body
-
Latest
ஸ்ரீ கெம்பாங்கானில் கைகள் கட்டப்பட்டு நிர்வாணமான நிலையில் சாலையோரத்தில் பெண்ணின் சடலம் மீட்பு
செர்டாங், அக்டோபர்-30, சிலாங்கூர், ஸ்ரீ கெம்பாங்கனில் Blue Water தோட்டத்தில் உள்ள ஒரு ஓடைக்கு அருகில் சாலையோரத்தில் கைகள் கட்டப்பட்டு, ஆடைகள் அவிழ்க்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின்…
Read More » -
Latest
பொந்தியானில் உடம்புப்பிடி நிலையங்களில் அதிரடி சோதனை; 15 வெளிநாட்டினர் கைது
பொந்தியான், அக் 16 – பொந்தியான் மாவட்டத்திலுள்ள உடம்புப் பிடி நிலையங்கள் மற்றும் கால் பாதங்களை பிடித்துவிடும் நிலையங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. மூன்று உடம்புப் பிடி…
Read More » -
Latest
சுங்கை பஞ்சோர் ஆற்றில் விழுந்த டிரைவரின் சடலம் மீட்பு
மூவார், அக்டோபர் 14 – சுமார் 12 மணி நேர தேடுதல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கைக்குப் பிறகு, நேற்று மாலை சுங்கை பாஞ்சோர் (Sungai Panchor)…
Read More » -
Latest
சூட்கேஸில் அடைக்கப்பட்ட ஆடவரின் சடலம்; பினாங்கு போலீஸ் அதிர்ச்சி
பெர்மாத்தாங் பாவ், அக்டோபர்-10, பினாங்கு, பெர்மாத்தாங் பாவ், அம்பாங் ஜாஜார் அடுக்குமாடி குடியிருப்பு அருகே நேற்று ஒரு சூட் கேஸில் அடைக்கப்பட்ட சடலம் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும்…
Read More » -
Latest
மிருக வேட்டையின் போது நண்பர் தவறுதலாக சுட்டுக் கொலை – சம்பவத்தை மறைக்க சடலத்தை செமாங்கோலில் கைவிட்ட சாதுர்யம்
பாகான் செராய், அக்டோபர்-1, பேராக், பாகான் செராயில் 43 வயது ஆடவரின் சடலம் செமாங்கோல், கம்போங் செலாமாட் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது முதுகில் 3 துப்பாக்கித் தோட்டாக்கள்…
Read More » -
Latest
திடீர் திருப்பம்: தட்சிணாமூர்த்திக்கு இன்று பிற்பகலே சிங்கப்பூரில் தூக்கு; 3 மணிக்கு உடலைப் பெற்றுக் கொள்ளுமாறு குடும்பத்தாரிடம் தெரிவிப்பு
சிங்கப்பூர், செப்டம்பர்-25, சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலுக்காக இன்று காலை தூக்கிலிடப்படவிருந்து, பின்னர் அது நிறுத்தி வைக்கப்பட்ட 39 வயது மலேசியர் கே. தட்சிணாமூர்த்திக்கு, இன்று பிற்பகலில்…
Read More » -
Latest
ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பட்ட சடலத்தில் ஆடவரின் இதயத்தைக் காணவில்லையா? உடல் உறுப்புத் திருட்டு குற்றச்சாட்டை மறுத்த பாலி மருத்துவமனை
டென்பசார், செப்டம்பர்-25, இந்தோனேசியாவின் பாலியில் ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அவரது உடல் தாய்நாட்டுக்கு அனுப்பப்பட்டபோது இதயம் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை…
Read More » -
Latest
தைவானில் குழாய் நீரில் துர்நாற்றம்; நீர்த் தொட்டியில் சடலம் கண்டெடுப்பு
தைவான், செப்டம்பர் 18 – தைவானில் குடிநீரில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அதன் குடியிருப்பு கட்டிடத்தின் நீர்த் தொட்டியில் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும்…
Read More » -
Latest
இஸ்கண்டார் புத்ரியில் குழந்தையைப் புறக்கணித்து, சடலத்தை அப்புறப்படுத்தியதாக குழந்தைப் பராமரிப்பாளர் மீது குற்றச்சாட்டு
ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-29 – 12 மாத பெண் குழந்தையை அலட்சியப்படுத்தி, கடந்த மாதம் அதன் சலடத்தை அப்புறப்படுத்தியதன் பேரில், குழந்தைப் பராமரிப்பாளரான ஒரு பெண் ஜோகூர்…
Read More » -
மலேசியா
காட்டில் நீர் வீழ்ச்சி பகுதியில் ஆடவர் சடலம் கண்டுப்பிடிப்பு
பாலிங் , ஆகஸ்ட் 14 – பாலிங் கம்போங் Teluk Sanau காட்டுப் பகுதியிலுள்ள நீர் வீழ்ச்சிப் பகுதியில் ஆடவர் ஒருவர் இறந்து கிடந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டார்.…
Read More »