beach
-
Latest
பெக்கானில் கடற்கரை ஓரத்தில் மனித எலும்புக் கூடு கண்டெடுப்பு; வீட்டில் யாராவது காணாமல் போயிருந்தால் போலீஸைத் தொடர்புக் கொள்ளவும்
குவாந்தான், பிப்ரவரி-13 – பஹாங், பெக்கானில் Kuala Sungai Badong Merchong கடற்கரையோரத்தில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை இரவு 7 மணி வாக்கில் மீனவர்கள் அதனைக்…
Read More » -
Latest
மோரிப் கடற்கரையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி, நால்வர் காயம்
குவாலா லங்காட், ஜனவரி-25, குவாலா லங்காட், மோரிப் கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்தோனீசியர் ஒருவர் கொல்லப்பட்ட வேளை, சக நாட்டவர்கள் 4 பேர் காயமடைந்தனர். வெள்ளிக்…
Read More » -
Latest
ஜோகூர் டெசாரு கடற்கரையில் ஒதுங்கிய வெள்ளை தோல் நிறத்திலான ஆடவரின் சடலம்
கோத்தா திங்கி, ஜனவரி-19, ஜோகூர், கோத்தா திங்கி, டெசாரு கடற்கரையில், வெள்ளை நிற அரை கால்சட்டை மட்டுமே அணிந்திருந்த அடையாளம் தெரியாத நடுத்தர வயது ஆணின் சடலம்…
Read More » -
Latest
லூமூட், தெலோக் பாத்திக் கடல்பகுதியில் முதலை; நீர் சார் நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்களுக்குத் தடை
லூமூட், டிசம்பர்-14, பேராக், லூமூட்டில் உள்ள பந்தாய் பாத்தேக் கடல் பகுதியில் தெம்பாகா (tembaga) வகை உப்புநீர் முதலை காணப்பட்டிருப்பதை அடுத்து, கடலில் குளிப்பது உள்ளிட்ட எந்தவொரு…
Read More » -
Latest
மர்ம கருப்புப் பந்துகள் கரை ஒதுங்கியதால் சிட்னியில் மூடப்பட்ட கடற்கரை
சிட்னி, அக்டோபர் -16, ஆஸ்திரேலியா, சிட்னியில் உள்ள பிரபல கூகி (Cooge) கடற்கரையில் மர்மமான முறையில் நூற்றுக்கணக்கான கருப்புப் பந்துகள் கரை ஒதுங்கியதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து…
Read More » -
Latest
இந்தோனேசியாவில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த இளைஞரை அலை அடித்துச் சென்றது
ஜகர்த்தா, அக் 16 – இந்தோனேசியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கடலில் உல்லாசமாக பொழுதை கழிக்கச் சென்ற ஜோசுவா ரோனி என்ற 20 வயது இளைஞர் செல்பி எடுத்துக்…
Read More » -
Latest
சிங்கப்பூரின் செந்தோசா பலவான் கடற்கரையில் நீந்தி மகிழ்ந்த பெரிய சுறா மீன்
சிங்கப்பூர், செப்டம்பர்-5, சிங்கப்பூரின் செந்தோசா பலவான் ( Sentosa Palawan) தீவில் கடற்கரையோரமாக பெரிய சுறா மீன் நீந்தி விளையாடியது கண்டு, பொது மக்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும்…
Read More »