body
-
Latest
பேராக் ஆற்றில் நீர்மட்டம் குறைந்ததால் அம்பலமானது: பயணப் பெட்டியில் அடைக்கப்பட்ட பெண் சடலம் மீட்பு
குவாலா கங்சார், ஆகஸ்ட்-15,குவாலா கங்சார் அருகே, பேராக் ஆற்றில் நீர்மட்டம் குறைந்ததைத் தொடர்ந்து, ஆற்றங்கரையில் பயணப் பெட்டி ஒன்றில் அடைக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம்…
Read More » -
Latest
முதியவர் காணாமல் போன மர்மம் விலகியது: அவரது சடலம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது மலாக்கா
மலாக்காவில், Hotel Casa De Rio அருகே உள்ள ஆற்றில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவர் காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில்,…
Read More » -
Latest
குவந்தான், சுங்கை கோபட் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றபோது ஆற்றில் விழுந்த இளைஞரின் உடல் மீட்பு
குவந்தான், ஜூன் 18 – குவந்தான் , தாமான் இப்பியான் சுங்கை கோபட் ( Kobat) ஆற்றில் மீன் பிடிப்பதற்காக படகில் சென்றவர் ஆற்றில் விழுந்ததைத் தொடர்ந்து…
Read More » -
Latest
ஜோகூர் குடியிருப்புப் பகுதியில் குழந்தையின் சடலம் புதைக்கப்பட்டிப்பதாக பரவிய தகவல்; விசாரணையில் அதிர்ச்சி
ஜோகூர் பாரு, ஜூன்-3–குழந்தையின் சடலம் ஒன்று புதைக்கப்பட்டதாக பரவிய தகவலால் பரபரப்பான சூழலுக்கு தள்ளப்பட்ட ஜோகூர் ஸ்கூடாயில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதி இறுதியில் சிரிப்பில் முடிந்துள்ளது.…
Read More » -
Latest
ஜாலான் செராஸ், சுங்கை கெராயோங் ஆற்றில் ஆடவரின் சடலம் மீட்பு
கோலாலம்பூர், மே-28-ஜாலான் செராஸ், சுங்கை கெராயோங் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆடவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. நீரில் மூழ்கியதாக சந்தேகிக்கப்படும் அந்த ஆடவரின் சடலம் குறித்து…
Read More » -
Latest
தைப்பிங் ஆற்றில் குப்பை குவியலில் சடலம் மீட்பு: போலீஸார் விசாரணை
தைப்பிங், மே-4-பேராக், தைப்பிங்கில் உள்ள ஆற்றங்கரையில் அடையாளம் தெரியாத ஓர் ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை 6.45 மணியளவில்…
Read More » -
Latest
3 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு பினாங்கு 2வது பாலத்திலிருந்து மீட்கப்பட்ட ஆடவரின் சடலம்
பத்து காவான், மார்ச்-26-3 நாட்கள் தேடுதல் பணிகளுக்குப் பிறகு இரண்டாவது பினாங்கு பாலத்திற்கு அடியில் ஓர் ஆடவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பத்து காவானிலிருந்து தீவை நோக்கிச் செல்லும்…
Read More » -
Latest
ஈப்போவில் அண்டை வீட்டுக்காரரின் மகன் கால்வாயில் சடலமாக கிடந்தார்; அதிர்ச்சியில் உறைந்துபோன ஆடவர்
ஈப்போ, மார்ச்-16-பேராக், ஈப்போவில் 58 வயது ஆடவர், தனது வீட்டின் அருகிலுள்ள கால்வாயில் தான் கண்டெடுத்த ஓர் இளைஞரின் சடலம் உண்மையில் அண்டை வீட்டுக்காரரின் மகன் என…
Read More » -
Latest
இறந்தவரின் உடலை மீட்கும் நடவடிக்கையில் தீப்பற்றிய படகு; மரண விளிம்பிலுருந்து தபிய போலீஸ், தற்காப்புப் படை & நிருபர்
கோத்தா கினபாலு, மார்ச் 2 -இன்று அதிகாலை, சபா தஞ்சோங் Aru கடற்கரையின் பாறைகளில் இறந்து கிடந்த ஒருவரின் உடலை எடுத்துச் சென்றபோது, படகு தீப்பிடித்து எரிந்ததில்…
Read More » -
Latest
NEET தேர்வு அழுத்தம் காரணமா? லக்னோவில் தந்தையை கொன்று உடலை துண்டாக்கிய மகன்
லக்னோவ், பிப்ரவரி-25-இந்தியா, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் NEET தேர்வு தொடர்பில் தந்தை கொடுத்து வந்த அழுத்தம் தாங்காமல், 19 வயது மகனே அவரைக் கொன்று துண்டு துண்டாக…
Read More »