batu caves
-
Latest
தைப்பூசம் : பத்து மலையை நோக்கிச் செல்லும் 7 சாலைகள் மூடப்படும்
கோலாலம்பூர், பிப்ரவரி-7 – தைப்பூசத்தை ஒட்டி வரும் ஞாயிறு இரவு தொடங்கி பிப்ரவரி 14 வரை பத்து மலையைச் சுற்றியுள்ள 7 சாலைகள் கட்டங்கட்டமாக போக்குவரத்துக்கு மூடப்படும்.…
Read More » -
Latest
பத்துமலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு உதவிக் கோரி பிரதமரிடம் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் பரிந்துரை
கோலாலம்பூர், பிப்ரவரி-6 – பத்து மலை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை, ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் பிரதமரின் நேரடி கவனத்துக்குக்…
Read More » -
Latest
தைப்பூசத்தை வரவேற்க தயாராகி விட்டது பத்து மலை; 1.8 மில்லியன் பக்தர்கள் கூடுவர் – டான்ஸ்ரீ நடராஜா
கோலாலம்பூர் , பிப் 5 – இம்மாதம் 11 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பத்துமலை திருத்தலத்தில் பக்தர்களுடன் உள்நாடு மற்றும் வெளிநாடுகளின்…
Read More » -
Latest
பத்து மலையில் மின் படிகட்டு & பல்நோக்கு மண்டபம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படும் – மந்திரி பெசார் உறுதி
கோலாலம்பூர், பிப்ரவரி-4 – பத்து மலைத் திருத்தலத்தில் மின் படிக்கட்டு மற்றும் பல்நோக்கு மண்டபம் கட்டுவதற்கு சிலாங்கூர் அரசாங்கம் கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளது. அதற்குரிய ஆவணங்களைப் பத்து…
Read More » -
Latest
பத்துமலை திருத்தலத்தில் இயங்கும் மின் படிக்கட்டுகள் கட்டுமான பூமி பூஜை விழா!
கோலாலம்பூர், ஜனவரி 25 – உலகப் பிரசித்தி பெற்ற பத்துமலை திருத்தலத்தில் escalator எனும் இயங்கும் மின் படிக்கட்டுகள் அமைக்கப்படும் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை இன்று…
Read More » -
Latest
பத்துமலைக்கு வரலாற்றுப்பூர்வமான நாளாக அமைந்தது இந்தியக் கலாச்சார மையத் திறப்பும், தேசிய பொங்கல் விழாவும் – டத்தோ ஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர், ஜனவரி 20 – அறுவடைத் திருநாளான பொங்கலை முன்னிட்டு, தேசிய அளவில் ஒற்றுமை பொங்கல் விழாவை ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானமும், மலேசிய இந்து…
Read More » -
Latest
பத்துமலையில் நாளை தேசிய ஒற்றுமை பொங்கல் திருவிழா! கலந்து சிறப்பிக்க வாருங்கள்!
கோலாலம்பூர், ஜனவரி 18 – பத்துமலை திருத்தலத்தில் நாளை 2025ஆம் ஆண்டிற்கான தேசிய ஒற்றுமை பொங்கல் திருவிழா கோலாகலமாக களை கட்டவிருக்கிறது. கலாச்சார மையத்தின் திறப்பு விழாவோடு…
Read More » -
Latest
ஜனவரி 19 : பத்துமலையில் தேசிய பொங்கல் விழா & கலாச்சார மையம் திறப்பு விழா
கோலாலம்பூர், ஜனவரி 15 – எதிர்வரும் ஜனவரி 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பத்துமலை திருத்தலத்தில் 2025ஆம் ஆண்டுக்கான தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.…
Read More » -
Latest
பத்துமலை திருத்தலத்தில் ஜனவரி 19 இல் ஒற்றுமை பொங்கல் – கலாச்சார போட்டிகளில் பங்கேற்கும்படி சிவக்குமார் அழைப்பு
கோலாலம்பூர், ஜன 13 – இம்மாதம் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பத்துமலை திருத்தலத்தில் நடைபெறவிருக்கும் ஒற்றுமை பொங்கல் விழாவில் பல்வேறு கலச்சார போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால்…
Read More » -
Latest
“இது அரசியல் அல்ல, டத்தோ ஸ்ரீ நஜிப்பிற்கு ஆதரவான பிரார்த்தனை” – டத்தோ ஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர், ஜனவரி 6 – முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு ஆதரவாக, ம.இ.கா தேசிய துணை துலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன்…
Read More »