார். மலேசியா,…
Read More » -
Latest
வங்காளதேசத்தில் இந்து ஆடவரை தீ வைத்து எரித்த கூட்டம்; உயிர் பிழைத்த அதிசயம்
டாக்கா, ஜனவரி-2 – வங்காளதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 31‑ஆம் தேதி, 50 வயது இந்து ஆடவர்…
Read More » -
Latest
வங்காளதேசத்தில் தொடரும் வன்முறைக்கு செனட்டர்கள் லிங்கேஷ்வரன், சிவராஜ் கண்டனம்; சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்து
கோலாலம்பூர், டிசம்பர் 27-வங்காளதேசத்தில் இந்து சிறுபான்மையினரை மக்கள் கூட்டம் கொன்று, உடலை எரித்த கொடூர சம்பவம் குறித்து, மேலவை உறுப்பினர்களான Dr லிங்கேஷ்வரன் ஆர். அருணாச்சலமும் டத்தோ…
Read More »