body
-
மலேசியா
காட்டில் நீர் வீழ்ச்சி பகுதியில் ஆடவர் சடலம் கண்டுப்பிடிப்பு
பாலிங் , ஆகஸ்ட் 14 – பாலிங் கம்போங் Teluk Sanau காட்டுப் பகுதியிலுள்ள நீர் வீழ்ச்சிப் பகுதியில் ஆடவர் ஒருவர் இறந்து கிடந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டார்.…
Read More » -
மலேசியா
சவப்பரிசோதனை முடிந்து மீண்டும் அடக்கம் செய்யப்பட்ட மாணவி சாரா கைரினாவின் உடல்
சிப்பித்தாங், ஆகஸ்ட்-11 – சபா, சிப்பித்தாங்கில் மறுவிசாரணைக்காக தோண்டி எடுக்கப்பட்ட முதலாம் படிவ மாணவி சாரா கைரினா மகாதீரின் (Zara Qairina Mahathir) உடல் இன்று அதிகாலை…
Read More » -
Latest
பாகிஸ்தானில் 28 ஆண்டுகளாக காணாமல் போனவரின் உடல், உருகும் பனிப்பாறையில் கண்டெடுப்பு
பாகிஸ்தான், ஆகஸ்ட் 6 – பாகிஸ்தான் மலை பகுதியில் உருகும் பனிப்பாறையில் 28 ஆண்டுகளாக காணாமல் போன ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த உடலில் 28 ஆண்டுகளுக்கு…
Read More » -
Latest
6 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம்; உடலை அடக்கம் செய்ய ஆள் நடமாட்டமில்லாத இடத்தைத் தேர்வு செய்த தந்தை
சிரம்பான், ஆகஸ்ட் 4 – நாட்டை உலுக்கிய 6 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், ஆள் நடமாட்டமில்லாத அமைதியான பகுதியாக ஜெம்போல் அருகிலுள்ள…
Read More » -
Latest
காணாமல் போன பெண் ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டார்
கோலா நெராங் – ஆகஸ்ட் 1 – நேற்று முதல் பெடு கம்போங் பினாங்கிலுள்ள டெக்கி நெடுஞ்சாலை பாலத்தின் (Jambatan Lebuhraya Tekih, Kampung Pinang, Pedu)…
Read More » -
Latest
களும்பாங்கில் இரயில் தண்டவாளம் அருகே கையும் காலும் கட்டப்பட்ட சடலம்; பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்டதா?
உலு சிலாங்கூர், ஆகஸ்ட்-1- கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் உலு சிலாங்கூர், களும்பாங்கில் (Kalumpang) இரயில் தண்டவாளம் அருகே ஆடவரின் அழுகிய சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 11 மீட்டர்…
Read More » -
Latest
பாலத்தின் கீழ் கண்டெடுக்கப்பட்ட சடலம், 4 நாட்களுக்கு முன் காணாமல் போன கல்லூரி மாணவியினுடையது
கோலாலம்பூர், ஜூலை 30 – நேற்று, பூச்சோங்கிலுள்ள சுங்கை கிளாங் பாலத்தின் கீழ் கண்டெடுக்கப்பட்ட சடலம் கடந்த வாரம் காணாமல் போன 23 வயது தனியார் கல்லூரி…
Read More » -
Latest
காணாமல் போனதாக் கூறப்பட்ட சிறுவனின் சடலம் புதைக்கப்பட்ட சம்பவம்; தந்தைக்கு 7-நாள் தடுப்புக் காவல்
ஜோகூர் பாரு, ஜூலை-29- நெகிரி செம்பிலான், ரொம்பினில் 6 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான அவனது தந்தை, விசாரணைகளுக்காக 7 நாட்கள் தடுத்து…
Read More » -
Latest
கிள்ளான் ஆற்று பாலத்துக்கு அடியில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு
பூச்சோங், ஜூலை-29- நேற்று காலை, பூச்சோங், Jalan Jurutera அருகே உள்ள கிள்ளான் ஆற்று பாலத்தின் கீழ் பாறைகளில் ஓர் அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் குப்புறக்…
Read More » -
Latest
பூட்டிய வீட்டினுள் பெண் சடலம்; ஆயர் ஈத்தம் பகுதியில் பரபரப்பு
ஜார்ஜ் டவுன், ஜூலை 19 – இன்று ஆயர் ஈத்தாம் தாமான் தெருபோங் இண்டாவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியொன்றில் பூட்டியிருந்த வீட்டிலிருந்து வயதான பெண் ஒருவர் சடலமாக…
Read More »