bomb
-
Latest
விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய்கள் மூலம் போலீஸார் சோதனை
சென்னை, செப்டம்பர்-29, சென்னை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மர்ம நபர் ஒருவர் மின்னஞ்சல் மூலம்…
Read More » -
Latest
விமானத்தில் குண்டு; மிரட்டல் விடுத்த சீனப் பெண் சுற்றுலா பயணிக்கு RM5,000 அபராதம்
தாவாவ், செப்டம்பர் -26, மலிவுக் கட்டண விமான நிறுவனத்தின் பயணத்தில் குண்டு இருப்பதாக பொய்யான மிரட்டல் அனுப்பிய குற்றச்சாட்டில், சீன நாட்டுப் பெண் ஒருவர் தனது…
Read More » -
Latest
ஹாங்காங்கில் இரண்டாம் உலகப்போர் குண்டு கண்டுபிடிப்பு; 6,000 பேர் வெளியேற்றம்
ஹாங்காங் செப்டம்பர் 20 – ஹாங்காங் நகரின் குவாரி பே (Quarry Bay) பகுதியில் கட்டுமானப் பணிகளின் போது இரண்டாம் உலகப்போர் காலத்தைச் சேர்ந்த 450 கிலோ…
Read More » -
Latest
செகிஞ்சான் ஆற்றில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு
செகிஞ்சான், ஜூலை 23 – நேற்று, சிலாங்கூர் சுங்கை லெமானிலுள்ள சுங்கை பான் கால்வாயில் பழைய வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு ஆற்றை சுத்தம்…
Read More » -
Latest
ஜாசினில் 227 கிலோ எடையில் இரண்டாம் உலகப் போர் காலத்து வெடிகுண்டு கண்டெடுப்பு
ஜாசின், ஜூலை-15- இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பப்பட்டதாக நம்பப்படும் 227 கிலோ கிராம் எடைகொண்ட வெடிகுண்டு, மலாக்கா, ஜாசினில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. Felda Bukit Senggeh-வில் உள்ள…
Read More » -
Latest
குவாந்தான் கட்டுமானத் தளத்தில் இரண்டாம் உலகப் போர் காலத்து 250 கிலோ வெடிகுண்டு கண்டெடுப்பு
குவாந்தான் – ஜூலை-3 -இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் 250 கிலோ கிராம் எடையிலான ஒரு ‘ஏரியல்’ வெடிகுண்டு, பஹாங், குவாந்தானில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. Bukit…
Read More » -
Latest
மோட்டார் குண்டு அங்கு எப்படி வந்திருக்க முடியும்?; விசாரணையை தீவிரப்படுத்தும் போலீசார்
ஈப்போ, ஜூலை 2 -அண்மையில் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் 265 இல் மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் முழு விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் என்று…
Read More » -
Latest
வெடிகுண்டு என சந்தேகிக்கப்படும் பொருள் கண்டெடுப்பு; ஜெலாப்பாங் அருகே PLUS நெடுஞ்சாலையில் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு
ஈப்போ, ஜூன்-30 – ஈப்போ, ஜெலாப்பாங் அருகே PLUS நெடுஞ்சாலையின் 265-ஆவது கிலோ மீட்டரில் வெடிகுண்டு என சந்தேகிக்கப்படும் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதால், சுமார் 15 கிலோ மீட்டருக்கு…
Read More » -
Latest
வெடிகுண்டு மிரட்டலால் தாய்லாந்தில் அவசரமாகத் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்
பேங்கோக் – ஜூன்-13 – ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான AI 379 விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் கிடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து,…
Read More »