being
-
Latest
பிரான்சில் அதிர்ச்சி: 2024 முதல் வேனில் பூட்டப்பட்ட 9 வயது சிறுவன் மீட்பு
பாரீஸ், ஏப்ரல்-12-பிரான்ஸில், 9 வயது சிறுவன் ஒருவன் 2024-ஆம் ஆண்டிலிருந்து தனது தந்தையால் வேனில் பூட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேனிலிருந்து ஏதோ சத்தம் வருவதாகக்…
Read More » -
Latest
கே.எல்.சி.சி கலவரம்; புகைப்படக் கலைஞர்கள் என ஒப்புக்கொண்ட18 பேர் கைது
கோலாலம்பூர், மார்ச்-27-கே.எல்.சி.சி கலவரத்தில் புகைப்படக் கலைஞர்கள் என ஒப்புக்கொண்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கே.எல்.சி.சி-க்கு முன்பாக நடந்த கலவரம் மற்றும் இருவர் மீதான…
Read More » -
Latest
சாலை ஓரத்தில் நிறுத்தியிருந்த காரில் மோதிய e- hailing ஓட்டுநர் மரணம்
கோலாலம்பூர், மார்ச் 27-பந்தாய் பாரு நெடுஞ்சாலையின் 3-வது கிலோமீட்டரில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் e- hailing மோட்டார் சைக்கிளோட்டி மோதியதைத் தொடர்ந்து அவர் மரணம் அடைந்தார்.…
Read More » -
Latest
சுங்கை பட்டாணியில் சாலையைக் கடக்கும் போது கார் மோதி 7 வயது சிறுவன் மரணம்
சுங்கை பட்டாணி, மார்ச்-25-கெடா, சுங்கை பட்டாணியில் சாலையைக் கடக்கும் போது கார் மோதி 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இத்துயரச் சம்பவம் நேற்றிரவு 9 மணிக்கு…
Read More » -
Latest
சிரம்பானில் 11 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக சந்தேகம்
சிரம்பான், மார்ச் 5 – சிரம்பானில் 48 மணி நேரத்திற்குள் இரண்டு தனித்தனி சம்பவங்களில் 11 நாய்கள் விஷம் வைத்து கொல்லலப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாக பிராணிகள் மீட்பு அமைப்பான…
Read More » -
Latest
அரசுத் துறை அலுவலகங்களில் பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகள் அலட்சியப்படுத்தப்படுகிறதா? – அதிகரிக்கும் புகார்கள்
அரசுத் துறை அலுவலகங்களில் பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகள் அலட்சியப்படுத்தப்படுகிறதா? – அதிகரிக்கும் புகார்கள் கோலாலம்பூர், பிப்ரவரி 16 – அரசுத் துறை அலுவலகங்களில் பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகள்…
Read More » -
Latest
LRT3 திறப்பு விரைவுபடுத்தப்படுகிறது; அந்தோணி லோக் அறிவிப்பு
LRT3 திறப்பு விரைவுபடுத்தப்படுகிறது; அந்தோணி லோக் அறிவிப்பு கோலாலம்பூர், பிப்ரவரி-15, LRT3 இரயில் செயல்பாட்டை விரைவாகத் தொடக்க போக்குவரத்து அமைச்சு நடவடிக்கைகளை வேகப்படுத்தி வருகிறது. இது, ஷா…
Read More » -
Latest
செகாமாட்டில் லாரியின் அடியில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தீ விபத்தில் உயிரிழப்பு
செகாமாட், ஜனவரி-4, ஜோகூர், செகாமாட்டில் நிகழ்ந்த கோர விபத்தில், 27 வயது மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார். ஜாலான் தெனாங் ஜெயா, பெக்கான் தெனாங்கில், லாரி மற்றும் Yamaha…
Read More » -
Latest
கூலாய் தொழிற்சாலையில் தீ விபத்து: தொழிலாளர் தீயில் கருகி பலி
கூலாய், நவம்பர் 13 – கூலாய் ‘Jalan Seelong Senai’ பகுதியில் அமைந்துள்ள குப்பைகளை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், 35…
Read More »
