bangladesh
-
Latest
வங்காளதேசத்தில் தொடரும் வன்முறைக்கு செனட்டர்கள் லிங்கேஷ்வரன், சிவராஜ் கண்டனம்; சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்து
கோலாலம்பூர், டிசம்பர் 27-வங்காளதேசத்தில் இந்து சிறுபான்மையினரை மக்கள் கூட்டம் கொன்று, உடலை எரித்த கொடூர சம்பவம் குறித்து, மேலவை உறுப்பினர்களான Dr லிங்கேஷ்வரன் ஆர். அருணாச்சலமும் டத்தோ…
Read More » -
Latest
வங்காளதேசத்தில் மேலுமோர் இந்து நபர் படுகொலை; இந்தியாவில் ஆர்ப்பாட்டம்; மலேசியா கண்டிக்க ராயர் கோரிக்கை
புது டெல்லி, டிசம்பர் 26-வங்காளதேசத்தில் இந்துத் தொழிலாளி தீபு சந்திர தாஸ் (Dipu Chandra Das) படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்து, இந்தியத் தலைநகர் புது டெல்லியில் நேற்று…
Read More » -
Latest
வங்காளதேச ஜனநாயக இளைஞர் பிரிவு தலைவர் சிங்கப்பூரில் மரணம்; வங்காளதேசத்தில் வெடித்தெழுந்த வன்முறை
வங்காளதேசம், டிசம்பர் 19 – 2024 ஆம் ஆண்டின் வங்காளதேசத்தின் ஜனநாயக போராட்டத்தின் முக்கிய இளைஞர் பிரிவு தலைவராக பதவி வகித்து வந்த Sharif Osman Hadi…
Read More » -
Latest
ஷேய்க் ஹசினாவை வெளியேற்றும்படி இந்தியாவுக்கு வங்காளதேசம் நெருக்குதல்
டாக்கா, நவ 24 – மாணவர் தலைமையிலான கிளர்ச்சியை எதிர்த்து நடத்தப்பட்ட கடுமையான அடக்குமுறை தொடர்பாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதமரான பதவி நீக்கம் செய்யப்பட்ட…
Read More » -
Latest
வங்காளதேசத்தில் நிலநடுக்கம் – 6 பேர் உயிரிழப்பு
வங்காளதேசம், நவம்பர் 21 – வங்காளதேசத்தில் இன்று காலை 5.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். அமெரிக்க நிலநடுக்க ஆய்வு மையம்…
Read More » -
Latest
கோர்ட் சூட்டுடன் ‘டிப் டாப்பாக’ வந்த 6 வங்காளதேசிகள் புக்கிட் காயு ஹீத்தாமில் தடுத்து நிறுத்தம்
புக்கிட் காயு ஹீத்தாம், அக்டோபர்-26, “முக்கியமான நிகழ்ச்சியில்” கலந்துகொள்வதற்காக வந்திருப்பதாகக் கூறி நாட்டுக்குள் நுழைய முயன்ற 6 வங்காளதேசிகள், புக்கிட் காயு ஹீத்தாமில், குடிநுழைவு அதிகாரிகளால் தடுத்து…
Read More » -
Latest
வங்காளதேசத்தில் போர் விமானம் பள்ளி மீது விழுந்து நொறுங்கியது; குறைந்தது 19 பேர் பலி
டாக்கா, ஜூலை-22- வங்காளதேசத்தில் இராணுவ போர் விமானம் பள்ளி மீது விழுந்து நொறுங்கியதில் விமானி உட்பட குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சீனா…
Read More » -
உலகம்
வங்காளதேசத்தில் வெடித்த புதிய வன்முறை; இளையோர் பேரணியில் நால்வர் பலி
டாக்கா, ஜூலை-17- வங்காளதேசத்தில் இளைஞர்கள் தலைமையிலான தேசியக் குடிமக்கள் கட்சி நடத்தியப் பேரணியில் வன்முறை வெடித்ததில், குறைந்தது நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏராளமானோர் அதில் காயமடைந்ததாக அந்நாட்டு…
Read More » -
Latest
தொழிலாளர் தருவிப்பில் வங்காளதேசத்துடன் மேலும் கடுமையான ஒப்பந்தத்தைப் போடுமாறு சார்ல்ஸ் சாந்தியாகோ வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூலை-5 – வங்காளதேச தொழிலாளர்களைத் தருவிப்பதில் தற்போதுள்ள MoU புரிந்துணர்வு ஒப்பந்தம் போதுமானதல்ல. எனவே அதற்குப் பதிலாக கட்டாயமான இருதரப்பு வேலை ஒப்பந்தம் ஒன்றை மத்திய…
Read More » -
Latest
மலேசியாவில் 36 வங்காளதேச தீவிரவாதிகள் சொஸ்மாவின் கீழ் கைது
கோலாலம்பூர், ஜூன் 30 – ஐ.எஸ் தீவிரவாத சிந்தாந்தத்தைக் கொண்ட வங்காளதேச பிரஜைகள் சிலர் தீவிரவாத இயக்கத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 2012ஆம் ஆண்டின் சொஸ்மா சட்டத்தின்…
Read More »