body
-
Latest
3 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு பினாங்கு 2வது பாலத்திலிருந்து மீட்கப்பட்ட ஆடவரின் சடலம்
பத்து காவான், மார்ச்-26-3 நாட்கள் தேடுதல் பணிகளுக்குப் பிறகு இரண்டாவது பினாங்கு பாலத்திற்கு அடியில் ஓர் ஆடவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பத்து காவானிலிருந்து தீவை நோக்கிச் செல்லும்…
Read More » -
Latest
ஈப்போவில் அண்டை வீட்டுக்காரரின் மகன் கால்வாயில் சடலமாக கிடந்தார்; அதிர்ச்சியில் உறைந்துபோன ஆடவர்
ஈப்போ, மார்ச்-16-பேராக், ஈப்போவில் 58 வயது ஆடவர், தனது வீட்டின் அருகிலுள்ள கால்வாயில் தான் கண்டெடுத்த ஓர் இளைஞரின் சடலம் உண்மையில் அண்டை வீட்டுக்காரரின் மகன் என…
Read More » -
Latest
இறந்தவரின் உடலை மீட்கும் நடவடிக்கையில் தீப்பற்றிய படகு; மரண விளிம்பிலுருந்து தபிய போலீஸ், தற்காப்புப் படை & நிருபர்
கோத்தா கினபாலு, மார்ச் 2 -இன்று அதிகாலை, சபா தஞ்சோங் Aru கடற்கரையின் பாறைகளில் இறந்து கிடந்த ஒருவரின் உடலை எடுத்துச் சென்றபோது, படகு தீப்பிடித்து எரிந்ததில்…
Read More » -
Latest
NEET தேர்வு அழுத்தம் காரணமா? லக்னோவில் தந்தையை கொன்று உடலை துண்டாக்கிய மகன்
லக்னோவ், பிப்ரவரி-25-இந்தியா, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் NEET தேர்வு தொடர்பில் தந்தை கொடுத்து வந்த அழுத்தம் தாங்காமல், 19 வயது மகனே அவரைக் கொன்று துண்டு துண்டாக…
Read More » -
Latest
மலாக்கா பொதுக் கழிப்பறையில் பெண் குழந்தையின் உடல் கண்டுபிடிப்பு
மலாக்கா பொதுக் கழிப்பறையில் பெண் குழந்தையின் உடல் கண்டுபிடிப்பு மலாக்கா, பிப்ரவரி 13 – மலாக்கா தாமான் பண்டாராயா புக்கிட் செரிண்டிட் (Taman Bandaraya Bukit Serindit)…
Read More » -
Latest
சூப்பர் மார்க்கெட்டின் பின்புறத்தில் பிளாஸ்டிக் பையினுள் பெண் குழந்தையின் சடலம் கண்டெடுப்பு
ஷா ஆலாம், டிசம்பர் 21- ஷா ஆலாம், செக்ஷன் 25-ல் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டின் பின்புறத்தில், பிளாஸ்டிக் பையினுள் பெண் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று…
Read More » -
Latest
காணாமல் போன பெண்ணின் சடலம் சன்வே புத்ரா மாலுக்கு அருகே ஆற்றில் மீட்பு
கோலாலம்பூர், டிசம்பர்-20 – கோலாலம்பூரில் உள்ள Sunway Putra Mall பேரங்காடிக்கு அருகே ஆற்றிலிருந்து 36 வயது பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. டிசம்பர் 17-ஆம் தேதி காணாமல்…
Read More » -
மலேசியா
காரைக்குடியைச் சேர்ந்த இந்திய பிரஜை சிவபெருமாள் தற்கொலை; உடலை தாயகத்திற்கு அனுப்புவதில் சிக்கல் – கமலநாதன்
கோலாலம்பூர், நவ 25 – இந்திய பிரஜையான காரைக்குடியைச் சேர்ந்த 53 வயதுடைய சிவபெருமாள் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து அவரது உடலை தயாகத்திற்கு அனுப்பிவைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக…
Read More » -
மலேசியா
கிள்ளான் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஆடவர் ஷா ஆலாமில் சடலமாக மீட்பு
ஷா ஆலாம், நவம்பர்-21, கோலாலாம்பூர் Pintasan Saloma அருகே கிள்ளான் ஆற்றில் ஏற்பட்ட நீர்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட ஆடவரின் சடலம், 6-ஆவது நாளான இன்று ஷா ஆலாமில்…
Read More » -
Latest
பஹாங் செம்பனைத் தோட்டத்தில் பெண்ணின் அழுகிய சடலம் மீட்பு
குவாந்தான், நவம்பர்-5, பஹாங், தெலமோங்கில் (Telemong) ஒரு செம்பனைத் தோட்டத்தில் எண்ணெய் பனை ஓலைகளின் குவியலுக்கு அடியில் ஒரு பெண்ணின் அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஜாலான்…
Read More »