being
-
Latest
பாலி படகு விபத்து: இன்னும் தேடப்பட்டு வரும் 30 பேர்களில் ஒருவர் மலேசியர்!
பாலி, ஜூலை 5 – நேற்றிரவு, பாலி படகு விபத்தில் காணாமல் போன 30க்கும் மேற்பட்டவர்களின் பட்டியலில் மலேசிய நாட்டைச் சார்ந்த ஃபௌசி அவாங் என்ற நபரும்…
Read More » -
Latest
சேவை நீட்டிக்கப்படாதது குறித்து வருத்தமில்லை; பணி ஓய்வுப் பெற்ற தலைமை நீதிபதி தெங்கு மைமுன் பேச்சு
புத்ராஜெயா, ஜூலை-2 – தனது பதவிக் காலம் முழுவதுமோ அல்லது சேவை நீட்டிக்கப்படாதது குறித்தோ தமக்கு எந்த வருத்தமும் இல்லை என, கட்டாய பணி ஓய்வுப் பெற்றுள்ள…
Read More » -
Latest
கொலை செய்யப்படுவதற்கு முன் மாமனாரால் பாலியல் வன்கொடுமை
உத்தரபிரதேசம், ஜூன் 29 – உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது பெண் அண்மையில் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேலும் சில திகிலூட்டும் விவரங்கள் செளிவந்துள்ளன. பாதிக்கப்பட்ட பெண்…
Read More » -
Latest
நிதி ஒதுக்கீட்டில் சட்டமன்ற உறுப்பினர் பாரபட்சம்; செர்டாங் இந்து சங்கம் போர்க்கொடி
செர்டாங், ஜூன்-30 – இந்தியச் சமூகத்துக்கான நியாயமான நிதி ஒதுக்கீடுகளில் சிலாங்கூர், ஸ்ரீ செர்டாங் சட்டமன்ற உறுப்பினர் அபாஸ் சலிமி (Abbas Salimi) பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு…
Read More » -
Latest
மலாக்காவில் மாரடைப்பால் தந்தை மரணம்; அவரின் கைப்பட்டு 3 மாதக் குழந்தையும் பரிதாப பலி
மலாக்கா, ஜூன்-19 – மலாக்கா, Jalan Perigi Hang-ங்கில் வீட்டில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த ஆடவரின் கைப்பட்டு, அவரின் 3 மாதக்…
Read More » -
Latest
குளிப்பாட்டும் போது கைநழுவி 10 மாதக் குழந்தை பரிதாப மரணம்
சுங்கை பூலோ, ஜூன்-15 – சிலாங்கூர், Puncak Alam-மில் குழந்தைப் பராமரிப்பாளரது வீட்டில் குளிப்பாட்டும் போது கைநழுவி விழுந்து 10 மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. வெள்ளிக்கிழமை…
Read More » -
Latest
மலேசிய தேசிய பல்கலைக்கழக இந்திய மாணவ பிரதிநிதித்துவ சபையின் ஏற்பாட்டில் புதியதோர் விடியல் நாடகம் அரங்கேற்றம்
கோலாலம்பூர் – ஜூன் 12 – மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் இந்திய பிரதிநிதித்துவ சபையின் ஏற்பாட்டில் 8ஆவது ஆண்டாக இம்மாதம் 14 ஆம்தேதி புதியதோர் விடியல் என்ற…
Read More » -
Latest
ஆற்றில் அடித்துச் செல்லப்படுவதற்கு முன்பு, குழந்தையை கணவரிடம் ஒப்படைத்த பெண்
குவாந்தான், ஜூன் 10 – நேற்று, குவாந்தான் பெரா சுங்கை ட்ரியாங் ஆற்றங்கரையில், மீன் பிடித்து கொண்டிருந்த கணவருக்காக காரில் 4 மாத குழந்தையுடன் காத்திருந்த பெண்…
Read More » -
Latest
இந்தியர்களுக்கு வாடகை வீடு கிடைப்பதில் குதிரை கொம்பு; குமுறும் வலைதளவாசிகள்
கோலாலும்பூர், ஜூன் 5 – காலங்காலமாய் இந்தியர்களுக்கு வாடகை வீடு கிடைப்பதில் குதிரை கொம்பாக உள்ள நிலையில், இப்போதும் அந்நிலை தொடர்வது பெரும் ஏமாற்றத்தையும் வேதனையையும் ஏற்படுத்துகின்றதென்று…
Read More » -
Latest
தெரு நாய்கள் துரத்தியல் சாலையில் விழுந்து காயமடைந்த 5-ஆம் படிவ மாணவர்
சிரம்பான் – மே-27 – நெகிரி செம்பிலான் சிரம்பானில் 3 தெருநாய்கள் துரத்தியதில் சாலையில் விழுந்து உடல் முழுக்கக் காயமடைந்துள்ளார் ஐந்தாம் படிவ மாணவர் ஒருவர். ராசா…
Read More »